Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 March 2026 12:51 PM GMT
வினோத் | காஞ்சிபுரம்
#63357

சிதலமடைந்த மின்கம்பம்

சிதலமடைந்த மின்கம்பம்மின்சாரம்

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஊராட்சி ஆத்தனஞ்சேரி காலனி, காந்தி தெருவில் விநாயகர் கோவில் அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்து அதன் சிமெண்டு பெயர்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் மக்கள் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை சரிசெய்து தரவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2026 12:49 PM GMT
பாலு | செங்கல்பட்டு
#63356

சரிசெய்யப்படுமா?

சரிசெய்யப்படுமா?சாலை

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அய்யஞ்சேரி சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு எதிரில் ஆபத்தான முறையில் பாதாள சாக்கடை மூடி உடைந்து திறந்த நிலையில் பல மாதங்களாக கவனிப்பாரற்று கிடக்கிறது. பள்ளி மாணவ-மாணவிகள், பொது மக்கள் என பலர் இந்த வழியாக தினமும் பயணிக்கின்றனர். எனவே அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதனை சரிசெய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2026 12:47 PM GMT
சுரேஷ் | திருவள்ளூர்
#63354

நூலகம் மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா ?

மற்றவை

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றித்தின் கீழ் உள்ள கிராம ஊராட்சிகளில் செயல்பட்டு வந்த நூலகங்கள் கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளன. இதனால் அரசு தேர்வுக்கு தயாராகி வரும் இளைஞர்களும், மாணவர்களும், நூலகத்தை பயன்படுத்திய பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நூலகத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2026 12:46 PM GMT
மாதேஷ்வரன் | திருவள்ளூர்
#63353

பராமரிப்பு இல்லாத சுடுகாடு

மற்றவை

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், தலையாறிதாங்கல் கிராமத்தில் சுமார் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்த வருகின்றனர். அந்த கிராமத்தில் இறந்தவர்களின் உடல்களை எரிக்கும் சுடுகாடு உள்ளது. ஆனால் அதனை சுற்றி அதிகமான செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. அந்த பகுதியில் விஷ உயிரினங்கள் உலாவுகின்றன. இதனால் ஊர்மக்கள் அங்கு மிகவும் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுடுகாடு பகுதியினை சுத்தப்படுத்தி தரவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2026 12:44 PM GMT
சுந்தரவேலு | திருவள்ளூர்
#63350

சாலை அமைக்கப்படுமா?

சாலை

திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு ஒன்றியம் வேப்பம்பட்டு ஊராட்சி பூபதி நகர் விவேகானந்தர் குறுக்கு தெருவில் ரேசன் கடை அருகே இருந்த சாலை சேதமடைந்து உள்ளது. சாலையே இல்லாமல் மண் பாதைபோல் காட்சியளிக்கிறது. மேலும் செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளதால் பாம்பு, உள்ளிட்ட விஷ பூச்சிகள் இருக்கும் அச்சத்திலேயே தினமும் மக்கள் கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் அந்த பாதையில் சாலை அமைத்து தரவேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2026 12:43 PM GMT
செந்தில் குமார் | திருவள்ளூர்
#63348

சேதமடைந்த ரேஷன் கடை

சேதமடைந்த ரேஷன் கடைமற்றவை

திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் கிராமத்தில் ஏராளமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த கிராமத்தில் உள்ள ரேஷன்கடை மிகவும் சேதமடைந்து உள்ளது. ரேஷன் கடையின் சுவர்கள் பெயர்ந்து விழுகின்றன. இதனால் பொருட்கள் வாங்க ரேஷன் கடைக்கு வரும் மக்கள் அச்சத்துடேன வந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ரேஷன் கடையை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2026 12:42 PM GMT
பிரகாஷ் | திருவள்ளூர்
#63347

குண்டும் குழியுமான சாலை

சாலை

மாதவரம்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் உள்ள வடம்பெரும்பாக்கத்தில் பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் அந்த சாலையை கடந்து செல்லும்போது வாகன ஓட்டிகள், விபத்து உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை அனுபவிக்கவேண்டிய சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2026 12:41 PM GMT
குமரன் | சென்னை
#63344

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சென்னை சூளைமேடு ஸ்ரீராமபுரம், சிவன் கோவில் தெருவில் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். அந்த தெருவில் ஏராளமான தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. மேலும் சாலையில் செல்லும் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் துரத்தி கடிக்கின்றன. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடனே சாலையை கடக்கும் அவல நிலைக்கு ஆளாகின்றனர். தெருவில் விளையாடும் குழந்தைகளையும் விரட்டுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2026 12:40 PM GMT
சமூக ஆர்வலர் | சென்னை
#63342

போக்குவரத்துக்கு இடையூறான பள்ளங்கள்

போக்குவரத்துக்கு இடையூறான பள்ளங்கள்போக்குவரத்து

சென்னை பெருங்குடி புழுதிவாக்கம், பாலாஜி நகர் பிரதான சாலையில் ஏராளமான கடைகள் நிறைந்த சாலை. இந்த சாலையில் அதிகமான வாகனங்கள் வந்து செல்லும். அந்த சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளன. இதானல் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். சில சமயங்களில் விபத்துகள் ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போக்குவரத்துக்கு இடையூறான பள்ளங்களை சீரமைத்து தரவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2026 12:39 PM GMT
சம்பத் | சென்னை
#63340

மலைப்போல் தேங்கிய குப்பைகள்

மலைப்போல் தேங்கிய குப்பைகள்குப்பை

சென்னை திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட திருவேற்காடு-அம்பத்தூர் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படும் குப்பைகள் கடந்த சில வாரங்களாக அகற்றப்படாமல் அப்படியே போடப்பட்டுள்ளன. இதனால் குப்பைக் கிடங்கு நிரம்பி குப்பைகள் மலைப்போல் தேங்கி சாலையிலும் கிடக்கின்றன. அந்த வழியாக செல்லும்போது மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மூக்கை மூடிக்கொண்டு செல்கின்றனர். மேலும் நோய்த்தொற்று பரவும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick