Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
31 Aug 2025 5:53 PM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#58985

மின் வயர்களில் படர்ந்த செடி-கொடிகள்

மின்சாரம்

காங்கயம்- பழையகோட்டை சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை பின்புறம் அமைந்துள்ள சாலையில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. சாலையோரத்தில் உள்ள புதர்களில் இருந்து செடி-கொடிகள் மின்கம்பிகளின் மீது படர்ந்து கம்பத்தின் உச்சி வரை சென்றுள்ளது.கம்பிகளில் ஒன்றுடன் ஒன்று உரசுவதால் அவ்வப்போது தீப்பொறி பறக்கிறது. இதனால் தீ விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் மின்கம்பங்களும் சேதமடைந்து விழுவதற்கு வாய்ப்புள்ளது. இதுகுறித்து காங்கயம் மின்வாரியத்திற்கும், சம்பந்தப்பட்ட துறைக்கும் தகவல் தெரிவித்தும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 5:52 PM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#58984

துரத்தி கடிக்கும் தெரு நாய்கள்

மற்றவை

சேவூரில் ராஜவீதி, வடக்கு வீதி, ஏரிமேடு, மாரியம்மன் கோவில் வீதி, கோபி சாலை, புளியம்பட்டி சாலை, குன்னத்தூர் சாலை மற்றும் சேவூர் கைகாட்டி ரவுண்டானா பகுதி கோபி, அந்தியூர், சத்தி, புளியம்பட்டி, குன்னத்தூர், அவினாசி, திருப்பூர் செல்லும் சாலைகளை இணைக்கும் பகுதியாகும். இந்த சாலைகளில் தெருநாய்கள் அதிகமாக உள்ளது. மோட்டார் சைக்கிளில் வருபவர்களை தெரு நாய்கள் துரத்தியும், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியும் பெரும் விபத்தை ஏற்படுத்துகிறது. மேலும் நடந்து செல்லும் பாதசாரிகளை துரத்தி சென்று கடிக்கிறது. நள்ளிரவு...

மேலும்
ஆதரவு: 8
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 5:52 PM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#58983

மின்கம்பத்தை ஆக்கிரமித்துள்ள செடிகள்

மின்சாரம்

சேவூர் குலாலர் வீதியில், சாலையோரம் உள்ள மின் கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. மேலும் இந்த கம்பத்தில் தெரு விளக்கு உள்ளது. ஆனால் தெருவிளக்கின் வெளிச்சம் சாலைகளில் தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் இந்த மின்கம்பத்தில் உள்ள செடி-கொடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமமூர்த்தி, சேவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 5:51 PM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#58982

சாலையில் படர்ந்த மரக்கிளைகள்

சாலை

உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ராஜேந்திரா சாலை, கபூர் கான் வீதி வழியாக ராமசாமி நகர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிக்கு செல்வதற்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பிரதான சாலையாக விளங்கி வருகிறது. இந்த சூழலில் சாலையின் ஓரத்தில் வளர்ந்துள்ள மரங்களின் கிளைகள் வாகன ஓட்டிகளுக்கு இடையூறை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இரவு நேரத்தில் கிளைகள் கண்களுக்கு தெரியாததால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. எனவே கபூர் கான் வீதியில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 5:50 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#58981

ஓடையில் குவிந்துள்ள குப்பைகள்

குப்பை

திருப்பூர் ஏ.பி.டி. சாலையோரம் ஜம்மனை ஓடை செல்கிறது. இதை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த ஓடையில் கடந்த சில நாட்களாக பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் குவிந்து காணப்படுகிறது. இதனால் அந்த கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி அங்குள்ள குடியிருப்புகளுக்குள் சென்று தொல்லை கொடுக்கிறது. மேலும் இதன்மூலம் நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே ஜம்மனை ஓடையில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 11:43 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#58668

போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்து

திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே உழவர் சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு ஏராளமான பொதுமக்கள் காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வாங்க வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் பலர் உழவர் சந்தைக்கு அருகே சாலையோரமாக கடைகள் அமைத்து காய்கறிகள் விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் அந்த சாலையில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக உழவர் சந்தைக்கு மக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெனடிக், திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 11:07 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#58664

சுற்றுச்சூழல் மாசு அடையும் அபாயம்

குப்பை

திருப்பூர் கே.செட்டிப்பாளையம் பகுதியில் சாலையோரமாக குப்பைகள் மலைபோல் குவிந்து காணப்படுகிறது. இந்த குப்பைகளுக்கு ஒருசிலர் தீ வைத்து உள்ளனர். இதனால் இரவு- பகலாக குப்பைகளில் தீப்பிடித்து எரிவதோடு புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. தொடர்ந்து புகை சூழ்ந்து காணப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு அடையும் அபாயம் நிலவுகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும், குப்பைகளுக்கு தீ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 10:29 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#58643

குவியும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பை

திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வார்டுகளிலும் தற்போது குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இதனால் அந்தப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக துர்நாற்றம் வீசுவதால் சுற்றுச்சூழல் மாசு அடைவதோடு, சுகாதார சீாகேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. மேலும் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே குவியும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தங்கசாமி, திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 10:29 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#58642

ஆபத்தான மின்கம்பம்

மின்சாரம்

திருப்பூர் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட முட்டியங்கிணறு பஸ் நிறுத்தம் அருகே மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் பழுதாகி ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழலாம். இதனால் வாகன விபத்துகள் நடக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஆபத்தான மின்கம்பத்தால் பயணிகள் பஸ் நிறுத்தம் அருகே நிற்க அச்சப்படுகிறார்கள். எனவே மின்வாரிய அதிகாரிகள் ஆபத்தான மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?குமார்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 10:28 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#58641

கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வருமா?

கழிவுநீர்

திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தின் முகப்பு பகுதியில் இரண்டு கழிப்பிடங்கள் உள்ளன. இதில் ஒரு கழிப்பிடத்தில் மின்விளக்குகள் எரியாமல் இருக்கின்றன. இதனால் இரவு நேரங்களில் பயணிகள் கழிப்பிடத்தை பயன்படுத்தும் போது பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். அவர்களின் உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இதேபோல் இங்கு பெண்களுக்கான கழிவறை இழுத்து பூட்டப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அவர்கள் கழிப்பிடத்தை தேடி அலையும் நிலை உள்ளது. எனவே பூட்டப்பட்டு கிடக்கும் கழிப்பிடத்தை திறந்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:49 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#58627

கரடு முரடான சாலையால் தடுமாறும் வாகன ஓட்டிகள்

கரடு முரடான சாலையால் தடுமாறும் வாகன ஓட்டிகள்சாலை

திருப்பூர் காசிபாளையத்தில் இருந்து நல்லூர் செல்லும் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை அமைக்கப்பட்டது. இதனால் சாலையில் சில மீட்டர் தூரத்திற்கு பள்ளம் தோட்டப்பட்டது. தற்போது அந்த பகுதியில் சாலை மோசமாக உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பனியன் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் பனியன் நிறுவனங்களுக்கு வரும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே போக்குவரத்து நிறைந்த அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:45 PM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#58623

பஸ் நிறுத்தத்தில் இருக்கை வசதி இல்லாததால் பயணிகள் அவதி

பஸ் நிறுத்தத்தில் இருக்கை வசதி இல்லாததால் பயணிகள் அவதிமற்றவை

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் எதிரே பஸ் நிறுத்தத்தம் அமைந்துள்ளது. இங்கு கலெக்டர் அலுவலகம் வரும் ஏராளமான பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். இந்த பஸ் நிறுத்தத் தில் ஏராளமானோர் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுத்து வாகனங்கள் நிறுத்தாத வகையில் தடுப்புகள் அமைக்க வேண்டும். மேலும், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு இருக்கை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 15
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick