திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மூடப்படாத குழியால் விபத்து
அல்லாளபுரம், பல்லடம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
திருப்பூர் அருகே கணபதிபாளையத்தில் இருந்து அல்லாளபுரம் வழியாக அத்திக்கடவு குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாய் அங்குள்ள பி.ஏ.பி. வாய்க்கால் அருகே மரத்தின் வேர்களால் அடைப்பு ஏற்பட்டது. இதையொட்டி, குழாயை சீரமைக்க குழி தோண்டப்பட்டது. அதன்பின்னர் அந்த குழி மூடப்படவில்லை. இதனால் தினமும் விபத்துகள் நடக்கிறது. மேலும் பி.ஏ.பி. வாய்க்கால் அருகே குறுகிய சாலையாக இருப்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகின்றன. எனவே குடிநீர் குழாயை சீரமைக்க தோண்டப்பட்ட குழியை உடனடியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சண்முகம், அருள்புரம்.




