Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 Nov 2025 9:43 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#60482

சுகாதார சீர்கேடு

குப்பை

திருப்பூர்-தாராபுரம் சாலையில் இருந்து கே.செட்டிப்பாளையம் வழியாக வீரபாண்டிக்கு ரோடு செல்கிறது. இந்த ரோட்டின் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. குறிப்பாக குப்பைகள் முறையாக அகற்றப்படாததால் இரவு நேரங்களில் சிலர் குப்பைகளுக்கு தீ வைத்து விடுகிறார்கள். இதனால் அந்தப்பகுதியே புகை சூழ்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்பவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மேலும் பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2025 6:40 PM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#60468

பதாகைகள் வைப்பதை முறைப்படுத்த வேண்டும்

மற்றவை

பல்லடத்தை சுற்றியுள்ள பொது இடங்களில் பிரமாண்டமான பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்துகள் மூலம் உயிரிழப்பு சம்பவங்கள் அரங்கேறுகிறது. மக்கள் கூடும் முக்கிய இடங்களான பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில், அதிக எடை கொண்ட இரும்பு ராடுகள் போன்ற பொருட்களை வைத்து அதிக எடையுடன் பிரமாண்ட பதாகைகளை வைக்கிறார்கள். இது சாய்ந்து விழுந்தால் அருகிலிருப்பவர்களுக்கு உயிரிழப்பு ஏற்படும் அபாயம்உள்ளது. இதற்கு அரசு அனுமதியளிக்க கூடாது. எனவே உயிர் இழப்பு ஏற்படுத்தக்கூடிய இது...

மேலும்
ஆதரவு: 25
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2025 6:39 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#60467

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

தண்ணீர்

 திருப்பூரில் தாராபுரம் சாலையில் கரட்டாங்காடு உள்ளது. இந்த பகுதியில் மாநகராட்சியின் சார்பில் வீடுவீடாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 3-வது வீதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீண்ட நாட்களாக தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் குழாயை சரிசெய்யவில்லை. மாநகர பகுதியில் குறைந்த அளவிலேயே குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலையில் தண்ணீர் வீணாகி வருகிறது. இதை உடனடியாக அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2025 6:38 PM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#60466

சாலையோரம் தேங்கி நிற்கும் கழிவுநீர்

கழிவுநீர்

காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட கே.ஜி.கே.நகர் அருகே அய்யாசாமி நகர் காலனி பிரிவில் கழிவுநீர் சாலையோரம் தேங்கி நிற்கிறது. இப்பகுதியில் உணவகங்கள், கடைகள், கோவில் ஆகியவை உள்ளன. குளம் போல் தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து துர்நாற்றமும், நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மழைக்காலங்களில் இந்த குட்டை நிறைந்து சாலையில் அசுத்தமான கழிவுநீர் வழிந்தோடும் நிலை ஏற்படுகிறது. எனவே...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2025 6:38 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#60465

உயர் மின்விளக்கு சீரமைக்கப்படுமா?

மின்சாரம்

திருப்பூா் போயம்பாளையத்தில் இருந்து நஞ்சப்பா நகர் செல்லும் சாைலயில் 2-வது மண்டல அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் அருகே, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக உயர் மின் விளக்கு அமைக்கப்பட்டது. மின் விளக்கு அமைத்து பல மாதங்கள் கடந்தும் எரிவதில்லை. இந்த பகுதியில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் இரவு பணி முடிந்து வரும் பணியாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த மின் விளக்கு அமைந்துள்ள பகுதி நான்கு சாலைகள் சந்திக்கும் இடமாக இருப்பதால் இரவு நேரங்களில் பொதுமக்களும் மிகவும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2025 6:37 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#60464

சாலை பள்ளத்தால் தொடரும் விபத்து

சாலை

 திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் பின்னலாடை நிறுவனங்கள், மருந்தகங்கள், மொத்த விற்பனைக்கடைகள், பள்ளிகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளது. இதனால் அப்பகுதி எப்போதும் வாகனப்போக்குவரத்து நிறைந்து காணப்படும். இந்நிலையில் அய்யப்பா நகர் செல்லும் சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேகத்தடை அமைக்கப்பட்டது. தற்போது வேகத்தடைக்கு அருகில் பெரிய அளவில் பள்ளம் உருவாகியுள்ளது. இதனால் வேகத்தடையில் ஏறி இறங்கும் வாகன ஓட்டிகள், குழந்தைகளுடன் பள்ளிக்கு செல்லும் பெற்றோர் தடுமாறி வருகின்றனர். சில நேரங்களில் தடுமாறி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2025 1:11 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#60183

சாலையின் நடுவில் குளம்

சாலையின் நடுவில் குளம்மற்றவை

திருப்பூர்-பல்லடம் சாலை நொச்சிபாளையம் பிரிவு பகுதியில், சாலையின் நடுவில் மிகப்பெரிய பள்ளங்கள் காணப்படுகிறது. அதில் மழை நீர் தேங்கி குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2025 5:53 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#59683

ஆபத்தான விளம்பர பதாகை

ஆபத்தான விளம்பர பதாகைமற்றவை

 சோளிபாளையம் அருகே பாரதி நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நிழற்குடை இல்லாமல் பஸ் நிறுத்தம் உள்ளது. இதனால் பஸ் நிறுத்தத்துக்கு வரும் பயணிகள் அங்குள்ள மரத்தடியில் நிற்பார்கள். மக்களுக்கு இடையூறாக மரத்தை மறைத்து விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் விளம்பர பதாகைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2025 5:45 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#59676

மரத்தை வெட்டிய மர்ம நபர்கள்

மரத்தை வெட்டிய மர்ம நபர்கள்மற்றவை

திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள விநாயகபுரம் இரண்டாவது வீதி உள்ளது. இங்கு பல ஆண்டுகளாக நன்றாக வளர்ந்து இருந்த 4 மரங்கள் இருந்தது. அந்த மரத்தை சில நாட்களுக்கு முன் யாரோ சிலர் வெட்டி உள்ளார்கள். தற்போது திருப்பூரில் வெயில் வாட்டி வரும் காலகட்டத்தில் மரத்தை வெட்டுவதால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மரத்தை வெட்டி கடத்திய நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 11:18 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#59393

பஸ்கள் நின்று செல்லுமா?

போக்குவரத்து

காங்கயம் பழைய கோட்டை சாலையில் அய்யாசாமி நகர் காலனி பிரிவில் பயணியர் நிழற்குடை அமைந்துள்ளது. தற்போது அய்யாசாமி நகர் காலனி நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காமல் கடந்து செல்கின்றன. இதனால் வெகு நேரம் காத்திருக்கும் பயணிகள் ஏமாற்றமடைந்து, காங்கயம் பஸ் நிலையத்திற்கு நடந்து சென்று பஸ்சில் ஏறி செல்கின்றனர். எனவே அய்யாசாமி நகர் காலனி பிரிவில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 11:17 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#59392

வேகத்தடை அமைக்க வேண்டும்

சாலை

திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கீழ் பல்வேறு பணிகள் நடந்து உள்ளது. அந்த வகையில் திருப்பூர் குமரன் சாலையில் இருந்து டி.எம்.எப். மருத்துவ மனை பாலம் வரை கோர்ட்டு வீதியில், காங்கிரீட் சாலை அமைக்கப்பட்டு்ள்ளது. இந்த சாலையில், வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் மிக வேகமாக செல்கிறது. எனவே கோர்ட்டு சாலையில் இந்தியன் வங்கி அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 11:15 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#59391

காய்ந்த மரம்

காய்ந்த மரம்மற்றவை

காங்கயம்சிவன்மலை அருகே ரவுண்டானா பகுதியில் சாலையோரத்தில் பட்டுப்போன மரம் உள்ளது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அந்த மரம் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த மரத்தை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick