Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 Dec 2025 9:28 AM GMT
Mr.R.Maharaja | மடத்துக்குளம்
#61352

குடியிருப்பில் குவிந்து கிடக்கும் குப்பை

குப்பை

கொழுமம் ஊராட்சி அலுவலகம் அருகிலுள்ள மீனவர் குடியிருப்பு, அங்காளம்மன் கோவில் பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகளை நாய்கள் கலைத்துச் சிதறடிப்பதால், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பையை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலாஜி, கொழுமம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2025 10:07 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#61013

சீராக குடிநீர் வருமா?

தண்ணீர்

தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வசிக்கும் மக்களுக்கு அமராவதி ஆற்றில் இருந்தும், பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 10 நாட்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அன்றாட தேவைகளுக்கு தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே சீராக குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2025 10:06 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#61012

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

வெள்ளகோவில் நகராட்சி 13-வது வார்டு 2-வது வீதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு குவியும் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால் தற்போது ஆங்காங்கே மலைபோல் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இதன்காரணமாக பயங்கரமான துர்நாற்றம் வீசுவதேடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதேபோல் பல்வேறு ெதாற்றுநோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? முருகேசன், வெள்ளகோவில்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2025 10:06 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#61011

ஆதார் மையம் செயல்படுமா?

மற்றவை

திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தில் ஆதார் மையம் உள்ளது. இந்த மையம் கடந்த 2 மாதங்களாக சரிவர செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் எப்போதும் மையம் பூட்டியே கிடக்கிறது. இதனால் ஆதார் கார்டில் திருத்தம் மற்றும் பல்வேறு சேவைகளுக்கு வரும் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக மாணவ-மாணவிகள் ஏமாற்றத்துடன் செல்வதை காண முடிகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆதார் மையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலு, வீரபாண்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2025 10:04 AM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#61009

நாய்கள் தொல்லை

மற்றவை

குமரலிங்கம் 4-வது வார்டில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிந்து வருகிறது. இந்த நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டபடி பொதுமக்களை விரட்டுகிறது. மேலும், வாகன விபத்துகளுக்கும் வழிவகுக்கிறது. குறிப்பாக நாய்களை கட்டுப்படுத்த அமைக்ப்பட்ட ஏ.பி.சி. கேர் மையம் செயல்படாமல் உள்ளது. இதனால் அந்தப்பகுதியில் நாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே நாய்களை கட்டுப்படுத்துவதோடு ஏ.பி.சி. மையம் செயல்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும். கணேசன், குமரலிங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2025 10:03 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#61008

சாலையோரம் அபாய குழி

சாலையோரம் அபாய குழிசாலை

திருப்பூர் ஆலங்காடு அருகே நடராஜா தியேட்டர் ரோட்டின் ஓரத்தில் கடந்த காலத்தில் பெரிய கழிவு நீர் கால்வாய் இருந்தது. சாலை விரிவாக்கம், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளின் போது இவை மூடப்பட்டது. தற்போது சாலையின் ஒரு பகுதியில் மண் புதைந்து குழி ஏற்பட்டுள்ளது. ஆனால் இது சீரமைக்கப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. இவ்வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்லும் நிலையில் இங்கு காணப்படும் குழி வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படுத்தும் விஷயமாக உள்ளது. எனவே அசம்பாவிதமும் நிகழும் முன்பாக அபாய குழியை மூடுவதற்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2025 5:03 PM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#60932

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

தண்ணீர்

காங்கயம், அகிலாண்டபுரத்தில் குடியிருப்புகளுக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி சாலையில் வழிந்தோடி வருகிறது. காங்கயத்தில் பல பகுதிகளில் குடிநீர் பிரச்சினை காரணமாக மக்கள் அவதிபட்டு வரும் நிலையில், இது போன்று பல இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கால்வாயில் கலக்கிறது. இதனை சரிசெய்யாமல் மரக்குச்சியை வைத்தும், துணிகளை கொண்டும் தண்ணீர் வெளியேறாமல் அடைத்துள்ளனர். இதனால் குடியிருப்புகளுக்கு செல்லும் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது.எனவே சம்பந்தபட்ட துறையினர்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2025 4:59 PM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#60928

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைசாலை

மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எடைக்கல்பாடி ஊராட்சியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக பிரதான தார்ச்சாலை போடப்பட்டது. இந்த சாலை போடப்பட்டு பல ஆண்டுகளாக சீரமைக்காமல் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. தினமும் அதிக வாகனங்கள் பயணிக்கும் சாலையாக இருந்தும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளபடவில்லை. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும்நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2025 12:20 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#60700

சுகாதாரமற்ற சுகாதார வளாகம்

மற்றவை

திருப்பூர் புதுக்காடு பகுதியில் உள்ள கழிவறை முறையாக பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. கழிவறையின் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் கழிப்பறை கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2025 9:46 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#60485

மின்கம்பங்களால் விபத்து அபாயம்

மின்சாரம்

காங்கயத்தில் புதிய மின்கம்பங்கள் லாரியில் ஏற்றிச்செல்லப்படுகிறது. அப்போது வேகத்தடைகளில் ஏறி இறங்கும் போது பாதி வெளியில் தொங்கியபடி லாரியில் வைக்கப்பட்டிருந்த மின்கம்பங்கள் கீழே விழுந்து போல் ஆடுகிறது. குறிப்பாக வாகனங்கள் மீது விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதில் போக்குவரத்து நிறைந்த பகுதியில் இதுபோன்று எடுத்துச்செல்வது பேராபத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே இதுபோன்று ஆபத்தான முறையில் மின்கம்பங்களை எடுத்து செல்லாமல் இருப்பதோடு, பாதுகாப்பான முறையில் மின்கம்பங்களை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2025 9:45 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#60484

சேதடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி

தண்ணீர்

சேவூர் வடக்கு வீதி பள்ளிவாசல் அருகில் மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இது போதிய பராமரிப்பு இ்ல்லாமல், வெடிப்புகள் ஏற்பட்டும் உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் ஆற்று நீர் சேரும் சகதியுமாக கலந்து வருகிறது. தொட்டி பராமரிப்பு இல்லாமல் குடிநீர் வருகிறது. இதனால் அந்த குடிநீரை குடிப்பதால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைத்து பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பார்களா? சந்திரன், சேவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2025 9:44 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#60483

குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

திருப்பூர் மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்ட 15 வேலம்பாளையம்-சிறுபூலுவப்பட்டி பிரதான சாலையில், 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையம் அருகே கடந்த பல நாட்களாக சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் அந்த இடத்தில் சாலையின் நடுவே உள்ள பெரிய பள்ளங்களில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick