Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
20 Sep 2026 2:11 PM GMT
சண்முகசுந்தரம் | இராசிபுரம்
#67482

டெங்கு பரவும் அபாயம்

ட்ரெண்டிங்

குருசாமிபாளையத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் வழியில் பொன்குறிச்சி ஆயிபாளையம் பிரிவு ரோடு உள்ளது. இந்த பிரிவு ரோடு பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாக்கடை கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகிறது. துர்நாற்றம் வீசுவதுடன் டெங்கு நோய் பரவக்கூடிய அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் அப்பகுதியில் கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2026 5:26 AM GMT
பாண்டியன் | செங்கல்பட்டு
#67408

பஸ்கள் நிறுத்தப்படுமா?

போக்குவரத்து

செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் தடம் எண் 500 டீலக்ஸ் பஸ், கிளாம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்படுவதில்லை. மாறாக வண்டலூர் டீம் கம்பெனி அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிறுத்தப்படுகிறது. இதனால் பஸ்க்காக கிளாம்பாக்கத்தில் காத்திருக்கும் மக்கள், மிகவும் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் பஸ்சினை நிறுத்த நடவடிக்கை எடுப்பார்களா என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2026 5:14 AM GMT
ராஜசேகர் | செங்கல்பட்டு
#67407

குப்பைகள் நிறைந்த நீர்த்தேக்கம்

குப்பைகள் நிறைந்த நீர்த்தேக்கம்தண்ணீர்

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி ஊராட்சியில் உள்ள தொடக்கப்பள்ளி ஆறு உள்ளது. இதில் பாலத்தின் கீழே குப்பைகள் நிறைந்து தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசுவதோடு, கொடி தொல்லை அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2026 5:13 AM GMT
மோகன் | செங்கல்பட்டு
#67406

சேதமடைந்த மின்கம்பம்

சேதமடைந்த மின்கம்பம்மின்சாரம்

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் வரலாறு நகர், 7-வது தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. அதன் அடிப்பகுதியில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து கீழே விழும் நிலை உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடனே அதனை கடந்து செல்கின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2026 5:12 AM GMT
செந்தில்குமார் | செங்கல்பட்டு
#67405

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுகழிவுநீர்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், வேலுநாச்சியார் தெருவில் பல குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகால் முழுவதும் திறந்தநிலையில் உள்ளது. மேலும் அதன் பகுதிகள் சேதமடைந்து உள்ளதால், கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2026 5:10 AM GMT
அஜய் | திருவள்ளூர்
#67404

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைசாலை

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர்.நகர் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள கோல்டி சாலை, எப்போதும் வாகனங்கள் அதிகமாக செல்லும் சாலை. இந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்து சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2026 5:08 AM GMT
மதியழகன் | திருவள்ளூர்
#67403

எரியாத மின்விளக்குகள்

மின்சாரம்

திருவள்ளூர் மாவட்டம் சோத்துப்பாக்கம் பகுதியில் இருந்து பாலவாயல் செல்லும் வழியில் உள்ள மின்விளக்குகள் பெரும்பாலும் சரிவர எரிவதில்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் வெளிச்சம் இல்லாமல் உள்ளது. இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்ததுடனே கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2026 5:07 AM GMT
பாலசுப்பிரமணியன் | திருவள்ளூர்
#67402

எலும்புக்கூடான மின்கம்பம்

எலும்புக்கூடான மின்கம்பம்மின்சாரம்

திருவள்ளூர் மாவட்டம், அதிகத்தூர் கிராமத்தில் உள்ள மின்கம்பம் ஒன்று, சேதமடைந்த காணப்படுகிறது. அதன் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து கீழே விழும் நிலை உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடனே அதனை கடந்து செல்கின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2026 5:06 AM GMT
சுந்தரவேலு | திருவள்ளூர்
#67401

வேகத்தடை வேண்டும்

சாலை

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் பெரிய களக்காட்டுர் ஊராட்சியில் அரசினர் ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி உள்ளது. இந்த விடுதிக்கு எதிரில் உள்ள சாலையில் வாகனங்கள் இரவு நேரங்களில் வேகமாக செல்கின்றன. இதனால் விடுதியில் படிக்கும் மாணவர்களும், சாலையில் செல்லும் பொதுமக்களும் அச்சத்துடனே கடந்த செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் வேகத்தடை அமைக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2026 5:05 AM GMT
சுகுமார் | திருவள்ளூர்
#67400

கற்கள் நிறைந்த சாலை

கற்கள் நிறைந்த சாலைசாலை

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பெரிய களக்காட்டூர் பஞ்சாயத்துக்குட்பட்ட ஜே.எஸ். ராமாபுரம் சாலை சீரமைப்பதற்காக பல மாதங்களுக்கு முன்பு ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை பணி முடிவடையாமல், கற்கள் மட்டுமே உள்ளன. இதனால் நடந்து செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick