Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 May 2025 10:57 AM GMT
- குமார், | செங்கல்பட்டு
#56148

பணிகளை முடிக்க வேண்டும்

மற்றவை

செங்கல்பட்டு மாவட்டம் பழைய பெருங்களத்தூர், சமத்துவபுர சாலையில் மாங்கவுரி குளம் உள்ளது. இந்த குளத்தில் கடந்த ஆண்டு தூர்வாரும் பணி தொடங்கியது. ஆனால், இன்று வரை பணிகள் நிறைவு பெறவில்லை. மழை காலம் வருவதற்குள் பணிகளை முடிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 10:55 AM GMT
சமூக ஆர்வலர், | காஞ்சிபுரம்
#56147

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பைகளை அகற்ற வேண்டும்குப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர், சாந்தி நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மிக மோசமான நிலைமையில் இறைச்சியின் கழிவுகள் மற்றும் சாணம் கொட்டப்படுகிறது. இதனால், இந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி நகராட்சி அதிகாரிகள் இறைச்சி கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 10:51 AM GMT
லோகேஷ்பாலாஜி, | திருவள்ளூர்
#56146

பொதுமக்கள் அவதி

மின்சாரம்

திருவள்ளுர் மாவட்டம், சோழவரம்-கம்மவார் பாளையம் சாலையை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த சாலையில் உள்ள மின்விளக்குகள் சரியாக எரியவில்லை. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் தினமும் வேலை முடிந்து வரும் பெண்கள் மற்றும் முதியவர்கள் அச்சத்துடன் செல்லும்நிலை உள்ளது. எனவே, மின்வாரிய அதிகாரிகள் மின்விளக்குகள் எரிய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 10:45 AM GMT
சேர்மதங்கம் | திருவள்ளூர்
#56145

மின்அளவீடு ஒழுங்காக எடுக்கப்படுமா?

மின்சாரம்

திருவள்ளுர் மாவட்டம் திருவேற்காடு, கோலடி ரோடு, தேவி நகர் தெருக்களில் மின்வாரியத்தில் இருந்து மின் அளவீடு கடந்த 4 மாதங்களாக நேரில் வந்து எடுக்கவில்லை. ஆனால் நேரில் வந்து பார்த்தது போல், வீடு பூட்டி உள்ளது என்ற காரணம் சொல்லி ஏற்கனவே எடுத்திருந்த அளவீட்டையே கட்டணம் நிர்ணயிக்கிறார்கள். பெரும்பாலான வீடுகளில் மீட்டர் வீட்டின் வெளியே தான் உள்ளது. பொதுமக்கள் நேரில் சென்று கேட்டாலும் அதற்கு சரியான விளக்கம் கொடுப்பது இல்லை. இப்போது வெயில் காலமாக இருப்பதால் மின்சார பயன்பாடு அதிகமாக உள்ளது. இவ்வாறு...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 10:46 AM GMT
சரவணன் | திருவள்ளூர்
#56144

சிதலமடைந்த டிரான்ஸ்பார்மர்

சிதலமடைந்த டிரான்ஸ்பார்மர்மின்சாரம்

திருவள்ளூர் மாவட்டம், புழல் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில், அந்த பகுதியில் உள்ள காந்தி மெயின்ரோட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் அரசு பள்ளிக்கு அருகே அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் சிதலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அதன்வழியாக செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே. மின்வாரிய அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 10:47 AM GMT
லோகேஷ்பாலாஜி | திருவள்ளூர்
#56143

குளத்தை சீரமைக்க வேண்டும்

மற்றவை

திருவள்ளூர் மாவட்டம், பஞ்செட்டி அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள அகத்தியர் தீர்த்த குளம் அந்த பகுதி மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது குளத்தில் தண்ணீர் இல்லாததால் பராமரிப்பின்றி கிரிக்கெட் விளையாடும் குளமாக மாறிவிட்டது. எனவே இந்த குளத்தை பராமரித்து தூர்வார இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 10:53 AM GMT
ரமேஷ் | திருவள்ளூர்
#56142

மின்விளக்கு எரியவில்லை

மின்விளக்கு எரியவில்லைமின்சாரம்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள திருப்பாலைவனம் பஜார் வீதியில் ஏராளமான கடைகள் உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த பகுதியில் உள்ள மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் கடைக்கு வரும் பெண்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே, மின் வாரிய அதிகாரிகள் மின்விளக்கை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 10:52 AM GMT
சோழன் | சென்னை
#56141

ஆபத்தான மின்பெட்டி

மின்சாரம்

சென்னை எர்ணாவூர், எர்ணவிஸ்வரன் கோவில் 1-வது குறுக்குத் தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள உள்ள மின்பெட்டி ஒன்று ஆபத்தான நிலையில் திறந்து காணப்படுகிறது. இதனால், மழைகாலங்களில் மின்விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் குழந்தைகள் விளையாடும் இடம் என்பதால் ஆபத்தை உணர்ந்து மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மின்பெட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 10:34 AM GMT
சமூக ஆர்வலர் | சென்னை
#56140

வாகன நிறுத்துமிடம் வேண்டும்

போக்குவரத்து

சென்னை வில்லிவாக்கம், மொப்பிலியம்மன் கோவில் தெருவில் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள தங்கும் விடுதி முன்பாக இருசக்கர வாகனங்கள் சாலையை ஆக்கிரமைத்து விடப்பட்டுள்ளது. இதனால் அந்த தெருவில் மிகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமல்லாமல் அடிக்கடி சண்டைகளும் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 10:32 AM GMT
சமூக ஆர்வலர் | சென்னை
#56139

கழிவுநீர் கால்வாய் சரி செய்யப்படுமா?

கழிவுநீர் கால்வாய் சரி செய்யப்படுமா?கழிவுநீர்

சென்னை அடையாறு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள கஸ்தூரிபாய் நகர் 5-வது மெயின் ரோட்டில் அடிக்கடி கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் கழிவுநீரானது சாலைகளில் ஆறாக ஓடும் அவலநிலை உள்ளது. கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதுடன் மட்டுமல்லாமல் நோய்தொற்று ஏற்படும் நிலை உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை உடனடியாக சரிசெய்ய வேண்டும்,

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick