தரமற்ற புதிய குடிநீா் தொட்டி

Update: 2026-05-24 16:16 GMT
ரிஷிவந்தியம் அடுத்த அரியந்தக்கா கிராமத்தில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆனால் இந்த தொட்டியில் தண்ணீர் ஏற்றி சோதனை செய்தபோது தண்ணீர் ஒழுகியது. புதிய தொட்டியில் இருந்து இவ்வாறு தண்ணீர் ஒழுகுவது அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தரமற்ற முறையில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்