Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 Dec 2025 11:20 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#61711

தென் மாவட்டங்களுக்கு இரவு நேர பஸ் சேவை

மற்றவை

திருப்பூரில் தென்மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்கிறார்கள். இதை தவிர குடும்பத்தை சொந்த ஊர்களில் விட்டுவிட்டு, திருப்பூரில் வேலை செய்யும் ஒரு சில தொழிலாளர்கள் வ ாரம் தோறும் சொந்த ஊர் செல்கிறார்கள். அப்படி செல்லும் அவர்களுக்கு திருப்பூரில் இருந்துஇரவு நேர அரசு பஸ் சேவை இல்லை. எனவே திருப்பர் கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து, நெல்லை, தென்னாசி, ராஜபாளையம், செங்கோட்டை பகுதிகளுக்கு நள்ளிரவு 11.30 மணிக்கு பிறகு பஸ் இயக்கினால் அவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2025 9:27 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#61538

சாலையில் இறக்கி விடப்படும் பயணிகள்

போக்குவரத்து

பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. ஆனால் இரவு மற்றும் காலை நேரங்களில் பஸ் நிலையத்திற்குள் பஸ் செல்வதில்லை. இதனால் பஸ் நிலையத்தின்முன்பு பயணிகள் ரோட்டில் இறக்கி விடப்படுகிறார்கள். இதன்காரணமாக பயணிகள் அவதிப்படுகிறார்கள். தேசிய நெடுஞ்சாலையில் அதிக வாகன போக்குவரத்து உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்வதற்கு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அர்ஜூனன், பல்லடம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2025 9:27 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#61537

நோய் பரவும் அபாயம்

குப்பை

அவினாசி அருகே உள்ள பழங்கரை பஞ்சாயத்து உட்பட்ட பகுதிகளான அவினாசிலிங்கம் பாளையம், குளத்துப்பாளையம், தேவம்பாளையம், பழங்கரை, பச்சாம்பாளையம் போன்ற பகுதிகளில் பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகள் திறந்த வெளியில் கொட்டப்பட்டு எரிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.குப்பைகள் எரிக்கப்படுவதால் உருவாகும் புகை, காற்றின் திசைக்கேற்ப குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் சுவாசக் கோளாறு உள்ளவர்கள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர். மேலும் நோய் பரவும் அபாயமும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2025 9:26 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#61536

சாலையோர முட்செடிகளால் விபத்து

சாலையோர முட்செடிகளால் விபத்துசாலை

திருப்பூர் அருகே அவரப்பாளையம் பகுதியில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் முட்செடிகள் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் எதிரே வாகனங்கள் தெரிவதில்லை. இதன்காரணமாக அவ்வப்போது விபத்துகள் நடந்து வருகிறது. எனவே முட்புதர்களில் மர்மநபர்கள் நின்று வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே முட்செடிகளை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?பாலு, திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2025 9:25 AM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#61535

சேதமடைந்த நுழைவு வாயிலால் ஆபத்து

சேதமடைந்த நுழைவு வாயிலால் ஆபத்துமற்றவை

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ராமசாமி நகர் அருகே கிரீன் பார்க் லே-அவுட் உள்ளது. இந்தப் பகுதியை அடையாளப்படுத்தும் விதமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு நுழைவு வாயில் கட்டப்பட்டது. ஆனால் அது முறையாக பராமரிக்கப்படாமல் சேதமடைந்து உள்ளது. அத்துடன் கான்கிரீட் காரைகளும் பெயர்ந்து கீழே விழுந்து வருகிறது. இதனால் நுழைவு வாயிலை கடந்து குடியிருப்புக்கு செல்லும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.பொதுமக்களின் பாதுகாப்பில் காட்டப்படும் சிறு அலட்சியம் கூட பேராபத்தை விளைவித்து விடும்.எனவே சேதம் அடைந்துள்ள நுழைவு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2025 9:23 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#61534

