செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆரம்ப சுகாதர நிலையம் வேண்டும்
நரசங்குப்பம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: கோவிந்தராஜன்
செங்கல்பட்டு மாவட்டம், நெய்குப்பி ஊராட்சி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். இப்பகுதியில் அணுசக்தித் துறை ஊழியர்களின் குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. மேலும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்றவர்கள் சொந்த வீடுகள் கட்டி நிரந்தரமாக வசித்து வருவதால், இப்பகுதியில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காக திருக்கழுக்குன்றம் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால் அவசர காலங்களில் சிகிச்சை பெறுவதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, பொதுநலன் கருதி நெய்குப்பி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




