Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 March 2026 10:58 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#63498

நாய்கள் தொல்லை அதிகரிப்பு

மற்றவை

திருப்பூர் மாநகர பகுதியில் நாளுக்குநாள் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக வீரபாண்டி, கே.செட்டிப்பாளையம், திருப்பூர்-தாராபுரம் சாலை, அரசு ஆஸ்பத்திரி பகுதி என பல்வேறு பகுதிகளில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள், இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளை விரட்டுகிறது. இதனால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழ வாய்ப்பு உள்ளது. குறிப்பாக காலை நேரங்களில் நடைபயிற்சி செல்பவர்களை விரட்டுகிறது. இதனால் அவர்கள் அச்சப்படுகிறார்கள். அதேபோல் பெண்கள் மற்றும் குழந்தைகளை விரட்டி கடிக்கிறது....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2026 10:53 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#63497

குவிந்து கிடக்கும் குப்பைகள்

குப்பை

திருப்பூர் கே.செட்டிப்பாளையத்தில் இருந்து வீரபாண்டிக்கு செல்லும் ரோட்டின் ஓரங்களில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் அந்த குப்பைகளுக்கு மர்ம ஆசாமிகள் தீ வைத்து விடுகிறார்கள். இதனால் அந்த ரோட்டில் புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மூச்சுத்திணறலால் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2026 9:55 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#63469

பஸ் வசதி வேண்டும்

போக்குவரத்து

பல்லடம் ஒன்றியம் பூமலூர் ஊராட்சிக்குட்பட்ட வலையபாளையம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வலையபாளையம் பகுதிக்கு இதுவரை பஸ்வசதி இல்லை. இதனால் இங்கிருந்து 2கி.மீ தொலைவில் உள்ள கிடாதுறை பகுதிக்கு நடந்து சென்று அங்கிருந்து பஸ் மூலமாக பல்லடம், சோமனூர் போன்ற நகர்ப்பகுதிகளுக்கு செல்கின்றனர். இதன்காரணமாக பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகிறாாகள். எனவே பல்லடம் பகுதியில் இருந்து கிடாதுறை வழியாக சோமனூர் வரை அரசு பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2026 9:54 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#63468

ஒளிராத மின்விளக்குகள்

மின்சாரம்

பல்லடம் பஸ் நிலையத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள விளக்குகள் எரிவதில்லை. இதனால் அந்த பகுதியில் வெளிச்சம் குறைவாக உள்ளதால், இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பஸ் நிலையத்தில் ஏராளமான பஸ்கள் வந்து செல்லும் இடத்தில் வெளிச்சம் குறைவாக இருப்பதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர் மின் கோபுர விளக்கை சரி செய்து ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகுமாரன், பல்லடம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2026 9:49 AM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#63467

சாலையில் பள்ளம்

சாலை

உடுமலை கல்யாணி நகரில் உள்ள குடியிருப்புகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களின் போக்குவரத்திற்கு ஏதுவாக பிரதான மற்றும் இணைப்பு சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் உள்ள பிரதான சாலை ஒன்றில் குடிநீர் வினியோகத்தை கட்டுப்படுத்தக்கூடிய கேட்வால்வு தொட்டி கட்டப்பட்டது.பின்னர் அதன் மீது பாதுகாப்பிற்காக சிலாப் போட்டு மூடப்பட்டது. அது தற்போது தொடர் போக்குவரத்து காரணமாக சேதம் அடைந்து பள்ளமாக காட்சியளிக்கிறது. அதை சீரமைப்பதற்கும் முன் வரவில்லை. இதன் காரணமாக அந்த வழியாக செல்கின்ற பள்ளி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2026 12:41 PM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#63345

நீர்வழித்தடத்தில் கொட்டப்படும் குப்பைகள்

நீர்வழித்தடத்தில் கொட்டப்படும் குப்பைகள்குப்பை

சேவூர் குளத்திற்கு நீர் செல்லும் வழித்தடத்தில், குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் குளத்துக்கு வரும் நீர் தடுக்கப்பட்டுள்ளது. மேலும் குப்பைகளை குளத்துக்குள் கொட்டுவதால் குளம் மாசுபடுவதை தடுக்க உடனடியாக குப்பைகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2026 1:39 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#63202

ஆபத்தான பள்ளம்

ஆபத்தான பள்ளம்சாலை

திருப்பூர் எஸ்.பி.ஐ. காலனி அருகே கழிவுநீர் கால்வாயை ஒட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளம் ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு கழிவுநீர் கால்வாயை ஒட்டி ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2026 11:57 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#62990

சாக்கடை கால்வாயால் ஆபத்து

கழிவுநீர்

திருப்பூர் சிட்கோ ரோடு அண்ணாநகர் செல்லும் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாக்கடை கால்வாய் மூடப்படாமல் திறந்து நிலையில் ஆபத்தாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் சாக்கடைக்குள் தவறி விழும் நிலை காணப்படுகிறது. இதனால் அவர்கள் படுகாயம் அடையும் நிலை உள்ளது. மேலும் வாகனங்களும் அந்த சாக்கடைக்குள் சிக்கும் நிலை காணப்படுகிறது. இதனால் பேராபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மூடப்படாமல் இருக்கும் சாக்கடை கால்வாயை சீரமைக்க அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2026 11:37 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#62981

பள்ளி சுற்றுச்சுவரில் செடி-கொடிகள்

மற்றவை

திருப்பூா் மாநகர பகுதியில் உள்ள பூலுவப்பட்டி அரசு பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியின் சுற்றுச்சுவரை ஆக்கிரமித்தவாறு செடி-கொடிகளுடன் புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் சுற்றுச்சுவர் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. மேலும் விஷப்பூச்சிகளின் கூடாராகும் நிலையும் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே பள்ளிக்கூட சுவரின் அருகே உள்ள செடி-கொடிகளை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்வார்களா? செந்தில்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2026 11:36 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#62980

குவிந்து கிடக்கும் குப்பைகள்

குப்பை

திருப்பூர் கோா்ட்டு வீதியில் இருந்து பிரிட்ஜ்வே காலனிக்கு செல்லும் வழியில் ரெயில்ேவ சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதை ஓரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக காற்றில் குப்பைகள் பறப்பதால் பொதுமக்களின் கண்களில் தூசுகள் விழுகிறது. இதேபோல் வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?குமரன், திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2026 11:34 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#62979

சாலையை ஆக்கிரமித்த முட்புதர்கள்

சாலை

மூலனூர் அருகே கன்னிவாடி முதல் எரசப்பாடி வரை உள்ள சாலையில் ஆண்டாள் நகர் உள்ளது. இந்த ஆண்டாள் நகரில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலையை ஆக்கிரமித்தவாறு முட்புதர்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சாலையை திரும்பும் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படுகிறது. எனவே சாலையோரத்தில் உள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிருஷ்ணகுமார், கன்னிவாடி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2026 11:32 AM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#62978

சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

உடுமலை அருகே கண்ணம்மநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஜோதிபாளையம் கிராமம் உள்ளது. இங்குள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில், கிராமத்தில் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் பிரதானமாக உள்ள ஒரு சாலை சேதமடைந்து பள்ளமாக மாறி உள்ளதுடன் கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் தட்டுத்தடுமாறி செல்கிறது. மேலும் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் போது நிலைதடுமாறி கீழே விழுந்துவிடுகிறார்கள். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick