செடி, கொடிகளால் சூழ்ந்த குடிநீர் தொட்டி

Update: 2023-09-10 17:25 GMT

ஆரணி தாலுகா முள்ளிப்பட்டு கிராமம் காமராஜ்நகர் தெருவில் சிறு மின்விசை தொட்டி உள்ளது. அந்தக் குடிநீர் தொட்டியைச் சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து சூழ்ந்துள்ளது. அதன் அருகே பள்ளமும் உள்ளது. மேலும் பாசி படர்ந்துள்ளதால், தண்ணீர் பிடிக்க வரும் மக்கள் வழுக்கி விழுகிறார்கள். இதை சரி செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரசேகர், முள்ளிப்பட்டு.

மேலும் செய்திகள்