Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 March 2025 10:06 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#54523

சாலையோரம் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகள்

சாலையோரம் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகள்குப்பை

திருப்பூர்- சிறுபூலுவப்பட்டி பகுதியில் இருந்து காவிலிபாளையம் செல்லும் வழியில் தெய்வீக நகர் உள்ளது. இங்கு சாலையோரத்தில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகளுக்கு இடையூறு தரும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு கேடு தரும் வகையிலும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 March 2025 10:01 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#54522

சேதமடைந்த பஸ் நிலைய கட்டிட தூண்

சேதமடைந்த பஸ் நிலைய கட்டிட தூண்மற்றவை

பல்லடம் சேதமடைந்த பஸ் நிலைய கட்டிட தூண்சேதமடைந்த பஸ் நிலைய கட்டிட தூண்பஸ் நிலையத்திற்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த பஸ் நிலையத்தை நாள் ஒன்றுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பஸ் நிலையத்தின் மேற்புற பகுதியில் கட்டிடத்தின் முன்புற தூண் சேதம் அடைந்து இடிந்து விடும் அபாய நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதம் நடப்பதற்குள் பஸ் நிலைய கட்டிடத் துணை பராமரிப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 11:33 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#54344

சாலையில் செல்லும் கழிவுநீர்

கழிவுநீர்

பெருமாநல்லூரை அடுத்த தட்டான் குட்டையில் இருந்து அத்திக்காடு செல்லும் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த சாலை ஓரத்தில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் செல்லும் நிலை உள்ளது. இதனால் இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதேபோல் சாலையும் பழுதடையும் நிலை உள்ளது. எனவே சாலையோரத்தில் சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்துவதோடு, கழிவுநீர் சாலையில் செல்லாதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்வார்களா?ரகு,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 9:52 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#54331

குவியும், குப்பைகளால் நோய் பரவும் அபாயம்.

குவியும், குப்பைகளால் நோய் பரவும் அபாயம்.குப்பை

ஊத்துக்குளி அருகே திம்மநாயக்கன்பாளையம் மணியோசை நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் உள்ள பாறைக்குழிகளில் லாரிகள் மூலம் தினந்தோறும் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்தப்பகுதியில் தற்போது குப்பைகள் மலைபோல் குவிந்து காணப்படுகிறது. இதன்காரணமாக அங்கு சுற்றுச்சூழல் மாசு அடைவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் பல்வேறு நோய்கள் பரவுவதால் அந்தப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறாா்கள். அதனால் குவியும் குப்பைகளை அகற்றுவதோடு அங்கு குப்பைகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 9:50 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#54329

அபாயக்குழியால் வாகன ஓட்டிகள் அச்சம்

சாலை

பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் 50-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் கிரசர்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்தப்பகுதியில் நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் போக்குவரத்து மிகுந்த தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அபாய குழி உள்ளது. இந்த குழியில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இரவு நேரங்களில் குழி இருப்பது தெரியாமல் வாகனங்கள் விழுந்து விடும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் செல்லும் நிலை காணப்படுகிறது. எனவே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 9:50 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#54328

பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

மற்றவை

மூலனூர் அண்ணாநகர் பகுதியில் தாராபுரம் மற்றும் கரூர் பிரதானப் போக்குவரத்துச் சாலையில் இருந்த நிழற்குடை பழுதடைந்து முழுமையாக தகர்ந்து போனது., சாலையின் இருபுறமும் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை ஏதும் இல்லாமல் இருப்பதால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் தற்போது வெயில் காலம் என்பதால் முதியவர்கள் அவதியுறும் நிலை உள்ளது. எனவே அண்ணாநகர் பகுதியில் உள்ள பஸ்நிறுத்தத்தில் பேரூராட்சி நிர்வாகம் நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். சாமி, மூலனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 11:23 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#54193

புதர் மண்டிக்கிடக்கும் தெரு

புதர் மண்டிக்கிடக்கும் தெருமற்றவை

திருப்பூர் மாநகர பகுதியான 4-வது வார்டு விக்னேஷ்வரா நகர் தெருக்களில் புதர்கள் மண்டிக்கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் விஷ சந்துகள் நடமாட்டம் அதிகரித்து பொதுமக்களை அச்சுறுத்துகிறது. எனவே சாலையோர புதர்களை உடனே அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 10:13 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#54163

வேகத்தடை அமைக்க வேண்டும்

வேகத்தடை அமைக்க வேண்டும்சாலை

திருப்பூரில் இருந்த ஊத்துக்குளி செல்லும் பிரதான சாலையில் சர்க்கார் பெரியபாளையம் தாமரை கோவில் பகுதியில் பேக்கரி எதிரில் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்கிறது. இந்த பகுதியில் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் உள்ளே செல்லும் வாகனங்கள் சாலையை கடக்க மிகவும் சிரமமாக உள்ளது. எனவே அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 10:11 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#54161

கழிவுநீர் கால்வாய் தூர்வரப்படுமா?

கழிவுநீர் கால்வாய் தூர்வரப்படுமா?கழிவுநீர்

திருப்பூர் மாநகராட்சி 17-வது வார்டு திருவள்ளுவர் நகர் கிழக்கு 1-வது வீதியில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டடு பல மாதங்கள் ஆகிறது. இதனால் கழிவு நீர் தேங்கி தூர்நாற்றம், கொசு தொல்லை அதிகரித்து விட்டது. எனவே கழிவு நீர்கால்வாயை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 10:09 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#54160

சேதமடைந்த சாலை

சாலை

திருப்பூர் மாநகராட்சியின் பெரும்பாலான பகுதிகளில் புதியதாக தார்ச்சாலை, காங்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது வரவேற்க தக்கது. ஆனால் அந்த சாைலயை ஆங்காங்கே சேதப்படுத்தி, குடிநீர் குழாய், பாதாள சாக்கடை குழாய் பதித்துள்ளனர். இதனால் புதியதாக போடப்பட்ட சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக மாறிப்போனது. எனவே சாலை அமைக்கும் முன்பு குடிநீர் குழாய் பதித்தல், பாதாளசாக்கடை இணைப்பு கொடுத்தல் போன்ற பணிகளை முடித்து இருந்தால் சாலைகள் சேதமாகி இருக்காது. இனியாவது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 10:07 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#54159

வேகத்தடைக்கு வர்ணம் பூசவேண்டும்

வேகத்தடைக்கு வர்ணம் பூசவேண்டும்சாலை

திருப்பூர் சின்னாண்டிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி முன்பு உள்ள பிரதான சாலையில் வேக தடுப்பில் வர்ணம் பூசாததால் அடிக்கடி இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர் இந்த தார் சாலையில் வேகத்தடுப்பில் வர்ணம் பூசினால் வாகனம் ஓட்டிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும்என்று இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 10:05 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#54157

தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் பொதுமக்கள் அச்சம்

தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் பொதுமக்கள் அச்சம்மின்சாரம்

பெருமாநல்லூரிலிருந்து குன்னத்தூர், கோபி போன்ற நகரங்களுக்கு செல்லும் பிரதான சாலை தட்டாங்குட்டை. இங்கு சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களின் இடையே செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக உள்ளது. மின்கம்பிகள் தொங்கியபடி குறுக்கே செல்வதால் வாகனங்கள்மின் கம்பியில் உரசும் வாய்ப்பு இருக்கிறது. எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்பே மின்வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick