Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 Feb 2026 10:20 AM GMT
செந்தில்குமார் | காஞ்சிபுரம்
#62968

ஆபத்தான நிலையில் உள்ள மழைநீர் கால்வாய்

ஆபத்தான நிலையில் உள்ள மழைநீர் கால்வாய்தண்ணீர்

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மணிமங்கலம் ஊராட்சியில், தாம்பரம் - ஸ்ரீபெரும்புதூர் சாலை எப்போதும் வாகனங்கள் வந்து செல்லும் பரபரப்பான சாலை. இந்த சாலையில் உள்ள மழைநீர் வடிகால் திறந்த நிலையில் உள்ளது. சாலையில் தடுப்பு இல்லாததால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். மேலும் கால்நடைகளும் தவறி விழும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனேவ மாநகராட்சி துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் உள்ள மழைநீர் கால்வாயை சரிசெய்யவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2026 10:18 AM GMT
கலையரசன் | காஞ்சிபுரம்
#62967

குப்பைக்கூடமாக மாறும் கால்வாய்

குப்பைக்கூடமாக மாறும் கால்வாய்குப்பை

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மலையம்பாக்கம் ஊராட்சியில் உள்ள கால்வாய் அருகே சமீப காலமாக பொதுமக்கள் குப்பைகளை வீசுவதால் குப்பைகள் ஆக்கிரமித்து குப்பைக்கூடமாக மாறிவருகிறது. இதனால் கால்வாயில் உள்ள நீரும் அசுத்தம் அடைகிறது. மேலும் குப்பைகள் அதிக துர்நாற்றம் வீசுவதால் அதனை கடந்து செல்லும் மக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். இதனால் நோய்கள் ஏற்படும் அபாய நிலையும் ஏற்பட்டள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2026 10:17 AM GMT
குமார் | செங்கல்பட்டு
#62966

எரியாத மின்விளக்குகள்

மின்சாரம்

செங்கல்பட்டு மாவட்டம் கீழ்கட்டளை, ஈச்சங்காடு சிக்னல் அருகே உள்ள 200 அடி சாலையில் சில மாதங்களாக மின்விளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாதால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகின்றனர். சாலையில் செல்லும் பொதுமக்களும் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். சம்பந்தப்பட்ட மாநகரட்சி துறை அதிகாரிகள் மின்விளக்குகளை சரிசெய்து தரவேண்டி அப்பகுதி மக்கள் எதிர் பார்க்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2026 10:16 AM GMT
ராஜ்குமார் | திருவள்ளூர்
#62965

தார் சாலை வேண்டும்

தார் சாலை வேண்டும்சாலை

திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பாக்கம் சி.டி.ஏ. நகர் 1-வது தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் தார் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. மண் சாலை மட்டுமே இருப்பதால் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார் சாலை அமைத்து தரவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2026 10:15 AM GMT
ஜெயராமன் | திருவள்ளூர்
#62964

நடைபாதையை ஆக்கிரமித்த கடைகள்

சாலை

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தாலுகா, நசரத்பேட்டையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் நடைபாதையை கடைகள் ஆக்கிரமித்து உள்ளன. இதனால் மக்கள் சாலையில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலை என்பதால் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அதிகமாக வாகனங்கள் செல்லும் பரபரப்பான சாலையில் மக்கள் ஆபத்தான முறையில் செல்வதால் விபதது ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2026 10:13 AM GMT
சமூக ஆர்வலர் | திருவள்ளூர்
#62963

குண்டும் குழியுமான சாலை

சாலை

மாதவரம்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் கிராண்ட்லைன் பகுதியில் சாலை சிதலமடைந்து குண்டும், குழியுமாக கிடப்பதால் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதுதவிர அதிகப்படியான புழுதியும் வாகன ஓட்டிகளின் கண்களை நிரப்புவதால், விபத்துகளுக்கு வலை விரிப்பதாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2026 10:12 AM GMT
தனலட்சுமி, | திருவள்ளூர்
#62962

மின்இணைப்பு வழங்கவேண்டும்

மின்சாரம்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் நாறவாரி குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட எம்.கே. காந்தி தெருவில் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் உள்ள சில வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருகின்றனர். இந்த ஏழை மக்களின் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்வாரிய அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2026 10:11 AM GMT
சுந்தரவேலு | திருவள்ளூர்
#62961

பெயர் பலகை வேண்டும்

பெயர் பலகை வேண்டும்போக்குவரத்து

சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சி அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகில் உள்ள திருவள்ளூர் நெடுஞ்சாலை இருக்கும் பஸ் ஸ்டாப் விளம்பரங்கள் நிரம்பி காட்சியளிக்கிறது. விளம்பரங்கள் மட்டுமே இருப்பதால் அந்த பகுதியின் பெயர் தெரியாமல் பயணிகள் பலரும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் பஸ் ஸ்டாப்பில் விளம்பரங்கள் மட்டுமின்றி ஊர் பெயர்களும் இடம்பெறும் வகையில் அமைத்து தரவேண்டு பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2026 10:09 AM GMT
ஜான் சுந்தர்சிங் | சென்னை
#62960

வேகத்தடை வேண்டும்

சாலை

சென்னை பழவந்தாங்கல் சுரங்க பாதை அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஏராளமான குழந்தைகள் படிக்கின்றனர். இந்த பள்ளி முன்பு வாகனங்கள் அதிகமாக வந்து செல்லும். சாலையில் வேகத்தடை இல்லாததால் வேகமாகவும் வருகின்றனர். மாலை நேரங்களில் பள்ளி முடிந்து குழந்தைகள் வரும் நேரத்தில் வாகனங்கள் அதிகமாகவும், வேகமாகவும் வருகின்றன. இதனால் குழந்தைகளும், பெற்றோர்களும் அச்சத்துடனே தினமும் சாலை கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பள்ளியின் முன்பு வேகத்தடை அமைக்க வேண்டி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2026 10:08 AM GMT
கிருஷ்ணன் | சென்னை
#62959

சிரமம் அடையும் பாதசாரிகள்

சிரமம் அடையும் பாதசாரிகள்சாலை

சென்னை பல்லாவரம் 3-வது மெயின் சாலை வாகனங்கள் அதிகமாக செல்லும் பரபரப்பான சாலை. இங்கு பொதுமக்கள் நடந்து செல்ல சாலையின் ஓரத்தில் உள்ள நடைபாதை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதனை சரிசெய்யாமல் மக்கள் அதில் விழாதபடி தடுப்பு போடப்பட்டுள்ளது. இதானல் நடைபாதையில் செல்லும் பொதுமக்கள் சாலையில் இறங்கி அதனை கடக்க வேண்டி உள்ளது. சாலையில் வாகனங்கள் அதிகமாக செல்வதால், மக்கள் சாலையில் இறங்கி கடக்கும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நடைபாதையை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick