Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 May 2025 11:23 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#56153

விபத்துக்கு இதுவும் ஓர் வழி

விபத்துக்கு இதுவும் ஓர் வழிசாலை

திருப்பூர் சாமுண்டிபுரம் ராஜீவ் நகர் 2-வது வீதி மேற்கு சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளதால், தடுப்பு வைக்கப்பட்டு உள்ளது. எனினும், பள்ளம், தடுப்பு என இரண்டுமே வாகன விபத்துக்கு வழி காட்டுவது போல்தான் உள்ளதே? இதற்கு அதிகாரிகள் தீர்வு காண்பார்களா...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 11:20 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#56152

மூடப்படாத குழி

சாலை

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் சாலையில் குழாய் உடைப்பை சீரமைக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அந்த பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் விபத்து ஏற்படுவதற்கு முன்பு பள்ளத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 11:15 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#56151

சாய்ந்து நிற்கும் சுற்றுச்சுவரால் விபத்து அபாயம்

மற்றவை

திருப்பூர் குமார் நகர் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைந்துள்ள வளாகத்தின் முகப்பு பகுதியில் இருக்கும் சுற்றுச்சுவரின் அடிப்பகுதி நாளுக்கு நாள் சாய்ந்து கொண்டே வருகிறது. எந்த நேரம் வேண்டுமானாலும் சுவர் கீழே விழக்கூடிய ஆபத்து உள்ளது. எனவே ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன் அபாய நிலையில் உள்ள சுவரை இடித்து புதிய சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 11:12 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#56150

குவிந்து கிடக்கும் குப்பை

குவிந்து கிடக்கும் குப்பைகுப்பை

திருப்பூர் பூ மார்க்கெட் அருகே குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பூ மார்க்கெட் மற்றும் கோவிலுக்கு வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 11:10 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#56149

பள்ளம் காட்டும் பயத்தால் தடுமாறும் வாகன ஓட்டிகள்

பள்ளம் காட்டும் பயத்தால்   தடுமாறும் வாகன ஓட்டிகள்சாலை

திருப்பூரின் வளர்மதி பாலத்திலிருந்து ஈஸ்வரன் கோவிலுக்கு செல்லும் நொய்யல் நதிக்கரையோர சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இரவில் வரும் வாகனங்கள் குழி இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். வேகமாக வந்து குழி இருப்பதை பார்த்து உடனடியாக பிரேக் அடிக்கும் போது பின்னால் வரும் வாகனம் மோதி விபத்து ஏற்படுகிறது. எனவே குழியை மூட வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 6:31 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#56081

குண்டும் குழியுமான சாலை

சாலை

திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவில் இருந்து மணியக்காரம்பாளையம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலை பணி முடிந்த பின்னும் சரியாக மூடப்படாமல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இவ்வழியாகத்தான் பல்வேறு வாகன ஓட்டிகள் சென்று வருவதால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஒருசில நேரங்களில் அதில் சறுக்கி விழுந்து விபத்தும் ஏற்படுகிறது. இதனால் பெரிய அளவிலான விபத்து ஏற்படுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 6:32 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#56080

குழாயில் பீய்ச்சியடிக்கும் குடிநீர்

தண்ணீர்

திருப்பூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைமேம்பாலம் உள்ளது. இப்பகுதி எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இதில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இதை ஒட்டியவாறு சாலையோரம் செல்லும் குடிநீர் குழாய் உடைந்து அதிலிருந்து குடிநீர் பீய்ச்சியடிக்கிறது. சுட்டெரிக்கும் கோடை கால தேவைக்காக நீரை சேமித்து வைக்க வேண்டிய நேரத்தில் குடிநீர் வீணாகி வருகின்்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வீணாகும் குடிநீரை தடுக்க வேண்டும்்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 6:33 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#56078

மின்கம்பத்தில் படர்ந்த செடி-கொடிகள்

மின்கம்பத்தில் படர்ந்த செடி-கொடிகள்மின்சாரம்

பெருமாநல்லூர் ஊராட்சி உட்பட்ட பனங்காடு, பொடாரம்பாளையம், வலசு பாளையம் பிரிவு, பொரசுப்பாளையம், ஈ.பி ஆபிஸ் ரோடு, சி.எஸ்.ஐ. காலனி ரோடு ஆகிய பகுதியில் உள்ள மின் கம்பங்களில் செடி கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் மின்சாரம் தடை ஏற்படுகிறது. சில இடங்களில் மின்கம்பம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. ஓரிடத்தில் மின் கம்பி தாழ்வாக சென்று கொண்டிருக்கிறது. விபத்துகள் ஏற்படும் முன்பாக சம்பந்தப்பட்ட மின்சார அதிகாரிகள் வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 6:33 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#56077

ஆபத்தான குழியால் விபத்து அபாயம்

மற்றவை

திருப்பூர் மாநகராட்சி 30-வது வார்டில் உள்ள லட்சுமி நகர் முதல் தெருவில் குடிநீர் குழாய்க்காக குழி தோண்டப்பட்டது மூடப்படாமல் உள்ளது. இவ்வழியாகத்தான் வாகனங்கள் அடிக்கடி சென்று வருகின்றது. இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சில நேரங்களில் நிலை தடுமாறி குழிக்குள் விழும் நிலை உள்ளது. இதனால் கை, கால்களில் சிராய்ப்பு மற்றும் எலும்பு முறிவும் ஏற்படுகிறுது. எனவே அதிகாரிகள் குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 6:33 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#56076

சேதமான கால்வாய் பாலம்

மற்றவை

சாமுண்டிபுரம் மெயின் ரோடு கணேசபுரம் இரண்டாவது வீதியில் சாக்கடை பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாகத்தான் தினந்தோறும் பல்வேறு இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றது. சாக்கடை பாலத்தின் மேல் சாலையில் பள்ளம் ஏற்பட்டு குழியாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுவதால் அவ்வப்போது சிறு சிறு காயங்கள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 9:45 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#55752

மின்மாற்றியை தாங்கி நிற்கும் விரிசல் விழுந்த மின்கம்பங்கள்

மின்மாற்றியை தாங்கி நிற்கும் விரிசல் விழுந்த மின்கம்பங்கள்மின்சாரம்

திருப்பூர் அப்பாச்சி நகர் பிள்ளையார் கோவில் எதிரே உள்ள மின்மாற்றியை தாங்கி நிற்கும் சிமெண்டு கம்பங்கள் விரிசல் விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது. வேகமாக காற்றடித்ததால் மின்மாற்றியின் ப ாரம் தாங்காமல் முறிந்து விழ வாய்ப்பு உள்ளது. எனவே விபத்து நடக்கும் முன்பு புதிய மின்கம்பங்கள் நட வேண்டும் என்று ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 9:43 AM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#55751

புதர் மண்டிக்கிடக்கும் நீர் வழித்தடம்

மற்றவை

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நீர் வழித்தடங்களில் புதர்மண்டி உள்ளது.இதன் காரணமாக மழைக்காலங்களில் ஏற்படுகின்ற நீர்வரத்து சீரான முறையில் செல்லாமல் குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடும் சூழல் உள்ளது. எனவே நீர் வழித்தடங்களை முறையாக தூர்வாரி பராமரிப்பு செய்வதற்கு நிர்வாகம் முன் வருமா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick