Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Feb 2026 11:28 AM GMT
ஹரி | செங்கல்பட்டு
#62615

பல்லாங்குழி சாலை

பல்லாங்குழி சாலைசாலை

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் அருகே உள்ள அண்ணாசாலை திருநீர்மலைக்கு செல்லும் முக்கிய சாலை. எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில் ஆங்காங்கே சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலைமை சீரமைத்து தரவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2026 11:27 AM GMT
சமூக ஆர்வலர் | காஞ்சிபுரம்
#62614

தெருநாய்கள் தொல்லை

தெருநாய்கள் தொல்லைமற்றவை

காஞ்சீபுரம் மாவட்டம் பஸ் நிலையம் பின்புறம் அமைந்துள்ள மதுராந்தோட்டம் தெருவில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் தெருநாய்கள் அதிக அளவில் உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள், பொது மக்களை துரத்தி கடிக்கின்றன. இதனால் குழந்தைகள், முதியவர்கள் மிகவும் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் தெருநாய்களை பிடித்து செல்ல அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2026 11:25 AM GMT
சமூக ஆர்வலர் | திருவள்ளூர்
#62613

குண்டும் குழியுமான சாலை

சாலை

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள அழிஞ்சிவாக்கத்தில் சாலைகள் குண்டும், குழியுமாக சிதிலமடைந்து கிடக்கிறது. தண்ணீர் தேங்கும் சமயத்தில் சாலையில் பள்ளம் எங்கு கிடக்கிறது என்பதை யூகிக்கமுடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட அந்த இடத்தை கடந்து செல்ல கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்த சாலையை சீரமைத்து தரவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2026 11:24 AM GMT
வேலா | திருவள்ளூர்
#62612

சாலையில் வீசப்படும் குப்பைகள்

சாலையில் வீசப்படும் குப்பைகள்குப்பை

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் தச்சூர், பொன்னேரி நெடுஞ்சாலையில் சாலையின் ஓரத்தில் குப்பைகளும், கழிவுகளும் வீசப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் அதிகமாக வீசுகிறது. அந்த பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கினை மூடிக்கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாய நிலையில் உள்ளது. எனவே மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2026 11:23 AM GMT
ஜெயராமன் | திருவள்ளூர்
#62611

குப்பைமேடான ஏரி

குப்பைமேடான ஏரிகுப்பை

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி தாலுக்கா,வரதராஜபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள ஏரி, அதனை சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கும், ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கும் நீர் ஆதாரமாக விளங்குகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக ஏரி அருகே குப்பைகள் வீசப்படுகின்றனர். இதனால் குப்பைமேடு போல காட்சியளிக்கிறது. இந்த குப்பைகளால் ஏரி நீர் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2026 11:22 AM GMT
சுகுமார் | திருவள்ளூர்
#62610

பள்ளங்கள் நிறைந்த சாலை

சாலை

திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகர் விச்சூர் குழந்தை ஏசு ஆலயம் அருகில் உள்ள சாலை பள்ளங்கள் நிறைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2026 11:21 AM GMT
இளங்குமரன் | திருவள்ளூர்
#62609

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்சாலை

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல்-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் ஏராளமான மாடுகள் ஆங்காங்கே சுற்றித் திரிகின்றன. சில சமயம் சாலையிலேயே படுத்துக்கொள்கின்றனர். இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2026 11:19 AM GMT
கமல் | சென்னை
#62608

எலும்புக்கூடான மின்கம்பம்

எலும்புக்கூடான மின்கம்பம்மின்சாரம்

சென்னை புழல், காந்தி தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் உள்ள மின்கம்பம், அதன் கான்கீரிட் பெயர்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானலும் விழும் நிலையில் இருப்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடனே அதனை கடந்து செல்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை சீரமைத்து தரவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2026 11:18 AM GMT
வரதன் | சென்னை
#62607

அபாயகரமான மின்பெட்டி

அபாயகரமான மின்பெட்டிமின்சாரம்

சென்னை மயிலாப்பூர் துலுக்காணம் தோட்டம் தெரு உள்ளது. இங்கு தெருவின் பெயர்பலகை அருகில் உள்ள மின்பெட்டி சேதமடைந்து மின் வயர்கள் வெளியே தெரியும்படியாக மிகவும் ஆபத்தான வகையில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் உயிர்சேதம் ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்பெட்டியை சீரமைத்து தரவேண்டி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2026 11:17 AM GMT
சிவலிங்கம் | சென்னை
#62606

மூடி இல்லாத கழிவுநீர் கால்வாய்

மூடி இல்லாத கழிவுநீர் கால்வாய்கழிவுநீர்

சென்னை அடையாறு, பெசன்ட் நகர் 1-வது குறுக்கு தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் கடந்த சில மாதங்களாக மூடிசேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மூடி இல்லாததால் சாக்கு, மரக்கிளையை வைத்து மூடி வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியை கடந்து செல்லும்போது அதிகப்படியான துர்நாற்றம் வீசுவதால் மக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். இதனால் நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கால்வாயின் மூடியை அமைத்து தரவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick