Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 May 2026 12:14 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#64351

புத்தக நிலையம் அமைக்க வேண்டும்

ட்ரெண்டிங்

தஞ்சை ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். அதிக வருவாய் ஈட்டும் ரெயில் நிலையமாகவும் விளங்குகிறது. அதிக அளவில் ரெயில்கள் இரவும், பகலும் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ரெயில் நிலையத்தில் படிப்பதற்குரிய புத்தகங்கள்,நாளிதழ்கள்,வார இதழ்கள் உள்ளடக்கிய" புத்தக நிலையம்" ஒன்றுகூட இல்லை. காத்திருக்கும் பயணிகளுக்கும், நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் தஞ்சை ரெயில் நிலையத்தில் ஒரு புத்தக நிலையம் அமைக்கவேண்டும். --ரெயில் பயணிகள் ...

மேலும்
ஆசிரியர் குறிப்பு



ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2026 12:18 PM GMT
சமூக ஆர்வலர் | செங்கல்பட்டு
#64219

சாலை போடப்படுமா?

சாலை போடப்படுமா?சாலை

வண்டலூரை அடுத்த அதனூர் வீராத்தாம்மன் கோவில் கருமுத்து தியாகராஜ நகரில் பல மாதங்களாக ரோடு போடுவதற்கு தோண்டிபோடப்பபட்ட சாலை பள்ளங்குழியாக காட்சியளிப்பதை படத்தில் காணலாம் . விரையில் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2026 12:14 PM GMT
ஜான்சன் | திருவள்ளூர்
#64218

போலீஸ் நடவடிக்கை எடுப்பார்களா?

போக்குவரத்து

வடபெரும்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்க செல்லும் குடிமகன்கள் அந்த கடையின் முன்பு மாதவரம்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் வாகனங்களை அப்படியே ஆங்காங்கு நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் இரவு நேரங்களில் அந்த டாஸ்மாக் கடையை ஒட்டிய குறிப்பிட்ட தூரத்துக்கு மட்டும் வாகனங்கள் எளிதாக கடந்து செல்லமுடியாமல் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கவேண்டிய சூழல் ஏற்படுகிறது. குடிமகன்களின் வெறியாட்டத்துக்கு போலீசார் கடிவாளம் போடவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2026 12:13 PM GMT
சுப்ரமணியன் | திருவள்ளூர்
#64217

ஏரி சுத்தம் செய்யப்படுமா?

ஏரி சுத்தம் செய்யப்படுமா?தண்ணீர்

திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பகுதியில் உள்ள ஏரியில் கழிவுநீர் கலந்து மிகுந்த மாசடைந்த நிலையில் உள்ளது. இந்த ஏரி அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது. ஆனால் சமீப காலமாக இந்த ஏரியில் அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் கலந்து பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஏரியை சுத்தம் செய்யவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2026 12:12 PM GMT
கோதை ஜெயராமன் | திருவள்ளூர்
#64216

குப்பைத்தொட்டி வேண்டும்

குப்பைத்தொட்டி வேண்டும்குப்பை

திருவள்ளூர் மாவட்டம், மோரை ஊராட்சி சாய்பாபா கோவில் பின்புறம் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் போதுமான குப்பை தொட்டிகள் இல்லாததால் மக்கள் குப்பைகளை சாலைகளின் ஓரத்தில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு உண்டாகிறது. மேலும் கால்நடைகளும் இந்த குப்பைகளை உண்பதால் நோய்வாய்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த போதுமான குப்பைதொட்டிகள் அமைக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2026 12:12 PM GMT
சமூக ஆர்வலர் | திருவள்ளூர்
#64215

பராமரிப்பில்லாத பூங்கா

பூங்கா

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி லட்சுமிபுரம் பகுதியில் உள்ள பூங்காவுக்கு ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் செல்வது வழக்கம். இந்த பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் பொருள்கள் மற்றும் பூங்காவில் பல இடங்கள் சேதமடைந்து உள்ளது. மேலும், பூங்காவில் போதுமான மின்விளக்குகள் இல்லை. இதானல் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாமல் இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2026 12:11 PM GMT
செல்வம் | திருவள்ளூர்
#64214

சாலையில் கொட்டப்படும் குப்பைகள்

சாலையில் கொட்டப்படும் குப்பைகள்குப்பை

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர், ராகவேந்திரா நகர் பகுதியில் சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2026 12:10 PM GMT
அஜய் | சென்னை
#64213

சாலையில் ஓடும் கழிவுநீர்

சாலையில் ஓடும் கழிவுநீர்கழிவுநீர்

சென்னை ராயபுரம் நாகாத்து அம்மன்கோவில் சந்து பகுதியில் அடிக்கடி கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் ஆறுபோல் ஓடுகிறது. இதனால் சாலை முழுவதும் கொடிக்கடி அதிகமாக உள்ளது. இந்த பகுதியில் அதிக குழந்தைகள், முதியவர்கள் உள்ளனர். அவர்களுக்கும் நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2026 12:09 PM GMT
சுரேஷ் | சென்னை
#64212

பாதசாரிகள் சிரமம்

பாதசாரிகள் சிரமம்சாலை

சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள பிலிம் பள்ளி எதிரே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டத்திற்ககாக சாலை உடைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை வேலை முடிவுபெறாமல் சாலை பள்ளமாக உள்ளது. இதனால் மழைக்காலத்தில் மழைநீர் தேங்குகிறது. இந்த பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுவதால் பாதசாரிகள் மூக்கினை மூடிக்கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2026 12:08 PM GMT
பிரகாசன் | சென்னை
#64211

குழாய் உடைந்து வெளியேறும் குடிநீர்

தண்ணீர்

சென்னை, கொரட்டூர் சென்ட்ரல் அவென்யூ 39-வது தமிழ்நாடு குடிநீர் வாரியக் குடியிருப்பு எதிரில் உள்ள சாலையில் சில நாட்களாக சாலையில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் குழாய் உடைந்து அதில் இருந்து குடிநீர் வெளியேறிவருகிறது. இதனால் குடிநீர் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு உருவாகும் அபாய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick