Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 Dec 2025 9:23 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#61534

குவிந்து கிடக்கும் குப்பைகள்

குப்பை

திருப்பூர்-தாராபுரம் ரோட்டில் இருந்து கே.செட்டிபாளையம் வழியாக வீரபாண்டிக்கு சாலை செல்கிறது. போக்குவரத்து நிறைந்து காணப்படும் இந்த சாலையில் 3 இடங்களில் குப்பைகள் குவிந்து மலைபோல் காட்சி அளிக்கிறது. இந்த குப்பைகள் மாதக்கணக்கில் குவிந்து காணப்படுகிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் சிலர் குவிந்து கிடக்கும் குப்பைகளுக்கு தீ வைத்து விடுகிறார்கள். இதனால் ஒரே புகை மண்டலமாக காட்சி அளிப்பதால் இரவு நேரங்களில் விபத்துகள் நடக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2025 9:32 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#61356

நாய்கள் தொல்லை

மற்றவை

திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தாராபுரம் ரோட்டில் கோவில் வழி வரை ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீேழ விழுந்து விபத்துகளில் சிக்குகிறார்கள். மேலும் வாகனங்களில் நாய்களுக்கும் சிக்கி உயிரிழக்கும் நிலை உள்ளது. இதேபோல் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகளை நாய்கள் விரட்டும் சம்பவங்களுக்கும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே பேராபத்துகள் ஏற்படும் முன் மக்களுக்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2025 9:32 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#61355

மகளிர் சுகாதார வளாகம் திறக்கப்படுமா?

மற்றவை

மேற்குபதி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னேரிபாளையம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் சுமார் ஒரு ஆண்டாகியும் இதுவரை திறக்கப்படவில்லை. கட்டுமானப் பணிகள் முடிவடைந்தும், மக்களின் பயன்பாட்டிற்கு கட்டிடம் இதுவரை திறக்கப்படாமல் பயன்பாடின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கழிப்பறை வசதியின்றி திறந்தவெளி பயன்படுத்தும் சூழ்நிலை உள்ளது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிைல காணப்படுகிறது. எனவே மகளிர் சுகாதார வளாகத்தை உடனடியாக திறந்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2025 9:30 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#61354

ரோட்டில் செல்லும் கழிவுநீர்

ரோட்டில் செல்லும் கழிவுநீர்கழிவுநீர்

அவினாசி தாலூகா ஆலத்தூர் கிராமம் 7 -வது வார்டு சுவாமி நகரில் சுமார் 100 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் நீண்ட நாட்களாக சாக்கடை வசதியின்றி கழிவுநீர் வீதியில் தேங்கியபடி உள்ளது. ஊராட்சி நிர்வாகத்தின் நிதியில் பாதி மட்டும் சாக்கடை கால்வாய் கட்டப்பட்டுள்ளது. பாதி அளவு கட்டி உள்ளதால் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் குழந்தைகள் வாந்தி, காய்ச்சல் நோய்களால் பாதிப்படைகின்றனர். மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்பட பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சுவாமி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2025 9:29 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#61353

நோய் பரவும் அபாயம்

குப்பை

திருப்பூர் நடராஜா தியேட்டர் முதல் ஆலாங்காடு வழி ராயபுரம்- மங்களம் ரோடு இணைப்பு தீபம் பாலம் பகுதியில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்தப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசு அடைவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. குறிப்பாக துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? ரத்தினசாமி, திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2025 9:28 AM GMT
Mr.R.Maharaja | மடத்துக்குளம்
#61352

குடியிருப்பில் குவிந்து கிடக்கும் குப்பை

குப்பை

கொழுமம் ஊராட்சி அலுவலகம் அருகிலுள்ள மீனவர் குடியிருப்பு, அங்காளம்மன் கோவில் பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகளை நாய்கள் கலைத்துச் சிதறடிப்பதால், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பையை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலாஜி, கொழுமம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2025 10:07 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#61013

சீராக குடிநீர் வருமா?

தண்ணீர்

தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வசிக்கும் மக்களுக்கு அமராவதி ஆற்றில் இருந்தும், பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 10 நாட்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அன்றாட தேவைகளுக்கு தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே சீராக குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2025 10:06 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#61012

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

வெள்ளகோவில் நகராட்சி 13-வது வார்டு 2-வது வீதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு குவியும் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால் தற்போது ஆங்காங்கே மலைபோல் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இதன்காரணமாக பயங்கரமான துர்நாற்றம் வீசுவதேடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதேபோல் பல்வேறு ெதாற்றுநோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? முருகேசன், வெள்ளகோவில்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2025 10:06 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#61011

ஆதார் மையம் செயல்படுமா?

மற்றவை

திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தில் ஆதார் மையம் உள்ளது. இந்த மையம் கடந்த 2 மாதங்களாக சரிவர செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் எப்போதும் மையம் பூட்டியே கிடக்கிறது. இதனால் ஆதார் கார்டில் திருத்தம் மற்றும் பல்வேறு சேவைகளுக்கு வரும் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக மாணவ-மாணவிகள் ஏமாற்றத்துடன் செல்வதை காண முடிகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆதார் மையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலு, வீரபாண்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2025 10:04 AM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#61009

நாய்கள் தொல்லை

மற்றவை

குமரலிங்கம் 4-வது வார்டில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிந்து வருகிறது. இந்த நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டபடி பொதுமக்களை விரட்டுகிறது. மேலும், வாகன விபத்துகளுக்கும் வழிவகுக்கிறது. குறிப்பாக நாய்களை கட்டுப்படுத்த அமைக்ப்பட்ட ஏ.பி.சி. கேர் மையம் செயல்படாமல் உள்ளது. இதனால் அந்தப்பகுதியில் நாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே நாய்களை கட்டுப்படுத்துவதோடு ஏ.பி.சி. மையம் செயல்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும். கணேசன், குமரலிங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2025 10:03 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#61008

சாலையோரம் அபாய குழி

சாலையோரம் அபாய குழிசாலை

திருப்பூர் ஆலங்காடு அருகே நடராஜா தியேட்டர் ரோட்டின் ஓரத்தில் கடந்த காலத்தில் பெரிய கழிவு நீர் கால்வாய் இருந்தது. சாலை விரிவாக்கம், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளின் போது இவை மூடப்பட்டது. தற்போது சாலையின் ஒரு பகுதியில் மண் புதைந்து குழி ஏற்பட்டுள்ளது. ஆனால் இது சீரமைக்கப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. இவ்வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்லும் நிலையில் இங்கு காணப்படும் குழி வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படுத்தும் விஷயமாக உள்ளது. எனவே அசம்பாவிதமும் நிகழும் முன்பாக அபாய குழியை மூடுவதற்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2025 5:03 PM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#60932

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

தண்ணீர்

காங்கயம், அகிலாண்டபுரத்தில் குடியிருப்புகளுக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி சாலையில் வழிந்தோடி வருகிறது. காங்கயத்தில் பல பகுதிகளில் குடிநீர் பிரச்சினை காரணமாக மக்கள் அவதிபட்டு வரும் நிலையில், இது போன்று பல இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கால்வாயில் கலக்கிறது. இதனை சரிசெய்யாமல் மரக்குச்சியை வைத்தும், துணிகளை கொண்டும் தண்ணீர் வெளியேறாமல் அடைத்துள்ளனர். இதனால் குடியிருப்புகளுக்கு செல்லும் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது.எனவே சம்பந்தபட்ட துறையினர்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick