Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 Aug 2026 9:40 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#66337

குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்படுமா?

தண்ணீர்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் கீழ் உள்ள 265 ஊராட்சிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேல்நிலைத் தொட்டிகள் உள்ளன. இந்த தொட்டியை சுத்தம் செய்த நாள், அடுத்த முறை சுத்தம் செய்ய வேண்டிய நாள் போன்ற விவரங்கள் பல்வேறு ஊராட்சிகளில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளில் எழுதப்படுவதே இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும் பெயரளவிற்கு மட்டுமே சுத்தம் செய்யப்படுகிறது. இதனால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் ஊராட்சிகளில் உள்ள...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2026 9:39 AM GMT
Mr.R.Maharaja | மடத்துக்குளம்
#66336

ஆஸ்பத்திரியை மறைத்த பிளக்ஸ் பேனர்கள்

மற்றவை

உடுமலை - பழனி முக்கிய சாலையில் மடத்துக்குளம் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியை சுற்றி சாலையோரம் அடுக்கடுக்காக அரசியல் மற்றும் பல்வேறு விளம்பர பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆஸ்பத்திரி முழுவதுமாக மறைக்கப்பட்டு மக்களுக்கு சரிவர தெரிவதில்லை. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக கார், மோட்டார் சைக்கிள்கள் வருபவர்கள் பேனர்களுக்கு பின்னால் ஆஸ்பத்திரி இருப்பதே தெரியாததால், அவர்கள் கடந்து சென்று மீண்டும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2026 9:37 AM GMT
Mr.R.Maharaja | மடத்துக்குளம்
#66335

ஆபத்தான மின்கம்பம்

ஆபத்தான மின்கம்பம்மின்சாரம்

மடத்துக்குளம் தாலுகா காரத்தொழுவு கிராமம், பழைய ஆயக்கட்டு வாய்க்கால் பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் போதிய பராமரிப்பு இல்லாததால் பலத்த காற்றுக்கு முற்றிலும் சாய்ந்துள்ளது. அந்த மின்கம்பத்துக்கு வரும் மின்சார வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த மின்கம்பம் அகற்றப்படாமல் விட்டுவைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது மின்கம்பம் விழுந்து அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஆபத்தா காப்படும் மின்கம்பத்தை அகற்ற அதிகாரிகள் ஆவன...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2026 9:36 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#66334

நாய்கள் தொல்லை

மற்றவை

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, பூளவாடி பிரிவில் இருந்து காமராஜபுரம் பகுதிக்கு செல்லும் வரை தெரு நாய்கள் அதிக அளவில் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி துரத்தி கடிக்க வருகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள்.. மேலும் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் நிலை ஏற்பட்டுள்ளது....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2026 9:38 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#66333

விபத்து அபாயம்

சாலை

கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திருப்பூர் கருணைபாளையம் பிரிவு உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள சாலை முழுவதும் கான்கிரீட் கலவை சிதறி கிடக்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக, நடந்து செல்வோர், இருசக்கர வாகன ஓட்டிகள் கீேழ விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லவே அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே பேராபத்து ஏற்படும் முன்பு சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2026 3:41 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#66244

வழிகாட்டி பலகைகளில் ஒட்டப்படும் சுவரொட்டிகள்

மற்றவை

திருப்பூர் மாநகர பகுதிகளில் தெருக்களின் பெயர்களை கண்டறிய வழிகாட்டி, பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுவரொட்டி ஒட்டும் கலாசாரம் அதிகரித்து வருகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் தெருதெரியாமல் அலையாய் அலைகிறார்கள். எனவே ஊர் பெயர் உள்ள பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2026 3:30 PM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#66241

சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்

குப்பை

பல்லடம்- பொள்ளாச்சி சாலையில், தனியார் கல்லூரி சுவர் ஓரம் இறந்த கோழிகளை மூட்டையாக கட்டி வீசி உள்ளனர். இதனால், கடும் துர்நாற்றம், கொசுத்தொல்லை, மற்றும் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே இறைச்சி கழிவுகளைவீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2026 7:42 PM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#66139

பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி

தண்ணீர்

திருப்பூர் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அய்யம்பாளையத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டி கட்டப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. மேலும் ஊராட்சிக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2026 7:41 PM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#66138

நோயாளிகள் பரிதவிப்பு

தண்ணீர்

பல்லடம் அரசு மருத்துவமனையில் தினமும் 800-க்கும் அதிகமான புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் உள் நோயாளிகளாக 90 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு போதுமான குடிநீர் வசதி இல்லை. இதனால், நோயாளிகள், பொதுமக்கள் அருகில் உள்ள கடைகளுக்கு சென்று குடிநீர் வாங்கி வந்து பயன்படுத்துகின்றனர். அனைத்து வார்டுகளிலும் தேவையான இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிட எந்திரம் உள்ளது. ஆனால் குடிநீர் தான் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் போதுமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2026 7:40 PM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#66137

சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?

மற்றவை

திருப்பூரை அடுத்த பட்டாம்பாளையம் ஏ.டி. காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப்பகுதியினரின் பயன்பாட்டுக்கு சுகாதார வளாகம் கட்டப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் புதர்மண்டி காணப்படுகிறது. சுகாதாரமின்றி கிடக்கும் இந்த சுகாதார வளாகம் தற்போது பழுதடைந்து பரிதாப நிலையில் உள்ளது. இதனால் பொது மக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாகும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2026 7:39 PM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#66136

எரியாத தெரு விளக்குகள்

மின்சாரம்

தாராபுரம் தாலுகா குப்பிச்சிபாளையம் கிராமத்தில் உள்ள ஒரு தெருவில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மின்கம்பத்தில் கடந்த 7 மாதங்களாக விளக்கு எரியவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் இரவில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். இது பற்றி பஞ்சாயத்து செயலரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த பயனும் இல்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து தெரு விளக்கை சரி செய்ய வேண்டும் என்பதே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2026 7:38 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#66135

குண்டும், குழியுமான சாலை

சாலை

திருப்பூர் வெள்ளியங்காடு நால் ரோட்டில் இருந்து கருப்பகவுண்டன்பாளையம் செல்லும் சாலையின் நடுவே கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. அந்த இடத்தில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கியது. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி கீழே விழும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே பெரிய அளவில் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக மாநகராட்சி அதிகாரிகள் குழாய் உடைப்பை சீரமைத்து, பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick