Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 Jan 2026 12:28 PM GMT
Mr. Raja | ஒரத்தநாடு
#62435

பஸ்சின் நேரம் மாற்றப்படுமா?

போக்குவரத்து

ஒரத்தநாட்டுக்கு அருகில் உள்ள கக்கரைக்கோட்டை கிழக்கு மற்றும் மேற்கு, கோட்டைத்தெரு, செல்லம்பட்டி, சாமிபட்டி, காராமணித்தோப்பு ஆகிய ஊர்களிலிருந்து ஒரத்தநாட்டில் உள்ள பாரதிதாசன் மகளிர் கல்லூரி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அதிகமான மாணவிகள், கல்வி பயின்று வருகிறனர். மாலை 4.20 மணிக்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் முடிவடைந்து, ஒரத்தநாடு பஸ் நிலையம் வருவதற்குள் தடம் எண். 478 பஸ் புறப்பட்டு சென்று விடுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே மேற்கண்ட பஸ்சின் நேரத்தை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2026 12:26 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#62434

சேதமடைந்த மின் கம்பம்

மின்சாரம்

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ஈஸ்வரி நகர் அருகில் உள்ள ராமநாதபுரம் ஊராட்சியின் தேவி நகர் பகுதியில் உள்ள மின் கம்பம் சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த மின் கம்பம் எந்த நேரமும் விழும் சூழல் உள்ளது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் இந்த பகுதியை கடக்கும் போது அச்சத்துடனேயே செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2026 12:22 PM GMT
Mr. Raja | பட்டுக்கோட்டை
#62433

நாய்கள் தொல்லை

மற்றவை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பொன்னவராயன் கோட்டை கிராமத்தில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக தாலுகா அலுவலகம் அருகில் முத்துப்பேட்டை ரோடு , புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகம் போன்ற இடங்களில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், முதியவர்கள் தெருவில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.இரு சக்கர வாகனத்தில் செல்வோரை நாய்கள் விரட்டி சென்று கடிக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2026 11:36 AM GMT
Mr. Raja | பட்டுக்கோட்டை
#62273

போக்குவரத்து நெரிசல் சீரமைக்கப்படுமா?

போக்குவரத்து

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் முழுவதும் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. குறிப்பாக தலையாரி தெரு, பழனியப்பன் தெரு, பெரிய தெரு, சின்னையா தெரு, வடசேரி முக்கம் மற்றும் மைனர் பங்களா ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலை சீரமைக்க வேண்டும் என்று...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2026 11:35 AM GMT
Mr. Raja | பட்டுக்கோட்டை
#62272

தெரு விளக்குகள் எரியுமா?

மின்சாரம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் தலையாரி தெரு அருகில் ஆஸ்பத்திரி சாலையில் தெருவிளக்குகள் எரிவதில்லை.இதனால் இந்த பகுதி இருட்டாக உள்ளது. அருகில் பள்ளிக்கூடங்கள் உள்ளது. இதனால் இரவில் பள்ளி மாணவ-மாணவிகள் டியூசன் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் இருள் சூழ்ந்து உள்ளதால் திருடர்கள் அச்சம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு விளக்குகள் எரிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பட்டுக் கோட்டை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2025 11:47 AM GMT
Mr. Raja | பட்டுக்கோட்டை
#61217

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

பட்டுக்கோட்டையை அடுத்த ஆலடிக்குமுளை தாமரைக்குளம் வடகரையில் போடப்பட்டிருந்த சிமெண்டு சாலை தற்போது சேதம் அடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் மேடு பள்ளங்களில் மழை தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் பள்ளம் இருப்பது தெரியாமல் பொதுமக்கள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், வடகரை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2025 11:44 AM GMT
Mr. Raja | ஒரத்தநாடு
#61215

கொசுத்தொல்லை

மற்றவை

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் தாலுகா வெட்டிக்காடு ஊராட்சியில் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்டுகின்றனர். மாணவ -மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் கொசுக்கடியால் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசுவை ஒழிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவோணம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2025 11:42 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#61214

இணைப்புச்சாலை சேதம்

சாலை

தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் எல்லைக்கு உட்பட்ட ஆற்றுக்கரை சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் மேடு பள்ளங்களில் மழை தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் பள்ளம் இருப்பது தெரியாமல் பொதுமக்கள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், புளியக்குடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2025 11:39 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#61212

குரங்குகள் தொல்லை

மற்றவை

தஞ்சாவூர் கரந்தை பகுதியில் குரங்குகளின் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக கொத்தன் தெரு,குளத்து மேட்டு தெரு, வாணிய செட்டி தெரு ஆகிய தெருக்களில் குரங்குகளின் தொல்லை அதிகம் உள்ளது. குடியிருப்புகளுக்குள் புகுந்து திண்பண்டங்கள் மற்றும் பொருட்களை தூக்கி சென்று விடுகின்றன. பொதுமக்களை கடிக்க குரங்குகள் பாய்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்த குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் கரந்தை

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2025 12:08 PM GMT
Mr. Raja | பட்டுக்கோட்டை
#61054

கொசுத்தொல்லை

மற்றவை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகர் முழுவதும் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக அண்ணா நகர், பாரதி நகர் ,பழனியப்பன் தெரு, பெரிய கடை தெரு, நாடியம்மன் கோவில் ரோடு, மற்றும் நகர் முழுவதும் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்டுகின்றனர். மாணவ -மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் கொசுக்கடியால் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசுவை ஒழிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2025 12:06 PM GMT
Mr. Raja | ஒரத்தநாடு
#61053

சாலை வசதி வேண்டும்

சாலை

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேபருத்திக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட உப்பாங்கரை கிராமத்தில் வீரனார் கோவிலுக்கு செல்லும் மண் சாலை சேறும், சகதியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர முன் வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பருத்திக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2025 12:05 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#61051

மின் விளக்கு எரியுமா?

மின்சாரம்

தஞ்சை அருளானந்த நகர் 7-வது தெருவில் 5 மின்கம்பங்களில் தெரு விளக்கு எரிவது இல்லை. இந்ததெருவில் மருத்துவமனைகள், குடியிருப்புகள் உள்ளன. இதனால் இந்த பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ளதாகும். மின் விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின்கம்பங்களில் மின் விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சாவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick