திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பகலில் எரியும் தெரு விளக்குகள்
பல்லடம், பல்லடம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
பல்லடம் நகரில் பஸ் நிலையம் உள்பட பெரும்பாலான இடங்களில் தெரு விளக்குகள் பகலிலும் எரிந்த வண்ணம் உள்ளது. அவை தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேல் எரிவதால் அரசின் நிதி வீணாக்கப்படுகிறது. மேலும் பகல் நேரத்தில், தெரு விளக்குகள் தொடர்ந்து எரிவதால், பல்புகள் அடிக்கடி பழுதாகிறது. இதனால், இரவு நேரத்தில் எரிய வேண்டிய தெருவிளக்குகள் எரியாமல், இருள் சூழ்ந்த நிலை நீடிக்கிறது. இதனை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் மற்றும் திருட்டு போன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே பகல் நேரத்தில் எரியும் தெரு விளக்குகளை உரிய நேரத்தில் அணைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பூபாலன், பல்லடம்.




