Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 Jan 2026 5:44 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#62528

குப்பைத்தீயால் சுவாச கோளாறு

குப்பைத்தீயால் சுவாச கோளாறுகுப்பை

திருப்பூர் முழுவதும் குப்பை பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருப்பூர் கே.செட்டிபாளையம் பகுதியில் நீண்ட நாட்களாக சாலையோரம் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசிவருகிறது. இதில் சிலர் நள்ளிரவில் குப்பைக்கு தீ வைப்பதால் புகைமூட்டம் ஏற்பட்டு அந்த வழியாக செல்பவர்கள் சுவாசக்கோளாறால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2026 5:43 PM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#62527

புறவழிச்சாலை அமைக்கப்படுமா?

சாலை

திருப்பூர், கோவையில் இருந்து கரூர் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் என முக்கிய நகரங்களுக்கும், பெருந்துறையில் இருந்து பழனி, திண்டுக்கல், மதுரை போன்ற நகரங்களுக்கும் செல்ல காங்கயத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இதனால் இந்த சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்ததாக காணப்படும். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்வோர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் என பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, காங்கயம் பஸ் நிலையம் முதல் போலீஸ் நிலையம் வரையிலான பகுதிகளில், கனரக வாகனங்கள் நகருக்குள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2026 5:41 PM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#62526

கிணற்றில் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

உடுமலை குட்டை திடல் அருகே கருப்பராயன் கோவில் வளாகத்தில் திறந்தவெளி கிணறு உள்ளது. இதன் மூலம் சுற்றியுள்ள மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. காலபோக்கில் கூட்டுக்குடிநீர் திட்டம் வந்த பின்னர் இந்த கிணற்றை பராமரிப்பு செய்யவில்லை. இதனால் மக்கள் அதில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி வருகின்றனர். தற்போது அதிலுள்ள நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அதன் பக்கவாட்டில் மரங்கள் வளர்ந்து உள்ளது. அத்துடன் கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. எனவே, இந்த கிணற்றை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2026 10:23 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#62230

சுகாதார சீர்கேடு

குப்பை

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுக்க வருகிறார்கள். தற்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் குப்பை குவிந்து காணப்படுகிறது. இந்த குப்பைகளை முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதன்காரணமாக கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் மூக்கைப்பிடித்தப்படி செல்லும் நிலை உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். ராஜேஸ்வரி, திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2026 10:22 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#62229

பொதுமக்களை விரட்டும் நாய்கள்

மற்றவை

திருப்பூர் -தாராபுரம் ரோட்டில் இருந்து கே.செட்டிப்பாயைம் வழியாக வீரபாண்டிக்கு செல்லும் சாலையில் 60-க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றிததிரிகின்றன. இந்த நாய்கள், ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டபடி பொதுமக்களை விரட்டுகிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை கடிக்கும் வகையில் அச்சுறுத்துகிறது. இதேபோல் இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளை நாய்கள் விரட்டுகிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகிறார்கள். எனவே பேராபத்துகள் ஏற்படும் முன், அச்சுறுத்தும் தெருநாய்களை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2026 10:22 AM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#62228

விபத்து அபாயம்

கழிவுநீர்

உடுமலை வடக்கு குட்டை வீதியில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாக்கடையில் தொட்டி சேதமடைந்து குழிபோல் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீேழ விழுந்து விடுகிறார்கள். இதேபோல் நடந்து செல்லும் பொதுமக்களும் அவ்வப்போது கீழே விழும் நிலை உள்ளது. எனவே பேராபத்துகள் ஏற்படும் முன், பாதாள சாக்கடையை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா? சபரீஸ், உடுமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2026 10:21 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#62227

ஆபத்தான மின்கம்பம்

மின்சாரம்

குண்டடம் அருகே உள்ள ஒத்தக்கடையிலிருந்து தும்பலப்பட்டி செல்லும் மெயின்ரோட்டின் ஓரத்தில் மின்மாற்றி உள்ளது. இதன் அருகே உள்ள ஒரு மின்கம்பம் மிகவும் சேதமடைந்து எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது. குறிப்பாக சிமெண்டு காரைகள பெயர்ந்து உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் அந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து விழும் அபாயம் நிலவுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே பேராபத்துகள் ஏற்படும் முன், ஆபத்தான மின்கம்பததை அகற்றிவிட்டு புதிய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2026 10:20 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#62226

குவிந்து கிடக்கும் குப்பைகள்

குப்பை

பொங்குபாளையம் ஊராட்சி பரமசிவம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் குப்பைகள் அகற்றப்படாமல் மூட்டை மூட்டையாக குவிந்து கிடக்கிறது. இதனால் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிற்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். மேலும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதேபோல் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்ைக எடுக்க வேண்டும். குமார், பொங்குபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2026 2:13 PM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#62135

சாலையோர மின்கம்பங்கள் மாற்றியமைக்கப்படுமா?

சாலையோர மின்கம்பங்கள் மாற்றியமைக்கப்படுமா?மற்றவை

பல்லடம் -மங்கலம் சாலையில் விரிவாக்கம் பணி நடந்தது. இதில் சாலையின் ஓரமாக இருந்த மின் கம்பங்களை இடம் மாற்றம் செய்யவில்லை. மேலும் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் செல்லும் போது மின் கம்பம் இருப்பது தெரியாமல் அதன் மீது மோதி விபத்துகள் ஏற்பட வாய்ப்பும் உள்ளது. எனவே மின் கம்பங்களை உடனடியாக அகற்றி, மாற்றியமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2026 11:30 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#61907

அச்சுறுத்தும் தெருநாய்கள்

மற்றவை

திருப்பூர் மாநகர் பகுதியில் நாளுக்குநாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள், காலை நேரத்தில் நடைபயிற்சி செல்பவர்கள் விரட்டுகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களை துரத்தி துரத்தி கடிக்கிறது. இதேபோல் இருசக்கர வாகன ஓட்டிகளை விரட்டுகிறது. இதனால் அவர்கள் நிலை தடுமாறி கீேழ விழுந்து விடுகிறார்கள். எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவியா, திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2026 10:47 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#61895

நோய் பரவும் அபாயம்

குப்பை

அவினாசி அருகே பெரியகருணபாளையம் முதல் புலகாட்டுபாளையம் செல்லும் சாலையில், குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இந்த குப்பைகளை வேலாயுதம்பாளையம் பஞ்சாயத்து நிர்வாகம் இதுவரை அகற்றப்படவில்லை. இதனால் அந்தப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசு அடைவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்து. இதுதொடர்பாக மக்கள் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முருகேசன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2026 9:57 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#61883

குப்பைக்கு தீ வைப்பதால் சுகாதார சீர்கேடு

குப்பை

திருப்பூர் கே.செட்டிப்பாளையத்தில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் 3 இடங்களில் குப்பைகள் சாலையோரமாக குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகளை முறையாக அகற்றப்படாததால் தற்போது மலைபோல் குப்பைகள் நிறைந்து உள்ளது. இதில் ஒருசில மர்மநபர்கள் குப்பைக்கு தீ வைத்து விடுகிறார்கள். இதன்காரணமாக அந்தப்பகுதியே புகை சூழ்ந்து, காணப்படுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு சுற்றுச்சூழல் மாசு அடைகிறது. மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே குப்பைகள் உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick