Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 Jun 2023 2:49 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#34069

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

கோட்டூரில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளது. இரு சக்கர வாகனத்தில் செல்வோரை நாய்கள் விரட்டி சென்று கடிக்கின்றன இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் நடுவே படுத்து கொள்வதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
  • Facebook
  • Twitter
  • Whatsapp
  • Telegram
  • Email
  • link
  • Facebook
  • Twitter
  • Whatsapp
  • Telegram
  • Email
  • link
  • Facebook
  • Twitter
  • Whatsapp
  • Telegram
  • Email
  • link
சமர்ப்பிக்கவும்
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 2:48 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#34068

கொசு மருந்து அடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் பஸ் நிலையம், ரெயில்நிலையம் மற்றும் நகரில் பல்வேறு இடங்களில் கொசுக்கள் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
  • Facebook
  • Twitter
  • Whatsapp
  • Telegram
  • Email
  • link
  • Facebook
  • Twitter
  • Whatsapp
  • Telegram
  • Email
  • link
  • Facebook
  • Twitter
  • Whatsapp
  • Telegram
  • Email
  • link
சமர்ப்பிக்கவும்
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 2:47 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#34067

மாடுகள் தொல்லை

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் போக்கு வரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் வாகனங்கள், மாடுகள் மீது மோதி வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களையும் மாடுகள் தள்ளிவிடுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?மன்னார்குடி, பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
  • Facebook
  • Twitter
  • Whatsapp
  • Telegram
  • Email
  • link
  • Facebook
  • Twitter
  • Whatsapp
  • Telegram
  • Email
  • link
  • Facebook
  • Twitter
  • Whatsapp
  • Telegram
  • Email
  • link
சமர்ப்பிக்கவும்
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 2:34 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#34063

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் நாகூர், வேதாரண்யம் போன்ற இடங்களில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இரு சக்கர வாகனத்தில் செல்வோரை நாய்கள் விரட்டி சென்று கடிக்கின்றன இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் நடுவே படுத்து கொள்வதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செய்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
  • Facebook
  • Twitter
  • Whatsapp
  • Telegram
  • Email
  • link
  • Facebook
  • Twitter
  • Whatsapp
  • Telegram
  • Email
  • link
  • Facebook
  • Twitter
  • Whatsapp
  • Telegram
  • Email
  • link
சமர்ப்பிக்கவும்
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 2:31 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#34061

அறிவிப்பு இன்றி மின்வெட்டு

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் காடம்பாடி, வெளிப்பாளையம் போன்ற பகுதிகளில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது. தற்போது நிலவும் கோடை வெப்பத்தால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இரவில் மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் வெட்டு ஏற்படும் நாளை முன்பே தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
  • Facebook
  • Twitter
  • Whatsapp
  • Telegram
  • Email
  • link
  • Facebook
  • Twitter
  • Whatsapp
  • Telegram
  • Email
  • link
  • Facebook
  • Twitter
  • Whatsapp
  • Telegram
  • Email
  • link
சமர்ப்பிக்கவும்
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 1:52 PM GMT
GIDEON SUSAI SUNDARSINGH | காரைக்கால் (தெற்கு)
#34046

பயன்பாட்டுக்கு வருமா?

பயன்பாட்டுக்கு வருமா?ட்ரெண்டிங்

காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய்த்துறை அலுவலகம் எதிரே உள்ள தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறை, பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. மேற்கண்ட அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கழிவறைக்கு செல்ல முடியாமல் மிகவும் அவதித்து வருகின்றனர். எனவே, அதை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
  • Facebook
  • Twitter
  • Whatsapp
  • Telegram
  • Email
  • link
  • Facebook
  • Twitter
  • Whatsapp
  • Telegram
  • Email
  • link
  • Facebook
  • Twitter
  • Whatsapp
  • Telegram
  • Email
  • link
சமர்ப்பிக்கவும்
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 1:35 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#34035

ஆபத்தான மின் கம்பம்

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் உத்தண்டி குளத்தின் தென்கரையில் , தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் எதிரே சிமெண்டிலான மின் கம்பம் உள்ளது. அதன் அடிபாகம் முதல் உச்சி வரை சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.எந்நேரமும் முறிந்து விழுந்து விடும் அபாயம் உள்ளது. குளக்கரையில் நடைபாதையில் பொதுமக்கள் நடைபயிற்சி செல்கின்றனர். விபத்து நடக்கும் முன் நடவடிக்கை எடுப்பார்களா? சாமிநாதன், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
  • Facebook
  • Twitter
  • Whatsapp
  • Telegram
  • Email
  • link
  • Facebook
  • Twitter
  • Whatsapp
  • Telegram
  • Email
  • link
  • Facebook
  • Twitter
  • Whatsapp
  • Telegram
  • Email
  • link
சமர்ப்பிக்கவும்
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 1:34 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#34033

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

பட்டுக்கோட்டையில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக நாடிமுத்து நகர்,பெரியக்கடைதெரு,முத்துப்பேட்டை ரோடு,மயில்பாளையம்,சாமுமுதலி தெரு, ஆர்.வி. நகர் ஆகிய இடங்களில் நாய்கள் கூட்டம் கூட்டமாக பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன. மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பட்டுக்கோட்டையில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
  • Facebook
  • Twitter
  • Whatsapp
  • Telegram
  • Email
  • link
  • Facebook
  • Twitter
  • Whatsapp
  • Telegram
  • Email
  • link
  • Facebook
  • Twitter
  • Whatsapp
  • Telegram
  • Email
  • link
சமர்ப்பிக்கவும்
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 1:33 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#34032

செடிகள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சாவூர் மாவட்டம் தொண்டராயன்பாடி கிராமத்தில் வெண்ணாறு உள்ளது அதில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் தண்ணீர் செல்வது சிரமமாக உள்ளது. இதன்காரணமாக விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்வது தடையாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வெண்ணாறில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
  • Facebook
  • Twitter
  • Whatsapp
  • Telegram
  • Email
  • link
  • Facebook
  • Twitter
  • Whatsapp
  • Telegram
  • Email
  • link
  • Facebook
  • Twitter
  • Whatsapp
  • Telegram
  • Email
  • link
சமர்ப்பிக்கவும்
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 1:30 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#34029

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு பகுதியில் தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இரு சக்கர வாகனத்தில் செல்வோரை நாய்கள் விரட்டி சென்று கடிக்கின்றன. இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் நடுவே படுத்து கொள்ளவதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செய்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
  • Facebook
  • Twitter
  • Whatsapp
  • Telegram
  • Email
  • link
  • Facebook
  • Twitter
  • Whatsapp
  • Telegram
  • Email
  • link
  • Facebook
  • Twitter
  • Whatsapp
  • Telegram
  • Email
  • link
சமர்ப்பிக்கவும்
Enter Name and Email
Error in submitting
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2023 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
X