Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
11 Jan 2026 12:40 PM GMT
அப்பாவு | செங்கல்பட்டு
#62112

போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்துக்கு இடையூறுபோக்குவரத்து

செங்கல்பட்டு மாவட்டம் கீழ்கட்டளை பெரிய தெருவில் உள்ள காலி மனை முன்பாக போக்குவரத்துக்கு இடையூறாக உபயோகம் இல்லாமல் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி ஒன்று உள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் வாகனங்களை ஆக்கிரமித்து நிறுத்தியும், இயற்கை உபாதை கழிக்கும் இடமாகவும் மாற்றியுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் , குடியிருப்புவாசிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். இந்த பிரச்சினையை சரிசெய்ய இதுதொடர்பான அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2026 12:35 PM GMT
ரஹமத்துல்லா | திருவள்ளூர்
#62110

தெருநாய் தொல்லை

போக்குவரத்து

திருவள்ளூர் மாவட்டம், பெரிய சேக்காடு பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் தெருநாய்களால் மிகவும் சிரமம் அடைகிறார்கள். குறிப்பாக 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சாலைகளில் சுற்றி திரிவதால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கோ, டியூசனுக்கோ சைக்கிளில் செல்ல முடியவில்லை. சாலையில் செல்பவர்களை கடிக்க ஓடிவரும் இந்த தெருநாய்களின் பிரச்சனையை தீர்க்க துறைசார்ந்த அதிகாரிகள் முன்வருவது எப்போது?

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2026 12:32 PM GMT
ஜெயசந்திரன் | திருவள்ளூர்
#62109

சுவாசிக்க சிரமம்

சுவாசிக்க சிரமம்குப்பை

திருவள்ளூர் மாவட்டம், ராஜாஜிபுரம், பெரியகுப்பம் பகுதியில் உள்ள சோழன் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அப்பகுதியில் உள்ள காலி மனைகளில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை தீ வைத்து நகராட்சி ஊழியர்கள் எரிக்கிறார்கள். இதனால் வெளிவரும் புகையால் அப்பகுதி முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் சுவாசிக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். பொதுமக்களின் சிரமத்தை போக்கிட சம்பந்தப்பட்ட நகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2026 12:27 PM GMT
வேழமுதல்வன் | திருவள்ளூர்
#62108

சாய்ந்த மின்விளக்கு கம்பம்

சாய்ந்த மின்விளக்கு கம்பம்மின்சாரம்

திருவள்ளூர் மாவட்டம், பஞ்செட்டி பஸ் நிலையம், ஜி.என்.டி. சாலையில் உள்ள மின் விளக்கு கம்பம் ஒன்று அடியோடு சாய்ந்தபடி, அருகில் உள்ள சிக்னல் கம்பத்தை தாங்கிபிடித்தப்படி இருக்கிறது. மிகவும் பரபரப்பான சாலை என்பதால் விபத்து ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மின் விளக்கு கம்பத்தை மாற்றி அமைத்திட, உடனடி நடவடிக்கை எடுத்திடவேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2026 12:26 PM GMT
ராஜன் | சென்னை
#62107

குடியிருப்புவாசிகள் அச்சம்

குடியிருப்புவாசிகள் அச்சம்மின்சாரம்

சென்னை கவியரசு கண்ணதாசன் நகர் 7-வது பிளாக், 4-வது தெருவில் ஏராளமான குடியிருப்புவாசிகள் உள்ளனர். இப்பகுதி மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சாலையில் ஒரு மின்சார ஒயர் கிடக்கிறது. இதனால் தெருவில் விளையாடும் குழந்தைகள், நடைபயிற்சி மேற்கொள்ளும் முதியோர்கள் மிகுந்த சிரமம் அடைகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மின் ஒயரை தகுந்த முறையில் பூமிக்கு அடியில் புதைத்திட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2026 12:24 PM GMT
சாலமன் | சென்னை
#62106

துருபிடித்த மின்பெட்டி

துருபிடித்த மின்பெட்டிமின்சாரம்

சென்னை தியாகராய நகர், ஜி.என். செட்டி சாலையின் நடைபாதையில் உள்ள மின்சார பெட்டி தரையோடு தரையாக ஒட்டியவாறு உள்ளது. அதன் மின் ஒயர்களும் முறையாக பூமிக்கு அடியில் புதைக்கப்படவில்லை. குறிப்பாக மின்சாரபெட்டியின் அடிப்பகுதி துருபிடித்து காணப்படுகிறது. எனவே இதுதொடர்பான மாநகராட்சி அதிகாரிகள் சற்று உயரத்தில் மின்சாரபெட்டி அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2026 12:23 PM GMT
-ஜெனிஸ், | சென்னை
#62105

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை சீரமைக்கப்படுமா?சாலை

சென்னை எம்.சி. சாலை மற்றும் ஜி.ஏ.சாலை ஆகிய பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பலதரப்பட்ட சாலை சீரமைப்பு பணிகள் நடந்தன. இதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக சரிசெய்யப்படவில்லை. மண்மேடாக காட்சியளிக்கும் சாலைகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. மக்களின் பயணம் இயல்பாக அமைய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2026 12:22 PM GMT
சிவலிங்கம் | சென்னை
#62104

தபால் நிலையம் சீர்செய்யப்படுமா?

தபால் நிலையம் சீர்செய்யப்படுமா?ட்ரெண்டிங்

சென்னை அடையாறு பகுதியில் ஒரு தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. அதிகமான பொதுமக்கள் தினந்தோறும் பயன்படுத்தும் இந்த தபால்நிலையத்தின் சில இடங்களில் மேல்பூச்சு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அங்கு வரும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட தபால் நிலைய அதிகாரிகள் நிலையத்தை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2026 12:20 PM GMT
சமூக ஆர்வலர் | சென்னை
#62103

நிலத்தடிநீர் மாசு

நிலத்தடிநீர் மாசுகழிவுநீர்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வில்லிவாக்கம், ராஜாமங்களம் மெயின்ரோட்டில் உள்ள பழமையான கட்டிடம் ஒன்றில் முறையான கழிவுநீர் மேலாண்மை வசதிகள் இல்லை. இதனால் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கிணற்று நீரில் கலந்து நிலத்தடிநீர் மாசு அடைகிறது. மேலும் அப்பகுதியின் சுகாதாரம் கேள்விக்குள்ளாகி தொற்றுநோய் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் அந்த பழமையான கட்டிடத்தை சீரமைக்கவும், முறையான கழிவுநீர் மேலாண்மை செய்திடவும் தகுந்த நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2026 12:16 PM GMT
முத்துகுமார் | சென்னை
#62101

பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கம்

பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கம்கழிவுநீர்

சென்னை சூளைமேடு பாரி தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு ரேஷன் கடை ஒன்றும் உள்ளது. இந்த வழியாக செல்லும், கூவம் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமான அளவில் தேக்கமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த கால்வாயில் சாக்கடை போல தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. பயங்கர துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக ரேஷன் கடைக்கு செல்பவர்கள், மேலும் அங்குள்ள குடியிருப்புவாசிகள் பெருத்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே மாநகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கையாக கால்வாயில் தேக்கமடைந்துள்ள கழிவுகளை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick