திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கிடப்பில் கிடக்கும் சாலைப்பணி
திருப்பூர் தெற்கு, திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
திருப்பூர் மண்ணரை ஏ.எஸ்.பண்டிட் நகர் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தையொட்டிய பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இந்த சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அங்கு புதியதாக சாலை அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கின. தொடர்ந்து ரோட்டில் கருங்கல் ஜல்லிகள் கொட்டப்பட்ட ரோட்டில் பரப்பப்பட்டன. ஆனால் அதன்பின் சாலை அமைப்பதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் இந்த ரோட்டில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றன. 2 சக்கர வாகனங்களில் செல்பவர்களும் ஜல்லி கற்கள் தடுக்குவதால் தடுமாறியபடியே செல்கின்றனர். எனவே கிடப்பில் கிடக்கும் சாலைப்பணியை மீண்டும் தொடங்கி தரமான சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ருத்ராதேவி, மண்ணரை.




