திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான விளம்பர பதாகை
சோளிபாளையம்., திருப்பூர் வடக்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
சோளிபாளையம் அருகே பாரதி நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நிழற்குடை இல்லாமல் பஸ் நிறுத்தம் உள்ளது. இதனால் பஸ் நிறுத்தத்துக்கு வரும் பயணிகள் அங்குள்ள மரத்தடியில் நிற்பார்கள். மக்களுக்கு இடையூறாக மரத்தை மறைத்து விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் விளம்பர பதாகைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.