திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்களை விரட்டும் நாய்கள்
கே.செட்டிப்பாயைம், திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
திருப்பூர் -தாராபுரம் ரோட்டில் இருந்து கே.செட்டிப்பாயைம் வழியாக வீரபாண்டிக்கு செல்லும் சாலையில் 60-க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றிததிரிகின்றன. இந்த நாய்கள், ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டபடி பொதுமக்களை விரட்டுகிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை கடிக்கும் வகையில் அச்சுறுத்துகிறது. இதேபோல் இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளை நாய்கள் விரட்டுகிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகிறார்கள். எனவே பேராபத்துகள் ஏற்படும் முன், அச்சுறுத்தும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சண்முகவேல், திருப்பூர்.




