Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 Jun 2025 9:25 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#57206

வீணாகும் குடிநீ்ர்

வீணாகும் குடிநீ்ர்தண்ணீர்

திருப்பூர் கணியம்பூண்டி அரசு பள்ளி அருகில் ராக்கியாபாளையம் செல்லும் ரோட்டில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு எல்.என்.டி குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சீராக தண்ணீர் கிடைப்பதில்லை. அதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை சீரமைத்து சீராக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகவ், திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 9:17 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#57205

நாய்கள் தொல்லை

மற்றவை

திருப்பூர் கே-செட்டிப்பாளையத்தில் வீரபாண்டி செல்லும் ரோட்டில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை விரட்டுகிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீேழ விழுந்துவிடுகிறார்கள். குறிப்பாக குழந்தைகள், பெண்களை விரட்டும் நிலை காணப்படுகிறது. எனவே பேராபத்துகள் ஏற்படும் முன் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கர் ராஜ், திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 9:10 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#57204

சாலையோர புதர்களால் விபத்து

சாலை

திருப்பூர்- ஓலப்பாளையம் மெயின் ரோடு பஸ் நிறுத்தம் அருகில் ரோட்டை கருவேலம் மரம் செடிகள் ஆக்கிரமித்து உள்ளது. இதனால் சாலையோரத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுகிறார்கள். குறிப்பாக இரவு நேரங்களில் முட்புதர்கள் இருபபது தெரியாததால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. ஆகவே சாலையோர புதர்களை வெட்டி அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆவன செய்வார்களா? பாண்டியன், திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 9:00 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#57203

குப்பைக்கு தீ வைப்பதால் அவதி

குப்பை

சேவூர் - கோபி பிரதான நெடுஞ்சாலை சேவூர் வடக்கு வீதி முத்துக்குமாரசாமி ஜீவசமாதி முன்பு பழமையான புளியமரங்கள் சாலையோரம் நிழல் தரும் பழமையான பெரிய மரங்களாக உள்ளன. மரத்தின் அருகே கொட்டப்பட்டுள்ள குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால், ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே உரிய நடவக்கை எடுப்பதோடு குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமச்சந்திரன், சேவூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 8:57 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#57202

வழிகாட்டி பலகைக்கு வழிகாட்டுங்கள்

வழிகாட்டி பலகைக்கு வழிகாட்டுங்கள்மற்றவை

திருப்பூர்-மங்கலம் சாலை அவினாசி பெரிய கோவில் அருகே வழிகாட்டும் அறிவிப்பு பதாகை உள்ளது. இந்தப் பலகை எந்த பிடிமானம் இல்லாமல் தள்ளு வண்டியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. லேசான காற்று அடித்தாலே வாகன ஓட்டுபவர்கள் மீது விழுந்து விபத்து ஏற்படுத்தும் கையில் உள்ளது. எனவே இந்த வழிகாட்டும் பலகையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா? குமார், திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 11:34 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#57030

சாய்ந்த விழிப்புணர்வு பதாகை

சாய்ந்த விழிப்புணர்வு பதாகைமற்றவை

பல்லடத்தில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் தெற்குபாளையம் பிரிவில் வைக்கப்பட்டு உள்ள விழிப்புணர்வு பதாகை சாய்ந்த நிலையில் உள்ளது. மேலும் அருகிலேயே கால்நடைகள் கட்டி வைக்கப்பட்டு உள்ளது. தற்போது காற்று பலமாக வீசுவதால் பாதகை விழும் முன்பு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். --

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 11:32 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#57029

தேங்கி நிற்கும் கழிவு நீர்

தேங்கி நிற்கும் கழிவு நீர்கழிவுநீர்

வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் பின்புறம் கரூர்- கோவை தேசிய நெடுஞ்சாலை அருகில் கழிவு நீர் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் தொற்று ஏற்படும் முன் சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 11:29 AM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#57027

சேதமடைந்த கழிவு நீர் கால்வாய்

சேதமடைந்த கழிவு நீர் கால்வாய்கழிவுநீர்

உடுமலை அரசு ஆஸ்பத்திரி நுழைவுப் பகுதியில் கழிவு நீர் கால்வாய் சேதமடைந்து அபாய குழியாக மாறி உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அத்துடன் இரவு நேரத்தில் பொதுமக்கள் நிலை தடுமாறியும் வருகின்றனர். எனவே சேதமடைந்த கழிவுநீர் கால்வாயை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 11:26 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#57026

குடிநீர் வினியோகம் பாதிப்பு

தண்ணீர்

௮லங்கியத்தில் இருந்து சற்று தொலைவில்தான் அமராவதி ஆறு ஓடுகிறது. தற்ேபாது அமராவதி அணை நிரம்பி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனாலும் அமராவதி ஆற்றின் அருகாமையில் உள்ள அலங்கியம் ஊராட்சியில் 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் கூறுகிறார்கள். எனவே குடிநீர் வினிேயாகம் செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 11:25 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#57025

சாலையோரம் பள்ளத்தால் விபத்து அபாயம்

சாலையோரம் பள்ளத்தால் விபத்து அபாயம்சாலை

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. பள்ளத்ைத விரைந்து மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 11:14 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#56855

குவிந்து கிடக்கும் குப்பைகள்

குப்பை

திருப்பூர் கே.செட்டிப்பாளையத்தில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் பஸ் நிறுத்தம் மற்றும் அம்மன் கோவில் பகுதியில் குப்பைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. சாலையோரமாக நீண்ட தொலைவில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் அங்கு ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன். இந்த நாய்கள் இரவு நேரத்தில் பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை விரட்டுகிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீேழ விழ வாய்ப்பு உள்ளது. மேலும் குப்பைகளில் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் சிரமப்பட்டு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 11:13 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#56854

தார்சாலை வசதி வேண்டும்

சாலை

பல்லடம் தாலுகா மாதப்பூர் ஊராட்சி செந்தில் நகர் பகுதியில் சுமார் 100 குடும்பங்களுக்கு மேல் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்தப்பகுதியில் கடந்த 6 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. குறிப்பாக தரமான தார்சாலை இல்லாததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே செந்தில் நகர் பகுதியில் தார் சாலை வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பிரவீன் குமார், பல்லடம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick