திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நாய்கள் தொல்லை தீருமா?
திருப்பூர், திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
திருப்பூரில் நாய்கள் தொல்லை தீர்ந்தபாடிவில்லை. ஒவ்வொரு பகுதியிலும் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டமாக நின்று குரைக்கிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியவில்லை. அந்த நாய்கள் கூட்டத்தின் வழியே சென்றால்,அவை வாகனத்தை துரத்துகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்துடன் கீழே விழுந்துவிடுகிறார்கள். இது என்றோ ஒருநாள் நடக்கும் நிகழ்வு அல்ல. தினம், தினம் மக்கள் அனுபவிக்கும் கொடுமை. இதற்கு தீர்வு காண மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




