Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 March 2026 12:59 PM GMT
பாஸ்கர் | செங்கல்பட்டு
#63656

பாதாள சாக்கடை மூடியை காணவில்லை

பாதாள சாக்கடை மூடியை காணவில்லைகழிவுநீர்

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் முத்துவேல் நகர் 10-வது தெருவுக்கு செல்லும் வழியில் உள்ள பாதாள சாக்கடையில் மூடி இல்லாமல் பல நாட்களாக இருக்கிறது. இந்த இடத்துக்கு அருகில் தான் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தின் பின்புற நுழைவுவாயில் பகுதியும் உள்ளது. எனவே பெரும் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2026 12:58 PM GMT
அருண் | செங்கல்பட்டு
#63655

சாலை அமைக்கப்படுமா?

சாலை அமைக்கப்படுமா?சாலை

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த அதனூர் வீராத்தாம்மன் கோவில் கருமுத்து தியாகராஜ நகரில் பல மாதங்களுக்கு முன்பு சாலை போடுவதற்கு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் இதுவரை சாலை அமைக்கும் பணி ஏதும் மேற்கொள்ளவில்லை. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் மண்பாதையில் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த சாலை அமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2026 12:56 PM GMT
செல்வம் | திருவள்ளூர்
#63654

கழிவுநீர் சூழ்ந்த மின்கம்பம்

கழிவுநீர் சூழ்ந்த மின்கம்பம்மின்சாரம்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டத்தில் உள்ள அண்ணனூரில் ராமர் கோவில் அருகே மின்கம்பம் கழிவுநீர் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மின்கம்பத்தை சுற்றி கழிவுநீர் ஓடுகிறது. மேலும் மின்கம்பம் மிகவும் சிதலமடைந்து காணப்படுகிறது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின்கம்பத்தை அகற்றி பாதுகாப்பான இடத்தில் அமைக்கவேண்டி அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2026 12:55 PM GMT
ஜெயராமன் | திருவள்ளூர்
#63653

பாதசாரிகள் அவதி

சாலை

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை தொழிற்பேட்டையில் 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்க்கின்றனர். இதன் 1-வது பிரதான சாலையின் நடுப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை போடுவதற்கான வேலை தொடங்கப்பட்டது. ஆனால் அந்த பணி தற்போது வரை முழுமையடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பெரிய பெரிய கற்கள் சாலையில் போடப்பட்டுள்ளதால் அந்த வழியாக நடந்த செல்லும் பாதசாரிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2026 12:54 PM GMT
சுந்தரவேலு | திருவள்ளூர்
#63652

கழிவுநீர் கால்வாய் சரிசெய்யப்படுமா?

கழிவுநீர் கால்வாய் சரிசெய்யப்படுமா?கழிவுநீர்

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் ஒரத்தூர் ஊராட்சி இந்திரா நகர் பொன்னியம்மன் தெருவில் பல நாட்களாக கழிவு நீர் கால்வாய் உடைந்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2026 12:53 PM GMT
மாணிக்கம் | திருவள்ளூர்
#63651

பஸ் நிறுத்தம் வருமா?

போக்குவரத்து

திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றர். ஆனால் இந்த பகுதியில் பஸ் நிறுத்தம் இல்லை. இதனால் பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். பஸ்பேருந்தூ குறைவாக உள்ளதால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஊர்மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2026 12:52 PM GMT
சமூக ஆர்வலர் | சென்னை
#63650

சாலை அமைக்கப்படுமா?

சாலை

சென்னை ஓட்டேரி ஸ்டாரன்ஸ் சாலையில் அதிக குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியின் சில பகுதிகளில் சாலை இல்லாமல் மண் பாதையாக உள்ளன. மழைக்காலங்களில் மழைநீர் மக்கள் செல்லும் பாதைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக செல்லும்போது மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2026 12:51 PM GMT
மாதேஷ் | சென்னை
#63649

அந்தரத்தில் தொங்கும் மரம்

அந்தரத்தில் தொங்கும் மரம்மற்றவை

சென்னை பெரம்பூர் பி.பி.சாலை மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள முக்கிய சாலையாகும். இந்த சாலையில் உள்ள கடை ஒன்றின் அருகே மரக்கிளை சில நாட்களாக உடைந்து அந்தரத்தில் தொங்கியபடி உள்ளது. எப்போது வேண்டுமானாலும் நிலையில் உள்ளது. இதனால் மக்கள் அதனை மிகுந்த அச்சத்துடேன கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்தரத்தில் தொங்கும் மரத்தினை அகற்றிடவேண்டி அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2026 12:50 PM GMT
மகேஷ் | சென்னை
#63648

ஆபத்தான மின்பெட்டி

ஆபத்தான மின்பெட்டிமின்சாரம்

சென்னை கொடுங்கையூர் யூனியன் கார்பைட் காலனி 5-வது தெருவில் அதிக குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மின்பெட்டி சேதமடைந்த மூடி திறந்த நிலையில் உள்ளது. இதனால் அதன் மின்வயர்கள் வெளியே தெரியும்படியாக உள்ளன. குழந்தைகள் விளையாடும் அந்த பகுதியில் ஆபத்தான நிலையில் மின்வயர்கள் கிடப்பதால் பெற்றோர்கள் அச்சத்துடனே உள்ளனர். எனேவ சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மின்பெட்டியை சீரமைக்க வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2026 11:30 AM GMT
அஜய் | சென்னை
#63647

சேதமடைந்த இருக்கைகள்

சேதமடைந்த இருக்கைகள்போக்குவரத்து

சென்னை கோட்டை ரெயில் நிலையம் வேளச்சேரி வழித்தடத்தில் உள்ள மிக முக்கிய ரெயில் நிலையம். வேளச்சேரி செல்லும் மக்கள் அதிகமாக கூடும் ரெயில் நிலையம் இது. இந்த ரெயில் நிலையத்தில் பயணிகள் உட்கார கல்லால் ஆன இருக்கைகளும், இரும்பு இருக்கைகளும் உள்ளன. இரும்பு இருக்கைகள் ஆங்காங்கே உடைந்து காணப்படுகிறது. இதானல் அதில் அமரும் பயணிகளுக்கு காயம் ஏற்படும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இருக்கைகளை சரிசெய்து தரவேண்டி ரெயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick