Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 Feb 2026 11:57 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#62990

சாக்கடை கால்வாயால் ஆபத்து

கழிவுநீர்

திருப்பூர் சிட்கோ ரோடு அண்ணாநகர் செல்லும் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாக்கடை கால்வாய் மூடப்படாமல் திறந்து நிலையில் ஆபத்தாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் சாக்கடைக்குள் தவறி விழும் நிலை காணப்படுகிறது. இதனால் அவர்கள் படுகாயம் அடையும் நிலை உள்ளது. மேலும் வாகனங்களும் அந்த சாக்கடைக்குள் சிக்கும் நிலை காணப்படுகிறது. இதனால் பேராபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மூடப்படாமல் இருக்கும் சாக்கடை கால்வாயை சீரமைக்க அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2026 11:37 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#62981

பள்ளி சுற்றுச்சுவரில் செடி-கொடிகள்

மற்றவை

திருப்பூா் மாநகர பகுதியில் உள்ள பூலுவப்பட்டி அரசு பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியின் சுற்றுச்சுவரை ஆக்கிரமித்தவாறு செடி-கொடிகளுடன் புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் சுற்றுச்சுவர் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. மேலும் விஷப்பூச்சிகளின் கூடாராகும் நிலையும் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே பள்ளிக்கூட சுவரின் அருகே உள்ள செடி-கொடிகளை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்வார்களா? செந்தில்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2026 11:36 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#62980

குவிந்து கிடக்கும் குப்பைகள்

குப்பை

திருப்பூர் கோா்ட்டு வீதியில் இருந்து பிரிட்ஜ்வே காலனிக்கு செல்லும் வழியில் ரெயில்ேவ சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதை ஓரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக காற்றில் குப்பைகள் பறப்பதால் பொதுமக்களின் கண்களில் தூசுகள் விழுகிறது. இதேபோல் வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?குமரன், திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2026 11:34 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#62979

சாலையை ஆக்கிரமித்த முட்புதர்கள்

சாலை

மூலனூர் அருகே கன்னிவாடி முதல் எரசப்பாடி வரை உள்ள சாலையில் ஆண்டாள் நகர் உள்ளது. இந்த ஆண்டாள் நகரில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலையை ஆக்கிரமித்தவாறு முட்புதர்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சாலையை திரும்பும் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படுகிறது. எனவே சாலையோரத்தில் உள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிருஷ்ணகுமார், கன்னிவாடி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2026 11:32 AM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#62978

சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

உடுமலை அருகே கண்ணம்மநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஜோதிபாளையம் கிராமம் உள்ளது. இங்குள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில், கிராமத்தில் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் பிரதானமாக உள்ள ஒரு சாலை சேதமடைந்து பள்ளமாக மாறி உள்ளதுடன் கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் தட்டுத்தடுமாறி செல்கிறது. மேலும் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் போது நிலைதடுமாறி கீழே விழுந்துவிடுகிறார்கள். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2026 5:59 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#62929

வீதியில் குவியும் குப்பை

குப்பை

திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் அமைந்துள்ளது எஸ்.என்.வி.எஸ். 3-வது வீதி. இந்த வீதியின் ஒரு மரத்தில் இருந்து விழும் இழைகள் அப்பகுதியில் குப்பை போல் குவிந்து கிடக்கிறது. குறிப்பாக அவ்வப்போது அதில் தீ வைத்தும் விடுகின்றனர். இதனால் இதிலிருந்து எழும்பும் புகை சுற்றுப்புற மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சுவாசக்கோளாறை ஏற்படுத்துகிறது. மேலும், குப்பை குவிந்து கிடப்பதால் விஷப்பூச்சிகள் நடமாட்டமும் அதிகமாக இருக்கிறது. எனவே இந்த குப்பையை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -பவதாரணி,...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2026 5:58 AM GMT
Mr.R.Maharaja | மடத்துக்குளம்
#62928

கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படுமா?

கழிவுநீர்

கொழுமத்தில் இருந்து பழனி செல்லும் பிரதான சாலையோரத்தில் அமைந்துள்ளது மேட்டுத்தெரு. இந்த பகுதியில், கழிவுநீர் கால்வாய்கள் சரிவர தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் பல மாதங்களாக கழிவுநீர் நிரம்பி குப்பைகள் அடைத்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் அதிகளவில் பெருகி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், நீண்ட காலமாக தூர்வாரப்படாத கால்வாய்களில் செடிகள் முளைத்து, பூச்சி, பாம்பு தொல்லைகளும் அதிகரித்துள்ளது. மேலும், தொற்றுநோய்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2026 5:58 AM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#62927

குண்டும், குழியுமான சாலை

சாலை

குடிமங்கலத்தில் இருந்து முத்துசமுத்திரம் வழியாக சனுப்பட்டி வல்லகுண்டபுரத்திற்கு கிராம இணைப்புச் சாலை உள்ளது. இந்தச் சாலையின் வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கனரக வாகனங்களும் சென்று வருகின்றன. இப்பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வரும் நிலையில் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைந்த தானியங்களை இந்த சாலை வழியாகதான் கொண்டு செல்கின்றனர். இந்த நிலையில் சாலை ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2026 5:57 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#62926

பள்ளி அருகே குப்பை குவியல்

குப்பை

திருப்பூர் பென்னி காம்பவுண்ட் பகுதியில் அதிகளவில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியின் அருகில் பள்ளி உள்ளதால் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு குப்பைகள் குவிந்து கிடப்பது இடையூறாக அமைந்துள்ளது. மேலும் குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் குழந்தைகளுக்கு நோய் ெதாற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றி மீண்டும் அங்கு குப்பைகள் கொட்டாத வகையில் வழிவகை செய்ய வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2026 5:56 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#62925

அனுமதியின்றி ஒட்டப்படும் போஸ்டர்

மற்றவை

திருப்பூர் மத்திய பஸ் நிலையத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பஸ் நிலைய சுவரில் அனுமதியின்றி சில தனியார் நிறுவனங்கள் தங்களது போஸ்டர்களை ஒட்டி செல்கின்றனர். இதனால் பஸ் நிலைய சுவர் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பல்வேறு தரப்பினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்படும். எனவே மத்திய பஸ் நிலையத்தில் அனுமதியின்றி போஸ்டர் ஓட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2026 7:27 PM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#62753

தெருநாய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுமா?

மற்றவை

குமரலிங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. உடல் முழுவதும் முடி உதிர்ந்து, தோலில் புண்கள், அரிப்பு ஆகியவற்றுடன் பல நாய்கள் சாலையோரங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் காணப்படுகின்றன. அதிகளவில் நாய்கள் தெருக்களில் சுற்றித் திரிவதால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. குறிப்பாக சில இடங்களில் நாய்கள் குழந்தைகளை துரத்துவதும், பொதுமக்களை கடிப்பதும் போன்ற சம்பவங்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2026 7:26 PM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#62752

பராமரிப்பு இல்லாத கழிவுநீர் கால்வாய்

கழிவுநீர்

குமரலிங்கம் அருகே உள்ள கணக்கம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் தாண்டக்கவுண்டன் தோட்டம் குடியிருப்பில் கழிவு நீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய்களில் சரியான பராமரிப்பு இல்லாததால், கால்வாய் முழுவதும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேற முடியாமல் அங்கேேய தேங்குகிறது. மேலும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், கால்வாயில் செல்ல வழியில்லாமல், வீடுகளுக்குள்ளேயே தேங்கி விடுகிறது. இதனால் அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick