திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மரத்தை வெட்டிய மர்ம நபர்கள்
திருப்பூர்., திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள விநாயகபுரம் இரண்டாவது வீதி உள்ளது. இங்கு பல ஆண்டுகளாக நன்றாக வளர்ந்து இருந்த 4 மரங்கள் இருந்தது. அந்த மரத்தை சில நாட்களுக்கு முன் யாரோ சிலர் வெட்டி உள்ளார்கள். தற்போது திருப்பூரில் வெயில் வாட்டி வரும் காலகட்டத்தில் மரத்தை வெட்டுவதால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மரத்தை வெட்டி கடத்திய நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.