குவிந்து கிடக்கும் குப்பைகள்

குப்பை

திருப்பூர்-தாராபுரம் ரோட்டில் இருந்து கே.செட்டிபாளையம் வழியாக வீரபாண்டிக்கு சாலை செல்கிறது. போக்குவரத்து நிறைந்து காணப்படும் இந்த சாலையில் 3 இடங்களில் குப்பைகள் குவிந்து மலைபோல் காட்சி அளிக்கிறது. இந்த குப்பைகள் மாதக்கணக்கில் குவிந்து காணப்படுகிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் சிலர் குவிந்து கிடக்கும் குப்பைகளுக்கு தீ வைத்து விடுகிறார்கள். இதனால் ஒரே புகை மண்டலமாக காட்சி அளிப்பதால் இரவு நேரங்களில் விபத்துகள் நடக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2025 9:32 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#61356

நாய்கள் தொல்லை

மற்றவை

திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தாராபுரம் ரோட்டில் கோவில் வழி வரை ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீேழ விழுந்து விபத்துகளில் சிக்குகிறார்கள். மேலும் வாகனங்களில் நாய்களுக்கும் சிக்கி உயிரிழக்கும் நிலை உள்ளது. இதேபோல் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகளை நாய்கள் விரட்டும் சம்பவங்களுக்கும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே பேராபத்துகள் ஏற்படும் முன் மக்களுக்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2025 9:32 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#61355

மகளிர் சுகாதார வளாகம் திறக்கப்படுமா?

மற்றவை

மேற்குபதி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னேரிபாளையம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் சுமார் ஒரு ஆண்டாகியும் இதுவரை திறக்கப்படவில்லை. கட்டுமானப் பணிகள் முடிவடைந்தும், மக்களின் பயன்பாட்டிற்கு கட்டிடம் இதுவரை திறக்கப்படாமல் பயன்பாடின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கழிப்பறை வசதியின்றி திறந்தவெளி பயன்படுத்தும் சூழ்நிலை உள்ளது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிைல காணப்படுகிறது. எனவே மகளிர் சுகாதார வளாகத்தை உடனடியாக திறந்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2025 9:30 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#61354

ரோட்டில் செல்லும் கழிவுநீர்

ரோட்டில் செல்லும் கழிவுநீர்கழிவுநீர்

அவினாசி தாலூகா ஆலத்தூர் கிராமம் 7 -வது வார்டு சுவாமி நகரில் சுமார் 100 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் நீண்ட நாட்களாக சாக்கடை வசதியின்றி கழிவுநீர் வீதியில் தேங்கியபடி உள்ளது. ஊராட்சி நிர்வாகத்தின் நிதியில் பாதி மட்டும் சாக்கடை கால்வாய் கட்டப்பட்டுள்ளது. பாதி அளவு கட்டி உள்ளதால் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் குழந்தைகள் வாந்தி, காய்ச்சல் நோய்களால் பாதிப்படைகின்றனர். மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்பட பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சுவாமி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2025 9:29 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#61353

நோய் பரவும் அபாயம்

குப்பை

திருப்பூர் நடராஜா தியேட்டர் முதல் ஆலாங்காடு வழி ராயபுரம்- மங்களம் ரோடு இணைப்பு தீபம் பாலம் பகுதியில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்தப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசு அடைவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. குறிப்பாக துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? ரத்தினசாமி, திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2025 9:28 AM GMT
Mr.R.Maharaja | மடத்துக்குளம்
#61352

குடியிருப்பில் குவிந்து கிடக்கும் குப்பை

குப்பை

கொழுமம் ஊராட்சி அலுவலகம் அருகிலுள்ள மீனவர் குடியிருப்பு, அங்காளம்மன் கோவில் பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகளை நாய்கள் கலைத்துச் சிதறடிப்பதால், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பையை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலாஜி, கொழுமம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2025 10:07 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#61013

சீராக குடிநீர் வருமா?

தண்ணீர்

தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வசிக்கும் மக்களுக்கு அமராவதி ஆற்றில் இருந்தும், பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 10 நாட்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அன்றாட தேவைகளுக்கு தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே சீராக குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick