திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படுமா?
மடத்துக்குளம், மடத்துக்குளம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
கொழுமத்தில் இருந்து பழனி செல்லும் பிரதான சாலையோரத்தில் அமைந்துள்ளது மேட்டுத்தெரு. இந்த பகுதியில், கழிவுநீர் கால்வாய்கள் சரிவர தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் பல மாதங்களாக கழிவுநீர் நிரம்பி குப்பைகள் அடைத்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் அதிகளவில் பெருகி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், நீண்ட காலமாக தூர்வாரப்படாத கால்வாய்களில் செடிகள் முளைத்து, பூச்சி, பாம்பு தொல்லைகளும் அதிகரித்துள்ளது. மேலும், தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாக்கடை கால்வாய்களை முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும்.
-குமார், குமரலிங்கம்.




