Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
10 May 2026 3:07 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#64098

நாய்கள் தொல்லை தீருமா?

மற்றவை

திருப்பூரில் நாய்கள் தொல்லை தீர்ந்தபாடிவில்லை. ஒவ்வொரு பகுதியிலும் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டமாக நின்று குரைக்கிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியவில்லை. அந்த நாய்கள் கூட்டத்தின் வழியே சென்றால்,அவை வாகனத்தை துரத்துகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்துடன் கீழே விழுந்துவிடுகிறார்கள். இது என்றோ ஒருநாள் நடக்கும் நிகழ்வு அல்ல. தினம், தினம் மக்கள் அனுபவிக்கும் கொடுமை. இதற்கு தீர்வு காண மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2026 11:28 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#63872

மின்விளக்கு வசதி வேண்டும்

மின்சாரம்

திருப்பூர்-தாராபுரம் ரோட்டில் இருந்து கே.செட்டிப்பாளையம் வழியாக வீரபாண்டிக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அச்சப்படுகிறார்கள். குறிப்பாக இருட்டை பயன்படுத்தி மர்மநபர்கள் வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே கே.செட்டிப்பாளையம் வழியாக வீரபாண்டிக்கு செல்லும் சாலையோரம் முக்கிய இடங்களில் மின்விளக்கு வசதி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2026 10:44 AM GMT
Mr.R.Maharaja | மடத்துக்குளம்
#63860

புதர் மண்டிய சாலையால் விபத்து

சாலை

குடிமங்கலம் அருகே கொங்கல்நகரத்திலிருந்து லிங்கம்மாவூர் வழியாக பொட்டயம்பாளையம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இ்ந்த சாலையில் அடிக்கடி வாகனங்கள் சென்று வருவதால் பரபரப்பாக காணப்படும். தற்போது சாலையின் இருபுறமும் முட்புதர்கள் அதிகமாக வளர்ந்து காணப்படுகிறது. சாலையின் வழியாக பஸ் செல்லும் போது எதிரே இரு சக்கர வாகனத்தில் வரும் வாகன ஓட்டிகள் கடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் அவர்கள் விபத்தில் சிக்கும் நிலையும் உள்ளது. எனவே சாலை ஓரங்களில் இருபுறமும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2026 10:43 AM GMT
Mr.R.Maharaja | மடத்துக்குளம்
#63859

குண்டும், குழியுமான சாலை

சாலை

குடிமங்கலத்தில் இருந்து முத்துசமுத்திரம் வழியாக மசக்கவுண்டன்புதூர், கொண்டம்பட்டி பிரிவு முதல் சனுப்பட்டி வல்லகுண்டபுரம் வரை செல்லும் கிராம இணைப்புச் சாலைகள் உள்ளன. இந்தச் சாலைகளின் வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கனரக வாகனங்களும் சென்று வருகின்றன. இப்பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ள நிலையில் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைந்த தானியங்களை சாலை வழியாக கொண்டு செல்கின்றனர். தற்போது சாலைகள் மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2026 10:42 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#63858

நிழற்குடை அமைக்கப்படுமா?

மற்றவை

திருப்பூர் புதிய பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் அங்கு பயணிகள் கூட்டம் எப்போதும் காணப்படும். பஸ் நிலையம் எதிரே பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு நிழற்குடை இல்லை. இதனால் தற்போது கொளுத்தும் வெயிலில் பஸ்சுக்காக பயணிகள் காத்து நிற்கிறார்கள். இதன்காரணமாக அவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக கர்ப்பிணிகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. எனவே புதிய பஸ் நிலையம் எதிரே பயணிகள் நிழற்குடை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2026 10:58 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#63498

நாய்கள் தொல்லை அதிகரிப்பு

மற்றவை

திருப்பூர் மாநகர பகுதியில் நாளுக்குநாள் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக வீரபாண்டி, கே.செட்டிப்பாளையம், திருப்பூர்-தாராபுரம் சாலை, அரசு ஆஸ்பத்திரி பகுதி என பல்வேறு பகுதிகளில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள், இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளை விரட்டுகிறது. இதனால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழ வாய்ப்பு உள்ளது. குறிப்பாக காலை நேரங்களில் நடைபயிற்சி செல்பவர்களை விரட்டுகிறது. இதனால் அவர்கள் அச்சப்படுகிறார்கள். அதேபோல் பெண்கள் மற்றும் குழந்தைகளை விரட்டி கடிக்கிறது....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2026 10:53 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#63497

