குடிநீர் நிலையம் செயல்படுமா?

Update: 2023-08-02 12:43 GMT

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியின் சுடுகாட்டில் தானியங்கி நீரேற்றும் நிலையம் (1 ரூபாய் நாணயம் செலுத்தி 5 லிட்டர் குடிநீர் பெறும் நிலையம்) உள்ளது. அந்த நிலையம் 4 மாதங்களாகச் செயல்படவில்லை. பேரூராட்சி நிர்வாகம் தலையிட்டு நீரேற்றும் நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எல்.சீனிவாசன், கீழ்பென்னாத்தூர்.  

மேலும் செய்திகள்