திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ்கள் நின்று செல்லுமா?
காங்கயம், காங்கேயம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
காங்கயம் பழைய கோட்டை சாலையில் அய்யாசாமி நகர் காலனி பிரிவில் பயணியர் நிழற்குடை அமைந்துள்ளது. தற்போது அய்யாசாமி நகர் காலனி நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காமல் கடந்து செல்கின்றன. இதனால் வெகு நேரம் காத்திருக்கும் பயணிகள் ஏமாற்றமடைந்து, காங்கயம் பஸ் நிலையத்திற்கு நடந்து சென்று பஸ்சில் ஏறி செல்கின்றனர். எனவே அய்யாசாமி நகர் காலனி பிரிவில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.