திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கிணற்றில் கொட்டப்படும் குப்பைகள்
உடுமலைப்பேட்டை, உடுமலைப்பேட்டை
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
உடுமலை குட்டை திடல் அருகே கருப்பராயன் கோவில் வளாகத்தில் திறந்தவெளி கிணறு உள்ளது. இதன் மூலம் சுற்றியுள்ள மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. காலபோக்கில் கூட்டுக்குடிநீர் திட்டம் வந்த பின்னர் இந்த கிணற்றை பராமரிப்பு செய்யவில்லை. இதனால் மக்கள் அதில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி வருகின்றனர். தற்போது அதிலுள்ள நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அதன் பக்கவாட்டில் மரங்கள் வளர்ந்து உள்ளது. அத்துடன் கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. எனவே, இந்த கிணற்றை தூய்மைப்படுத்தி, அதில் குப்பை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜாகணபதி, உடுமலை.




