குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?

Update: 2023-11-19 16:38 GMT

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட கீழ்யாண்டமோட்டூர் பகுதியில் பொன்னை திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட குடிநீர் வினியோகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. அதன்பின் சிறு மின்விசை தொட்டியை அமைத்து சில நாட்கள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்த நிலையில் அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கீழ்யாண்ட மோட்டூருக்கு நிரந்தரமாக குடிநீர் வினியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும் செய்திகள்