திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையோரம் தேங்கி நிற்கும் கழிவுநீர்
காங்கேயம், காங்கேயம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட கே.ஜி.கே.நகர் அருகே அய்யாசாமி நகர் காலனி பிரிவில் கழிவுநீர் சாலையோரம் தேங்கி நிற்கிறது. இப்பகுதியில் உணவகங்கள், கடைகள், கோவில் ஆகியவை உள்ளன. குளம் போல் தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து துர்நாற்றமும், நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மழைக்காலங்களில் இந்த குட்டை நிறைந்து சாலையில் அசுத்தமான கழிவுநீர் வழிந்தோடும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கதிரவன், காங்கயம்.