குவிந்து கிடக்கும் குப்பைகள்

குப்பை

திருப்பூர் கே.செட்டிப்பாளையத்தில் இருந்து வீரபாண்டிக்கு செல்லும் ரோட்டின் ஓரங்களில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் அந்த குப்பைகளுக்கு மர்ம ஆசாமிகள் தீ வைத்து விடுகிறார்கள். இதனால் அந்த ரோட்டில் புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மூச்சுத்திணறலால் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2026 9:55 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#63469

பஸ் வசதி வேண்டும்

போக்குவரத்து

பல்லடம் ஒன்றியம் பூமலூர் ஊராட்சிக்குட்பட்ட வலையபாளையம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வலையபாளையம் பகுதிக்கு இதுவரை பஸ்வசதி இல்லை. இதனால் இங்கிருந்து 2கி.மீ தொலைவில் உள்ள கிடாதுறை பகுதிக்கு நடந்து சென்று அங்கிருந்து பஸ் மூலமாக பல்லடம், சோமனூர் போன்ற நகர்ப்பகுதிகளுக்கு செல்கின்றனர். இதன்காரணமாக பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகிறாாகள். எனவே பல்லடம் பகுதியில் இருந்து கிடாதுறை வழியாக சோமனூர் வரை அரசு பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2026 9:54 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#63468

ஒளிராத மின்விளக்குகள்

மின்சாரம்

பல்லடம் பஸ் நிலையத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள விளக்குகள் எரிவதில்லை. இதனால் அந்த பகுதியில் வெளிச்சம் குறைவாக உள்ளதால், இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பஸ் நிலையத்தில் ஏராளமான பஸ்கள் வந்து செல்லும் இடத்தில் வெளிச்சம் குறைவாக இருப்பதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர் மின் கோபுர விளக்கை சரி செய்து ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகுமாரன், பல்லடம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2026 9:49 AM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#63467

சாலையில் பள்ளம்

சாலை

உடுமலை கல்யாணி நகரில் உள்ள குடியிருப்புகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களின் போக்குவரத்திற்கு ஏதுவாக பிரதான மற்றும் இணைப்பு சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் உள்ள பிரதான சாலை ஒன்றில் குடிநீர் வினியோகத்தை கட்டுப்படுத்தக்கூடிய கேட்வால்வு தொட்டி கட்டப்பட்டது.பின்னர் அதன் மீது பாதுகாப்பிற்காக சிலாப் போட்டு மூடப்பட்டது. அது தற்போது தொடர் போக்குவரத்து காரணமாக சேதம் அடைந்து பள்ளமாக காட்சியளிக்கிறது. அதை சீரமைப்பதற்கும் முன் வரவில்லை. இதன் காரணமாக அந்த வழியாக செல்கின்ற பள்ளி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2026 12:41 PM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#63345

நீர்வழித்தடத்தில் கொட்டப்படும் குப்பைகள்

நீர்வழித்தடத்தில் கொட்டப்படும் குப்பைகள்குப்பை

சேவூர் குளத்திற்கு நீர் செல்லும் வழித்தடத்தில், குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் குளத்துக்கு வரும் நீர் தடுக்கப்பட்டுள்ளது. மேலும் குப்பைகளை குளத்துக்குள் கொட்டுவதால் குளம் மாசுபடுவதை தடுக்க உடனடியாக குப்பைகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2026 1:39 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#63202

ஆபத்தான பள்ளம்

ஆபத்தான பள்ளம்சாலை

திருப்பூர் எஸ்.பி.ஐ. காலனி அருகே கழிவுநீர் கால்வாயை ஒட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளம் ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு கழிவுநீர் கால்வாயை ஒட்டி ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick