கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-11-26 17:17 GMT

திருப்பத்தூர் அசோக் நகரில் உள்ள நூலகத்தின் அருகே செல்லும் கால்வாயில் செடி, கொடிகள், புதர்கள் வளர்ந்துள்ளது. இதனால், மழைக்காலங்களில் மழைநீர் செல்ல முடியாத நிலை உள்ளது. கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தியாகராஜன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்