திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருநாய்கள் தொல்லை
அவினாசி, அவினாசி
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
பெருமாநல்லூர் அருகே, தொரவலூர் மற்றும் மேற்குபதி ஊராட்சி பகுதிகளில் குளங்களை சுற்றிலும் உள்ள ரோடுகளில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவை சாலையில், செல்வோரை விரட்டி சென்று கடிக்கின்றன. இந்த நாய்களால் மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள்.
மேலும் அவை, இருசக்கர வாகனத்தின் குறுக்கே பாய்கிறது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அழகு ராஜா, பெருமாநல்லூர்.




