Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Feb 2026 7:26 PM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#62750

குண்டும், குழியுமான சாலை

சாலை

திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அருள்புரத்தில் இருந்து பாச்சங்காட்டுபாளையம் வழியாக கணபதிபாளையம் வரை செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து, குண்டும், குழியுமாக உள்ளது. இந்த பகுதி தொழிற்சாலை நிறைந்த பகுதியாகும். இந்த சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அவ்வப்போது விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் இந்த சாலையில் வாகன ஓட்டிகள் ெசல்வதற்கே அச்சப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த சாலையை ஆய்வு செய்து உடனடியாக சீரமைத்து தர நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2026 7:25 PM GMT
Mr.R.Maharaja | மடத்துக்குளம்
#62749

கால்நடை மருத்துவமனையை சீரமைக்க வேண்டும்

மற்றவை

மடத்துக்குளம்-கணியூர் ரோட்டில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டாரப் பகுதி மக்கள் தங்கள் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர். வளர்ப்பு நாய்களுக்கான தடுப்பூசி போடுவதற்கான முகாம்களும் இங்கு நடத்தப்படுகிறது. இந்த கால்நடை மருத்துவமனை நுழைவுவாயில் பகுதியில் சுற்றுச் சுவர் சேதமடைந்த நிலையில் உள்ளது. உடைந்து துண்டாக உள்ள இந்த சுவர், மருத்துவமனைக்கு வருபவர்கள் மற்றும் கால்நடைகள் மீது...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2026 7:24 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#62748

வாகன ஓட்டிகளுக்கு இடையூறு

சாலை

திருப்பூர் குமரன் ரோட்டின் குறுக்கே பார்க் ரோடு மற்றும் யுனிவர்சல் ரோடை இணைக்கும் வகையில் சுரங்கப்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது குமரன் ரோட்டில் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் வாகனப்போக்குவரத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் குமரன் ரோட்டில் இருந்து வளர்மதி பாலத்திற்கு வாகனங்கள் யுனிவர்சல் ரோடு வழியாக சுற்றி வருகின்றன. இந்த நிலையில் வளர்மதி பாலத்தின் ஒரு பகுதி அடைக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே அங்கு நடைபாதையில் கடை போட்ட வியாபாரிகள் தற்போது யுனிவர்சல் சாலையின் ஓரம் கடை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2026 5:46 PM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#62530

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

பெருமாநல்லூர் அருகே, தொரவலூர் மற்றும் மேற்குபதி ஊராட்சி பகுதிகளில் குளங்களை சுற்றிலும் உள்ள ரோடுகளில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவை சாலையில், செல்வோரை விரட்டி சென்று கடிக்கின்றன. இந்த நாய்களால் மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் அவை, இருசக்கர வாகனத்தின் குறுக்கே பாய்கிறது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அழகு ராஜா, பெருமாநல்லூர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2026 5:45 PM GMT
Mr.R.Maharaja | மடத்துக்குளம்
#62529

சாலையோரம் கொட்டப்படும் குப்பை

குப்பை

குமரலிங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜாகிர் உசேன் வீதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் பின்பகுதியில் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படுவதால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேலும், பள்ளி அருகே குப்பைகள் எரிக்கப்படுவதால் கல்வி பயிலும் சூழலும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இப்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2026 5:44 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#62528

குப்பைத்தீயால் சுவாச கோளாறு

குப்பைத்தீயால் சுவாச கோளாறுகுப்பை

திருப்பூர் முழுவதும் குப்பை பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருப்பூர் கே.செட்டிபாளையம் பகுதியில் நீண்ட நாட்களாக சாலையோரம் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசிவருகிறது. இதில் சிலர் நள்ளிரவில் குப்பைக்கு தீ வைப்பதால் புகைமூட்டம் ஏற்பட்டு அந்த வழியாக செல்பவர்கள் சுவாசக்கோளாறால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2026 5:43 PM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#62527

புறவழிச்சாலை அமைக்கப்படுமா?

சாலை

திருப்பூர், கோவையில் இருந்து கரூர் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் என முக்கிய நகரங்களுக்கும், பெருந்துறையில் இருந்து பழனி, திண்டுக்கல், மதுரை போன்ற நகரங்களுக்கும் செல்ல காங்கயத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இதனால் இந்த சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்ததாக காணப்படும். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்வோர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் என பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, காங்கயம் பஸ் நிலையம் முதல் போலீஸ் நிலையம் வரையிலான பகுதிகளில், கனரக வாகனங்கள் நகருக்குள்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2026 5:41 PM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#62526

கிணற்றில் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

உடுமலை குட்டை திடல் அருகே கருப்பராயன் கோவில் வளாகத்தில் திறந்தவெளி கிணறு உள்ளது. இதன் மூலம் சுற்றியுள்ள மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. காலபோக்கில் கூட்டுக்குடிநீர் திட்டம் வந்த பின்னர் இந்த கிணற்றை பராமரிப்பு செய்யவில்லை. இதனால் மக்கள் அதில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி வருகின்றனர். தற்போது அதிலுள்ள நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அதன் பக்கவாட்டில் மரங்கள் வளர்ந்து உள்ளது. அத்துடன் கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. எனவே, இந்த கிணற்றை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2026 10:23 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#62230

சுகாதார சீர்கேடு

குப்பை

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுக்க வருகிறார்கள். தற்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் குப்பை குவிந்து காணப்படுகிறது. இந்த குப்பைகளை முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதன்காரணமாக கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் மூக்கைப்பிடித்தப்படி செல்லும் நிலை உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். ராஜேஸ்வரி, திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2026 10:22 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#62229

பொதுமக்களை விரட்டும் நாய்கள்

மற்றவை

திருப்பூர் -தாராபுரம் ரோட்டில் இருந்து கே.செட்டிப்பாயைம் வழியாக வீரபாண்டிக்கு செல்லும் சாலையில் 60-க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றிததிரிகின்றன. இந்த நாய்கள், ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டபடி பொதுமக்களை விரட்டுகிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை கடிக்கும் வகையில் அச்சுறுத்துகிறது. இதேபோல் இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளை நாய்கள் விரட்டுகிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகிறார்கள். எனவே பேராபத்துகள் ஏற்படும் முன், அச்சுறுத்தும் தெருநாய்களை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2026 10:22 AM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#62228

விபத்து அபாயம்

கழிவுநீர்

உடுமலை வடக்கு குட்டை வீதியில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாக்கடையில் தொட்டி சேதமடைந்து குழிபோல் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீேழ விழுந்து விடுகிறார்கள். இதேபோல் நடந்து செல்லும் பொதுமக்களும் அவ்வப்போது கீழே விழும் நிலை உள்ளது. எனவே பேராபத்துகள் ஏற்படும் முன், பாதாள சாக்கடையை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா? சபரீஸ், உடுமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2026 10:21 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#62227

ஆபத்தான மின்கம்பம்

மின்சாரம்

குண்டடம் அருகே உள்ள ஒத்தக்கடையிலிருந்து தும்பலப்பட்டி செல்லும் மெயின்ரோட்டின் ஓரத்தில் மின்மாற்றி உள்ளது. இதன் அருகே உள்ள ஒரு மின்கம்பம் மிகவும் சேதமடைந்து எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது. குறிப்பாக சிமெண்டு காரைகள பெயர்ந்து உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் அந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து விழும் அபாயம் நிலவுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே பேராபத்துகள் ஏற்படும் முன், ஆபத்தான மின்கம்பததை அகற்றிவிட்டு புதிய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick