திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புதிய சாலை வேண்டும்
மேட்டுத்தாங்கல், திருவள்ளூர்
தெரிவித்தவர்: ஏழுமலை
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சி மேட்டுத்தாங்கல் தெருவில் உள்ள சாலையில் சிறிதளவு மழை பெய்தாலே மழைநீர் தேங்கிவிடுகிறது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலையில் தேங்கி நிற்கும் நீரால் அந்தப் பகுதி பொதுமக்கள் தங்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்கி கிடப்பதால் அப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, புதிய சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.





