Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 Sep 2025 11:13 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#59390

ஆக்கிரமிக்கப்பட்ட சாலை

சாலை

தாராபுரம்-பல்லடம் சாலையில், குண்டடத்தில் இருந்து ½ கிலோ மீட்டர் மேற்கே, நால்ரோடு (எரகாம்பட்டி பிரிவு) உள்ளது. இதற்கு மேற்கே பொடாரம்பாளையம், சேடபாளையம், கத்தாங்கண்ணி, செங்காளிபாளையம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த ஊர்களுக்கு செல்லும் தார்சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. இதனால் ஒரு வாகனம் சென்றால் மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முடியாது. எனவே சாலை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 11:12 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#59389

சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்போக்குவரத்து

பல்லடம் கடைவீதியில், தினசரி மார்க்கெட், உழவர் சந்தை, வணிக வளாகங்கள் உள்ளன. பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், சரக்கு வாகனங்களை இயக்க காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை போலீசார் தடை விதித்துள்ளனர். ஆனால், சில சரக்கு வாகனங்கள், தடையை மீறி கடைவீதிக்குள் வந்து சரக்குகளை இறக்குகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே தடை விதிக்கப்பட்ட நேரங்களில் இயங்கும் சரக்கு வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 10:15 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#59194

நாய்கள் தொல்லை அதிகரிப்பு

மற்றவை

திருப்பூர்-தாராபுரம் சாலையில் இருந்து கே.செட்டிப்பாளையம் வழியாக வீரபாண்டிக்கு செல்லும் சாலையில் 50-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் வட்டமிட்டு சாலையில் நிற்பதால் வாகன ஓட்டிகள் அந்த சாலையில் செல்ல முடியாத நிலை உள்ளது. இதேபோல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரையும் விடாமல் விரட்டி விரட்டி கடிக்கிறது. இதனால் அவர்கள் ஆஸ்பத்திரிக்கு செல்லும் நிலை காணப்படுகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை விரட்டுகிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீேழ விழும்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 10:15 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#59193

குண்டும், குழியுமான சாலை

சாலை

திருப்பூர் தென்ன்ம்பாளையம் தெற்கு உழவர் சந்தை முன்பு உள்ள மெயின் ரோட்டில், வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகிறது. தற்போது இந்த சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் தட்டுத்தடுமாறி செல்கிறது. மேலும வாகன விபத்துகளும் அவ்வப்போது நடந்து வருகிறது. அதனால் குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?செல்வராஜ், திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 10:14 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#59192

விபத்து அபாயம்

போக்குவரத்து

திருப்பூர் காமராஜபுரம் பகுதியில் 1- வார்டு பகுதியில் ரேஷன் கடையின் எதிரே கண்காணிப்பு கேமராவின் கம்பம் உள்ளது. இந்த கம்பம் சாய்ந்து உடைந்து விழும் நிலையில் காணப்படுகிறது. சாலையோரத்தில் ஆபத்தாக காணப்படுதால் விபத்து அபாயம் ஏற்படும் சூழல் நிலவுகிறது. மேலும் அந்த கம்பத்தின் அருகே மின்கம்பங்களும் உள்ளன. எனவே பேராபத்துகள் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த கம்பத்தை சீரமைக்க முன்வருவார்களா?காமேஷ், திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 10:13 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#59191

குவியும் குப்பைகள்

குப்பை

திருப்பூர் குமார்நகர் அரசுப்பள்ளி வீதியில் சாலைேயாரத்தில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். மேலும் மலைபோல் குவிந்து காணப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை காணப்படுகிறது. இதேபோல் அங்குள்ள மரத்தை வெட்டி சேதப்படுத்தி உள்ளனர். எனவே தொற்று நோய் பரவும் முன், குப்பைகளை அகற்றுவதோடு, மரத்தை முறையாக பராமரிக்க வேண்டும்.ராஜீவ், திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 10:13 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#59190

இருக்கைகள் அமைக்கப்படுமா?

மற்றவை

வெள்ளகோவில் நகராட்சி 19-வது வார்டு பகுதியில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையில் இருக்கைகள் அமைக்கப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக இ்ந்த நிலை காணப்படுகிறது. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக முதியவர்கள் நீண்ட நேரமாக நிற்பதால் சிரமப்படுகிறார்கள். எனவே பயணிகள் அமரும் வகையில் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.லோகேஸ்வரன், வெள்ளகோவில்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 10:55 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#59031

சாலையோரம் குவிந்த குப்பை

சாலையோரம் குவிந்த குப்பைகுப்பை

திருப்பூர் குமார் நகர் தொடக்கப்பள்ளி வீதியில் சாலையோரம் குப்பைகள் அதிகம் குவிந்து கிடக்கிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். தற்போது காய்ச்சல் பரவி வரும் நிலையில் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 10:53 AM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#59030

ஆபத்தை விளைவிக்கும் விளம்பர பதாகைகள்

மற்றவை

உடுமலையில், பிரதான மற்றும் இணைப்பு சாலைகள், தேசிய நெடுஞ்சாலை, ஊரக, மாவட்ட, மாநில நெடுஞ்சாலைகளில் தனியார் நிறுவனத்தினர் விளம்பர பதாகைகளை அமைத்து உள்ளனர். மின்கம்பங்கள், பஸ் நிலையத்தில் நடைபாதையில் உள்ள இரும்பு கம்பிகளிலும் விளம்பர தட்டிகளை இடம் பெற்றுள்ளன. விளம்பர பதாகை விழுந்த உயிர் இழப்புகள் அதிகமாகி வரும் நிலையில் இது போன்ற விளம்பர பதாகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 10:51 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#59029

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைசாலை

ஊத்துக்குளி கதித்தமலை செல்லும் தார் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. தினமும் கோவிலுக்கு முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் மோசமான தார் சாலையில் பயணிக்கும் போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே கோவிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 10:49 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#59028

அரசு டவுன் பஸ் சேவையை நீட்டிக்க வேண்டும்

போக்குவரத்து

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அரசு போக்குவரத்து கிளை சார்பில் சோமனூர் பஸ் நிலையத்தில் இருந்து சாமளாபுரம், மங்கலம் வழியாக திருப்பூர் பழைய பஸ் நிலையத்திற்கு தடம் எண் 5, 5 ஏ, 5 பி., 5சி, 5டி மற்றும் தடம் எண் 14 ஆகிய பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களை சோமனூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கருமத்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் வகையில் நீடித்தால் பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 10:48 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#59026

சாலையோரம் தேங்கி நிற்கும் செல்லும் கழிவுநீர்

சாலையோரம் தேங்கி நிற்கும் செல்லும் கழிவுநீர்ட்ரெண்டிங்

தாராபுரத்தில், பொள்ளாச்சி செல்லும் சாலையசாலை ஓரத்தில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் கொசு மற்றும் ஈக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick