Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Feb 2026 5:29 PM GMT
பொதுமக்கள் | திண்டுக்கல்
#62873

கிரிக்கெட் மைதானமாகும் பூங்கா

ட்ரெண்டிங்

திண்டுக்கல் ராஜலட்சுமிநகரில் உள்ள பூங்காவில் சீரமைப்பு பணிகள் என்ற பெயரில் பூங்காவை கிரிக்கெட் மைதானமாக மாற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். இதனால் பூங்காவில் நடைபயிற்சி செய்யும் வயதானவர்கள் உள்பட பலர் அவதிப்படுகின்றனர். எனவே பூங்காவை கிரிக்கெட் மைதானமாக மாற்றுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2026 12:57 PM GMT
கோவிந்தராஜன் | செங்கல்பட்டு
#62801

எரியாத மின்விளக்குகள்

மின்சாரம்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் நெய்குப்பி ஊராட்சி நரசங்குப்பம் 30 அடிசாலையில் உள்ள தெரு விளக்குகள் பல நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டி அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2026 12:55 PM GMT
சமூக ஆர்வலர் | திருவள்ளூர்
#62800

எலும்புக்கூடான மின்கம்பம்

மின்சாரம்

திருவள்ளூர் மாவட்டம் புலியூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்து அதன் கான்கீரிட் பெயர்ந்து கீழே விழும் நிலையில் எலும்புச்கூட போல உள்ளது. எப்போது வேண்டுமாலும் விழும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்துடேன கடந்த செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விபரீதம் ஏற்படும் முன்பு அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனார்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2026 1:17 PM GMT
பிரவீன்குமார் | திருவள்ளூர்
#62798

பராமரிப்பு இல்லாத விளையாட்டு மைதானம்

குப்பை

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம சின்னகளக்காட்டூர் கிராமத்தில் விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு அந்த கிராமம் மட்டுமல்லாது, அதனை சுற்றியுள்ள ஊர் இளைஞர்கள், குழந்தைகளும் வந்து விளையாடுவார்கள். ஆனால் இந்த மைதானம் சில மாதங்களாக பராமரிப்பு இல்லாமல் குப்பைகள் நிறைந்த காணப்படுகிறது. எனவே மாநகராட்சி துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2026 12:53 PM GMT
ஜெயராம் | திருவள்ளூர்
#62797

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்போக்குவரத்து

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிட்கோ அருகே ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றித் திரிகின்றனர். சில சமயம் ஆங்காங்கே படுத்துக்கொள்கின்றன. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். விபத்து ஏற்படும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளால் அச்சத்துடனே அந்த பகுதியை கடந்து செல்லவேண்டியுள்ளது. எனவே மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2026 12:52 PM GMT
சுந்தரவேலு | திருவள்ளூர்
#62796

சாலைப்பணி எப்போது முடியும்?

சாலைப்பணி எப்போது முடியும்?சாலை

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பெரிய களக்காட்டூர் ஊராட்சியின் தக்கோலம் நெடுஞ்சாலையில் இருந்து ராமாபுரம் செல்லும் பாதையில் சாலை போடும் பணி சில மாதங்களுக்கு தொடங்கப்பட்டது. ஆனால் கற்கள் மட்டுமே நிரப்பட்டு பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் அந்த வழியே செல்லும் போது விபத்து ஏற்படுகிறது. மாநகராட்சி துறை அதிகாரிகள் கிடப்பில் உள்ள சாலைப்பணியை விரைந்து முடித்துதரவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2026 12:50 PM GMT
பொதுமக்கள் | திருவள்ளூர்
#62795

புகார் எதிரொலி

கழிவுநீர்

திருவள்ளூர் மாவட்டம், சித்திராஜா கண்டிகை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டி.என்.எச்.பி. குடியிருப்பின் பிரதான சாலையில் கழிவுநீர் கால்வாய் மூடாமல் திறந்த நிலையில் இருந்தது.இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் கடந்த வாரம் படத்துடன் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக கழிவுநீர் கால்வாயை சீரமைத்து சரிசெய்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற 'தினத்தந்தி' பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2026 12:49 PM GMT
சந்துரு | சென்னை
#62794

மேடுபள்ளம் நிறைந்த சாலை

சாலை

சென்னை, புழல் காவாங்கரையில் உள்ள கண்ணப்ப சாமி தெருவில் சில மாதங்களுக்கு முன்பு ஆங்காங்கே சாலைப்பணிகள் நடைபெற்றது. வேலை முடிந்தும் சில இடங்களில் முறையாக சாலை போடப்படாமல் உள்ளது. இதனால் சாலை மேடுபள்ளம் நிறைந்த காணப்படுகிறது. தெருவில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சாலை அமைத்துதர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2026 1:13 PM GMT
சமூக ஆர்வலர் | சென்னை
#62793

காட்சிபொருளான குடிநீர் குழாய்

காட்சிபொருளான குடிநீர் குழாய்தண்ணீர்

சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் பூங்கா ரெயில் நிலையம் மிக முக்கியமான ஒன்றாகும். சென்னை சென்ட்ரல், அரசு ஆஸ்பத்திரி, ஐகோர்ட், பிராட்வே, மெரினா கடற்கரை போன்ற முக்கிய இடங்களுக்கு செல்லும் மக்கள் இந்த ரெயில் நிலையத்தையே அதிகமாக பயன்படுத்துகின்றனர். தினமும் அதிகமான பயணிகள் வந்து செல்லும் இந்த ரெயில் நிலையத்தில் ஆங்காங்கே குடிப்பதற்கு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை சரியாக பராமரிக்கப்படாமல் குப்பையை கொட்டும் கூடமாக மாறிவருகிறது. இதனால் பயணிகள் தாகத்துடனே செல்லும் நிலை உள்ளது. எனவே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2026 12:47 PM GMT
சிவலிங்கம் | சென்னை
#62791

பெயர் பலகை வேண்டும்

சாலை

சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகர் 5-வது மெயின் ரோடுவில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இந்த தெருவில் பெயர் பலகை இல்லாததால், புதிதாக வரும் நபர் பெயர் தெரியாமலும், தபால், உணவு ஊழியர்களும் வழி தவறி செல்லம் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இந்த தெருவுக்கு பெயர் பலகை அமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick