திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குவிந்து கிடக்கும் குப்பைகள்
பொங்குபாளையம், அவினாசி
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
பொங்குபாளையம் ஊராட்சி பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. குறிப்பாக பரமசிவம்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுகிறது. அதேபோல் மாரப்பம்பாளையம் பிரிவிலும் குப்பைகள் அதிக அளவில் உள்ளது. இவை நீண்ட நாட்களாக அள்ளப்படாததால், சுகாதார சீர்கேடு மற்றும் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், கொசு மற்றும் ஈக்கள் தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குப்பையை முறையாக அகற்ற வேண்டும்.
குமார், பொங்குபாளையம்.




