Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 Jun 2026 2:32 PM GMT
Mr. Raja | நன்னிலம்
#65143

அனைத்து மருந்தும் வழங்குவார்களா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பேரளம் பேரூராட்சிக்கு அருகில் அகர கொத்தங்குடி கிராமம் அமைந்துள்ளது இங்கே வசிக்கும் மக்கள் மாதாந்திர மருத்துவ பரிசோதனைக்கு அருகிலுள்ள பேரளம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லாமல் 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பாவட்டகுடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய்களுக்கு மாத்திரை வாங்குவதற்கு கூட வயதானவர்கள் பாவட்டக்குடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆகவே அகர கொத்தங்குடி...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2026 11:26 AM GMT
குமார் | செங்கல்பட்டு
#65087

மின்கம்பம் அமைக்கப்படுமா ?

மின்கம்பம் அமைக்கப்படுமா ?மின்சாரம்

செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கள த்தூர் தேசமுத்து மாரியம்மன் கோவில் தெருவில் மின்கம்பங்கள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் சாலை வெளிச்சம் இல்லாமல் உள்ளது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்துடனே சாலையில் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்த மின்கம்பம் அமைத்து தரவேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2026 11:25 AM GMT
இராஜசேகர் | காஞ்சிபுரம்
#65086

சாலையில் கொட்டப்படும் கழிவுகள்

குப்பை

காஞ்சிபுரம் மாவட்டம், மாடம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட, வள்ளலார் நகர் பிள்ளையார் கோவில் தெருவில், வெட்டப்பட்ட மீன், கோழிகளின் கழிவுகள் சாலையில் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்லும் மக்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2026 11:22 AM GMT
ஜேக்கப் | திருவள்ளூர்
#65085

குனிந்த மின்கம்பம்

குனிந்த மின்கம்பம்மின்சாரம்

திருவள்ளூர் மாவட்டம், விளாங்காடுப்பாக்கம் ஊராட்சி , மல்லிமாநகர் பெருமாள் கோயில் பிரதான சாலையில் உள்ள இந்த மின் கம்பம் குனிந்தவாறு கீழே விழும் நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ள மின்கம்பம், அப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தை சீரமைக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2026 11:20 AM GMT
பாலாஜி | திருவள்ளூர்
#65084

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

திருவள்ளூர் மாவட்டம் காரனோடை ஊராட்சி பஸ் ஸ்டாப்பில் இயங்கிவந்த பஸ்களின் எண்ணிக்கை சமீப காலமாக குறைக்கப்பட்டுள்ளது.இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் சிரமத்துக்கு ஆளாகினர். இரவு வேலை முடிந்து வர போதுமான பஸ் இல்லாததால் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் பஸ்கள் இயக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2026 11:19 AM GMT
எட்வின் | திருவள்ளூர்
#65083

நடவடிக்கை எடுக்கப்படுமா?

பூங்கா

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, நண்பர்கள் நகர் பகுதியில் பூங்கா உள்ளது. இது அந்த பகுதி மக்களின் பொழுதுபோக்கு இடமாக திகழ்கிறது. இதனால் ஏராளமான குடும்பங்கள் இந்த பூங்காவிற்கு வந்து பொழுதுபோக்குவார்கள். ஆனால் இந்த பூங்காவின் அருகில் குப்பைத்தொட்டி இல்லாததால் குப்பைகள் ஆங்காங்கே வீசப்படுகிறது. மேலும் இந்த குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் நச்சுகலந்து புகை பரவி, அனைவரின் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களாக என அப்பகுதி மக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2026 11:18 AM GMT
பிரபாகரன் | திருவள்ளூர்
#65082

கண்டுகொள்ளாத கண்காணிப்பு கேமரா

மற்றவை

திருவள்ளூர் மாவட்டம், கொசவன்பேட்டை கிராமத்தில் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு கேமரா உள்ளது. ஆனால் அந்த கண்காணிப்பு கேமரா செயல்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பில்லாத உணர்வோடு உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த கண்காணிப்பு கேமராவை சரிசெய்து பொதுமக்களின்பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2026 11:17 AM GMT
ஜெயராமன் | திருவள்ளூர்
#65081

எரியாத மின்விளக்குகள்

எரியாத மின்விளக்குகள்மின்சாரம்

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை தொழிற்பேட்டையில் 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இதன் அருகே உள்ள பகுதியில் சாலையில் உள்ள மின்விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாததால் வாகன ஓட்டிகளும் நடந்து செல்பவர்களும் சிரமம் அடைகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2026 11:15 AM GMT
ரவிக்குமார் | சென்னை
#65080

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

சென்னை சாலிகிராமம் ஆற்காடு சாலை மற்றும் 80 அடி சாலை சந்திப்பில் சென்னை குடிநீர் வாரிய பணிகள் நடைபெற்றன. பணிகள் முடிந்தும், சாலை சரியாக மூடபடவில்லை. இதனால் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. வாகன ஓட்டிகள் அச்சத்துடனே இந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2026 11:14 AM GMT
சுரேஷ் | சென்னை
#65079

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

சாலை

சென்னை திருவல்லிக்கேணி, பாரதி சாலை மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பரபரப்பான சாலை. இந்த சாலையில் அதிகமாக மாடுகள் சுற்றித்திரிகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனே செல்கின்றனர். சாலையில் செல்லும் மக்களையும் மாடுகள் முட்டுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் ஆபத்தாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick