Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 Jun 2026 5:15 PM GMT
ரெங்கசாமி | ஒட்டன்சத்திரம்
#64989

குளத்தை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்

குளத்தை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்ட்ரெண்டிங்

கோபால்பட்டி அண்ணாநகரில் கால்நடை ஆஸ்பத்திரி அருகே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே குவிந்து கிடக்கும் குப்பையை உடனே அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2026 11:50 AM GMT
ஜெயா | செங்கல்பட்டு
#64914

பஸ் நிறுத்தி செல்வதில் என்ன பிரச்சினை?

பஸ் நிறுத்தி செல்வதில் என்ன பிரச்சினை?போக்குவரத்து

சென்னை கிளாம்பாக்கம்-திரு.வி.க.நகருக்கு காலை 6.30 மணிக்கு மேல் புறப்பட்டு செல்லும் பஸ்(வழித்தடம் எண் 104 டி), கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து வெளியில் வரும் இடத்தில் பயணிகள் ஏறுவதற்கு கை நீட்டினாலும் நிறுத்துவது இல்லை. இது தினமும் நடக்கக் கூடிய சம்பவமாகவே இருக்கிறது. காலி இருக்கைகளுடன் செல்லும் பஸ்சை சில வினாடிகள் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதில் அந்த பஸ் டிரைவர் மற்றும் நடத்துனருக்கு என்ன பிரச்சினை? இதுகுறித்து சம்பந்தப்பட்ட பஸ்சை இயக்கும் டிரைவர்கள், நடத்துனர்களுக்கு உரிய அறிவுரைகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2026 11:49 AM GMT
சமூக ஆர்வலர் | செங்கல்பட்டு
#64913

தெரு நாய்கள் தொல்லை

தெரு நாய்கள் தொல்லைசாலை

செங்கல்பட்டு மாவட்டம், கீழ்க்கட்டளை பகுதியின் திருவள்ளுர் நகரின் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களையும்,வாகன ஓட்டிகளையும் துரத்தி கடிக்க பாய்கின்றன. இதனால் மக்கள் அச்சத்துடனே கடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2026 11:46 AM GMT
சமூக ஆர்வலர் | திருவள்ளூர்
#64911

நடவடிக்கை எடுக்கப்படுமா?

மற்றவை

திருவள்ளூர் மாவட்டம், கொசவன்பேட்டை கிராமம் சமீப காலமாக மர்ம நபர்கள் யாரோ பொதுசொத்துக்களை சேதபடுத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் அச்சத்துடனே வெளியில் செல்கின்றனர். மின்வயர்கள், கேபிள் வயர்கள என அனைத்தையும் சேதப்படுத்துகின்றனர். சம்பந்தப்பட் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மக்கள் பாதுகாப்பை உறுது செய்யவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2026 11:45 AM GMT
செந்தில்குமார் | திருவள்ளூர்
#64910

துர்நாற்றம் மிகுந்த குடிநீர்

தண்ணீர்

திருவள்ளூர் நகராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டது. ஆனால் தற்போது செயல்படாமல் உள்ளது. இதனால் அந்த அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சில நேரங்களில் குடிநீரும் துர்நாற்றம் கலந்து வீசுவதால் மக்கள் பயன்படுத்த முயலாத நிலை ஏற்படுகிறது. இதனால் நோற்த்தொற்று உருவாகும் நிலையும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2026 11:44 AM GMT
அர்ஜூனன் | திருவள்ளூர்
#64909

எலும்புக்கூடான மின்கம்பம்

எலும்புக்கூடான மின்கம்பம்மின்சாரம்

திருவள்ளூர் மாவட்டம், பெருங்காவூர் கிராமம் பார்த்தசாரதி 2-வது தெருவில் மார்டன் டவுண் பகுதியில் உள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மின்கம்பத்தின் கான்கீரிட் பெயர்ந்து, மினகம்பம் எலும்புக்கூட போல உள்ளது. எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை சரிசெய்து தரவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2026 11:43 AM GMT
மாதவன் | திருவள்ளூர்
#64908

புதுப்பிக்கப்படுமா இருக்கைகள்

புதுப்பிக்கப்படுமா இருக்கைகள்மற்றவை

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பதற்காக அமர்வதற்கு சிமெண்டினால் இருக்கை அமைக்கப்பட்டது. ஆனால் சில ஆண்டுகளாக இது செயல்படாமல் மிகவும் பாழடைந்து செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் அங்கு தற்போது மக்கள் அமர்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைத்து தரவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2026 11:41 AM GMT
ஜீவரத்தினம் | சென்னை
#64907

ஆக்கிரமித்த கடைகள்

போக்குவரத்து

சென்னை அயன்புரம் மார்க்கெட் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் சாலையின் பகுதிகளை ஆக்கிரமித்து போடப்பட்டுள்ளன. இதனால் காலை, மாலை என பள்ளி,கல்லூரி, வேலைக்கு மக்கள் நேரங்களில இங்கு கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2026 11:40 AM GMT
ராபர்ட் | சென்னை
#64906

ஆபத்தான மின்பெட்டி

ஆபத்தான மின்பெட்டிமின்சாரம்

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ.காலனியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் தெருவில் மின்சார பெட்டி ஒன்று தரைமட்டத்தில் உள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் சாலையில் தேங்குவதால், மின்சார பெட்டியில் மின்கசவு ஏற்படும் நிலை உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குழந்தைகள், முதியவர்கள் வசிப்பதால் அனைவரும் மழைக்காலங்களில் மிகுந்த அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2026 11:39 AM GMT
ஜான் | சென்னை
#64905

சாலை சீரமைக்கப்படுமா

சாலை சீரமைக்கப்படுமாசாலை

சென்னை பழவந்தாங்கல் ரெயில்வே நிலையில் அருகே உள்ள சுரங்க பாதைக்கு அருகில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். அந்த பள்ளியின் முன்பு உள்ள சாலை சில மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்டது. ஆனால் முறையாக சாலை போடமால் குழியை மட்டும் மூடியுள்ளனர். இதனால் அந்த சாலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick