Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 Feb 2026 5:59 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#62929

வீதியில் குவியும் குப்பை

குப்பை

திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் அமைந்துள்ளது எஸ்.என்.வி.எஸ். 3-வது வீதி. இந்த வீதியின் ஒரு மரத்தில் இருந்து விழும் இழைகள் அப்பகுதியில் குப்பை போல் குவிந்து கிடக்கிறது. குறிப்பாக அவ்வப்போது அதில் தீ வைத்தும் விடுகின்றனர். இதனால் இதிலிருந்து எழும்பும் புகை சுற்றுப்புற மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சுவாசக்கோளாறை ஏற்படுத்துகிறது. மேலும், குப்பை குவிந்து கிடப்பதால் விஷப்பூச்சிகள் நடமாட்டமும் அதிகமாக இருக்கிறது. எனவே இந்த குப்பையை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -பவதாரணி,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2026 5:58 AM GMT
Mr.R.Maharaja | மடத்துக்குளம்
#62928

கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படுமா?

கழிவுநீர்

கொழுமத்தில் இருந்து பழனி செல்லும் பிரதான சாலையோரத்தில் அமைந்துள்ளது மேட்டுத்தெரு. இந்த பகுதியில், கழிவுநீர் கால்வாய்கள் சரிவர தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் பல மாதங்களாக கழிவுநீர் நிரம்பி குப்பைகள் அடைத்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் அதிகளவில் பெருகி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், நீண்ட காலமாக தூர்வாரப்படாத கால்வாய்களில் செடிகள் முளைத்து, பூச்சி, பாம்பு தொல்லைகளும் அதிகரித்துள்ளது. மேலும், தொற்றுநோய்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2026 5:58 AM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#62927

குண்டும், குழியுமான சாலை

சாலை

குடிமங்கலத்தில் இருந்து முத்துசமுத்திரம் வழியாக சனுப்பட்டி வல்லகுண்டபுரத்திற்கு கிராம இணைப்புச் சாலை உள்ளது. இந்தச் சாலையின் வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கனரக வாகனங்களும் சென்று வருகின்றன. இப்பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வரும் நிலையில் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைந்த தானியங்களை இந்த சாலை வழியாகதான் கொண்டு செல்கின்றனர். இந்த நிலையில் சாலை ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2026 5:57 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#62926

பள்ளி அருகே குப்பை குவியல்

குப்பை

திருப்பூர் பென்னி காம்பவுண்ட் பகுதியில் அதிகளவில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியின் அருகில் பள்ளி உள்ளதால் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு குப்பைகள் குவிந்து கிடப்பது இடையூறாக அமைந்துள்ளது. மேலும் குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் குழந்தைகளுக்கு நோய் ெதாற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றி மீண்டும் அங்கு குப்பைகள் கொட்டாத வகையில் வழிவகை செய்ய வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2026 5:56 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#62925

அனுமதியின்றி ஒட்டப்படும் போஸ்டர்

மற்றவை

திருப்பூர் மத்திய பஸ் நிலையத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பஸ் நிலைய சுவரில் அனுமதியின்றி சில தனியார் நிறுவனங்கள் தங்களது போஸ்டர்களை ஒட்டி செல்கின்றனர். இதனால் பஸ் நிலைய சுவர் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பல்வேறு தரப்பினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்படும். எனவே மத்திய பஸ் நிலையத்தில் அனுமதியின்றி போஸ்டர் ஓட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2026 7:27 PM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#62753

தெருநாய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுமா?

