குடிநீர் தட்டுப்பாடு

Update: 2026-07-12 15:32 GMT

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகர கொந்தகை அருகே வாழ்மங்கலம் கிராமத்தில் நீண்ட நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதனால் பெண்கள், முதியவர்கள் பள்ளி செல்லும் குழந்தைகள் தண்ணீருக்கு கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் சீரான குடிநீர் வழங்க வேண்டும். அதுவரை டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், வாழ்மங்கலம்.

மேலும் செய்திகள்