திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கோவில் முன் ஆபத்தான மரம்
கொழுமம், மடத்துக்குளம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
கொழுமத்தில் உள்ள தாண்டவேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதில், கோவிலின் முன்பாக பழமையான மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் தண்டு பகுதி பெரும்பாலாக கரையான்களால் அரிக்கப்பட்டு, உட்புறம் பொந்து போல மாறி பலமிழந்து காணப்படுகிறது. இந்த மரத்தின் மிக அருகிலேயே மின்சார கம்பிகள் செல்கின்றன. தற்போது பலத்த காற்று வீசி வருவதால், மரம் எந்த நேரத்திலும் முறிந்து விழுந்து, மின்சார கம்பிகள் சேதமடை வாய்ப்பு உள்ளது. எனவே, விபத்து ஏற்படும் முன், அதிகாரிகள் இந்த மரத்தை முறையாக வெட்டி அகற்ற வேண்டும்.
பாஸ்கர், கொழுமம்.




