திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
எரியாத சிக்னல் விளக்குகளால் விபத்து
பல்லடம், பல்லடம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இதில், பஸ் நிலையம் முன்புள்ள சிக்னல் விளக்குகள் கடந்த சில மாதங்களாக எரிவதில்லை. சிக்னல் வேலை செய்யாததால் கோவை - திருச்சி மெயின் ரோட்டில் ஒருவருக்கொருவர் முந்தி செல்ல முயல்வதால் பஸ்நிலையம் முன்பு எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ் நிலையத்திற்கு உள்ளே பஸ்கள் செல்ல முற்படும்போது மெயின் ரோட்டில் வேகமாக வரும் வாகனங்கள் சிக்னல் இல்லாததால் பஸ்கள் மீது மோதி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே பஸ்நிலையத்திற்கு முன்புள்ள சிக்னல் விளக்குகளை உடனடியாக சரி செய்ய போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
அர்ஜூன்தாஸ், பல்லடம்.