மற்றவை

குமரலிங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. உடல் முழுவதும் முடி உதிர்ந்து, தோலில் புண்கள், அரிப்பு ஆகியவற்றுடன் பல நாய்கள் சாலையோரங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் காணப்படுகின்றன. அதிகளவில் நாய்கள் தெருக்களில் சுற்றித் திரிவதால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. குறிப்பாக சில இடங்களில் நாய்கள் குழந்தைகளை துரத்துவதும், பொதுமக்களை கடிப்பதும் போன்ற சம்பவங்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2026 7:26 PM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#62752

பராமரிப்பு இல்லாத கழிவுநீர் கால்வாய்

கழிவுநீர்

குமரலிங்கம் அருகே உள்ள கணக்கம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் தாண்டக்கவுண்டன் தோட்டம் குடியிருப்பில் கழிவு நீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய்களில் சரியான பராமரிப்பு இல்லாததால், கால்வாய் முழுவதும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேற முடியாமல் அங்கேேய தேங்குகிறது. மேலும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், கால்வாயில் செல்ல வழியில்லாமல், வீடுகளுக்குள்ளேயே தேங்கி விடுகிறது. இதனால் அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2026 7:26 PM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#62750

குண்டும், குழியுமான சாலை

சாலை

திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அருள்புரத்தில் இருந்து பாச்சங்காட்டுபாளையம் வழியாக கணபதிபாளையம் வரை செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து, குண்டும், குழியுமாக உள்ளது. இந்த பகுதி தொழிற்சாலை நிறைந்த பகுதியாகும். இந்த சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அவ்வப்போது விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் இந்த சாலையில் வாகன ஓட்டிகள் ெசல்வதற்கே அச்சப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த சாலையை ஆய்வு செய்து உடனடியாக சீரமைத்து தர நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2026 7:25 PM GMT
Mr.R.Maharaja | மடத்துக்குளம்
#62749

கால்நடை மருத்துவமனையை சீரமைக்க வேண்டும்

மற்றவை

மடத்துக்குளம்-கணியூர் ரோட்டில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டாரப் பகுதி மக்கள் தங்கள் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர். வளர்ப்பு நாய்களுக்கான தடுப்பூசி போடுவதற்கான முகாம்களும் இங்கு நடத்தப்படுகிறது. இந்த கால்நடை மருத்துவமனை நுழைவுவாயில் பகுதியில் சுற்றுச் சுவர் சேதமடைந்த நிலையில் உள்ளது. உடைந்து துண்டாக உள்ள இந்த சுவர், மருத்துவமனைக்கு வருபவர்கள் மற்றும் கால்நடைகள் மீது...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2026 7:24 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#62748

வாகன ஓட்டிகளுக்கு இடையூறு

சாலை

திருப்பூர் குமரன் ரோட்டின் குறுக்கே பார்க் ரோடு மற்றும் யுனிவர்சல் ரோடை இணைக்கும் வகையில் சுரங்கப்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது குமரன் ரோட்டில் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் வாகனப்போக்குவரத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் குமரன் ரோட்டில் இருந்து வளர்மதி பாலத்திற்கு வாகனங்கள் யுனிவர்சல் ரோடு வழியாக சுற்றி வருகின்றன. இந்த நிலையில் வளர்மதி பாலத்தின் ஒரு பகுதி அடைக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே அங்கு நடைபாதையில் கடை போட்ட வியாபாரிகள் தற்போது யுனிவர்சல் சாலையின் ஓரம் கடை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2026 5:46 PM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#62530

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

பெருமாநல்லூர் அருகே, தொரவலூர் மற்றும் மேற்குபதி ஊராட்சி பகுதிகளில் குளங்களை சுற்றிலும் உள்ள ரோடுகளில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவை சாலையில், செல்வோரை விரட்டி சென்று கடிக்கின்றன. இந்த நாய்களால் மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் அவை, இருசக்கர வாகனத்தின் குறுக்கே பாய்கிறது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அழகு ராஜா, பெருமாநல்லூர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2026 5:45 PM GMT
Mr.R.Maharaja | மடத்துக்குளம்
#62529

சாலையோரம் கொட்டப்படும் குப்பை

குப்பை

குமரலிங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜாகிர் உசேன் வீதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் பின்பகுதியில் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படுவதால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேலும், பள்ளி அருகே குப்பைகள் எரிக்கப்படுவதால் கல்வி பயிலும் சூழலும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இப்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick