Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
10 Aug 2025 9:41 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#58283

பஸ் நிலையத்தை ஆக்கிரமிக்கும் சரக்கு வாகனங்கள்

பஸ் நிலையத்தை ஆக்கிரமிக்கும் சரக்கு வாகனங்கள்மற்றவை

பல்லடம் பஸ் நிலையத்துக்குள் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. மேலும் பஸ் நிலையத்திற்குள்ளும் கடைகளை அமைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் பஸ்களை, நிறுத்துவதற்கு இடம் இல்லாமலும், பஸ்களை ஓட்டுவதற்கு இடையூறாகவும் உள்ளது. எனவே பஸ் நிலையத்திற்குள் வாகனங்கள் நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 1:26 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#58154

புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதி

குப்பை

திருப்பூர் மாநகரின் மையப்பகுதியில் நொய்யல் ஆறு செல்கிறது. தற்போது நொய்யல் கரையோரங்களில் குப்பைகள் கொட்டாத வகையில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மணிக்காரம்பாளையத்தில் இருந்து காசிப்பாளையம் செல்ல நொய்யல் கரையோரம் மண் சாலை உள்ளது. இங்கு குப்பைகளை கொட்டி தீ வைப்பதால் புகை மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் மூச்சுத்திணறலால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள் எனவே குப்பைகளை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 11:33 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#58112

குவியும் குப்பைக்கு தீர்வு வருமா?

குப்பை

திருப்பூர் கே.செட்டிப்பாளையத்தில் உள்ள அம்மன் கோவில் அருகே சாலையோரங்களில் குப்பைகள் மலைபோல் குவிந்து காணப்படுகிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு சுற்றுச்சூழல் மாசு அடைகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுழிக்கின்றனர். சாலையோரத்தில் குப்பைகள் கிடப்பதால் காற்றில் பறக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை காணப்படுகிறது. எனவே சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 11:33 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#58110

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

திருப்பூர் மாநகர பகுதியில் 4-வது வார்டுக்கு உள்பட்ட விக்னேஷ்வரா நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் முன்னறிப்பு இல்லாமல் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தண்ணீர் எப்போது வருகிறது என்பது அப்பகுதி மக்களுக்கு தெரிவதில்லை. ஒருநாள் காலையில் தண்ணீர் வந்தால் மறுநாள் மாலையில் விடப்படுகிறது. இதனால் மக்களுக்கு எவ்வித பயனுமின்றி குடிநீர் வீணாக செல்கிறது. எனவே குடிநீரை சீராக விட வேண்டும். மேலும் முன்னறிவிப்போடு தண்ணீர் விட்டால் அப்பகுதி மக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 11:32 AM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#58109

பராமரிப்பு இல்லாத அரசு பஸ்கள்

போக்குவரத்து

உடுமலையில் இருந்து கணியூருக்கு ஏராளமான அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பிட்ட ஒருசில பஸ்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படுகிறது. குறிப்பாக பஸ்சின் கதவுகள் கயிறு மூலம் கட்டப்பட்டு உள்ளது. இதனால் விபத்துகள் நடக்க வாய்ப்பு உள்ளது. மேலும் பெண்கள் பயணம் செய்ய அச்சப்படுகிறார்கள். எனவே அரசு டவுன் பஸ்களை முறையாக பராமரித்து இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?இருளப்பன், உடுமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 11:31 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#58107

டிரான்ஸ்பார்மரில் ஆக்கிரமிப்பு

மின்சாரம்

திருப்பூர்- மங்கலம் ரோடு கே.வி.ஆர் நகர் முதல் வீதியில் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தை சுற்றி ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக மின்தடை ஏற்பட்டால் அதை சரிசெய்ய முடியாமல் ஊழியர்கள் திணறும் நிலை காணப்படுகிறது. டிரான்்ஸ்பார்மர் அருகே கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் பேராபத்துகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற சமபந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.குமார், திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 7:20 PM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#58084

கழிவறையை சீரமையுங்கள்

மற்றவை

காங்கயம் பஸ் நிலையத்தில் வடக்கில் நகரப் பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இங்கு கட்டண கழிப்பிடம் மற்றும் பொது கழிப்பிடம் உள்ளது. ஆயிரக்கணக்கான பயணிகள் கழிப்பிடத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால் கட்டணமில்லா பொது கழிப்பிடத்தினுள் குப்பை குவியல்களும், மதுபாட்டில்களும் நிறைந்து அசுத்தமாக காணப்படுகிறது. மேலும் உள்ளே செல்ல முடியாமல் மிகுந்த துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே கழிவறையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சண்முகம், காங்கயம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 7:20 PM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#58082

குண்டும், குழியுமான சாலை

சாலை

திருப்பூர் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் முதல் -ராயர்பாளையம் வரை செல்லும் சாலை ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டு,குழியுமான சாலையாக உள்ளது. இந்த சாலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராஜேந்திரன், அருள்புரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 7:19 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#58080

நாய்கள் தொல்லை

மற்றவை

திருப்பூர் பழவஞ்சிபாளையம் முதல் கே.செட்டிப்பாளையம் வரை சாலையோரங்களில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்துகிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள். மேலும் குப்பைக்கழிவுகளை இழுத்து வந்து சாலையில் நாய்கள் போட்டு செல்கிறது. இதேபோல் பெண்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் விரட்டுகிறது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே சாலையோரங்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். ராமன்,...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 7:18 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#58079

குடிநீர் வருமா?

தண்ணீர்

திருப்பூர் வாலிபாளையம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வாரத்துக்கு ஒரு முறை குடிநீர் வந்தது. ஆனால் தற்போது 15 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் வரவில்லை. இதனால் அப்பகுதியல் வசிக்கும் மக்கள் அன்றாட தேவைகளுக்கு தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிகள் வாலிபாளையம் பகுதிக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?கர்ணன், வாலிபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 7:14 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#58074

சுகாதார சீர்கேடு

குப்பை

சுகாதார சீர்கேடுதிருப்பூர் கே.செட்டிப்பாளையம் மெடிக்கல் பஸ் நிறுத்தம் அருகே குப்பைகள் மலைபோல் குவிந்து காணப்படுகிறது. இந்த குப்பை குவியலால் சுற்றுச்சூழல் மாசு அடைவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மேலும் அந்த குப்பையில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்களால்அந்தப்பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? செல்வம், திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 11:31 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#57788

புதர்மண்டிக்கிடக்கும் சாலை

சாலை

அலங்கியம் ஊராட்சிக்கு உட்பட்ட தார்சாலை அலங்கியத்தில் இருந்து மேற்கு வட்டமலைபுதூர், கடத்தூர், கணியூர் செல்லும் சாலையின் இருபுறமும் 1½ கிலோ மீட்டர் தூரம் புதர்கள் மண்டிக்கிடக்கிறது. இதனால் வாகனங்கள் விலகி செல்ல முடியவில்லை. எனவே சாலையின் இருபுறமும் உள்ள புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick