Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 Jun 2026 1:04 PM GMT
Mr. Raja | மன்னார்குடி
#64756

சேதமடைந்த குடிநீ்ர் தொட்டி

தண்ணீர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரம் அம்பேத்கர் தெருவில் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைந்துள்ளது .இந்த தொட்டியில் இருந்து தான் இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் குடிநீர் தொட்டி சேதமடைந்து ஆபத்தான நிலையில் மோசமாக உள்ளது. தொட்டிக்கு கீழ்பகுதியில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து, குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2026 1:01 PM GMT
Mr. Raja | மன்னார்குடி
#64755

சேதமடைந்த சாலை

சாலை

மன்னார்குடி மேலவாசல் குமரபுரம் லட்சுமி நகரில் உள்ள சாலை கற்கள் கொட்டப்பட்டு, கரடு, முரடாக உள்ளது. இதனால் இந்த சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் சென்றால் டயர் பஞ்சராகிவிடுகிறது. மேலும் பள்ளி செல்லும் மாணவர்கள், வயதானவர்கள், மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து விரைந்து சேதமடைந்த சாலையை சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுகம்கள், மன்னார்குடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2026 12:59 PM GMT
Mr. Raja | பாபநாசம்
#64754

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

கபிஸ்தலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கும்பகோணத்திலிருந்து திருவையாறு செல்லும் நெடுஞ்சாலை சேதமடைந்து உள்ளது . அருகில் பள்ளிக்கூடம் உள்ளதால் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இதனால் வாகன ஓட்டிகளும் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பாபநாசம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2026 12:58 PM GMT
Mr. Raja | பட்டுக்கோட்டை
#64753

நிழற்குடை அமைக்கப்படுமா?

மற்றவை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் கைகாட்டி பஸ் நிறுத்தத்தில் இதுவரை நிழற்குடை இல்லை. பொதுமக்கள் வெயிலிலும் மழையிலும் நின்று சிரமப்படுகின்றனர். இந்த பஸ் நிறுத்தத்திலிருந்து முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் ,வேளாங்கண்ணி , மன்னார்குடி, திருவாரூர் ,போன்றஊர்களுக்கு செல்ல இந்த பஸ் நிலையம் தான் பயன்படுகிறது.எனவே மேற்கண்ட பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2026 12:56 PM GMT
Mr. Raja | சீர்காழி
#64752

வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பஸ் நிலையம் சந்திப்பில் மயிலாடுதுறை மற்றும் கும்பகோணம் பகுதியில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் வாகனங்களில் வருவோர்கள் வழிகாட்டி பெயர் பலகை இல்லாததால் திருமணஞ்சேரி கோவில் மற்றும் பந்தநல்லூர் போன்ற ஊர்களுக்கு செல்வோர்கள் வழி தெரியாமல் தவிக்கின்றனர்.ஆகயால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் வழிகாட்டி பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், குத்தாலம்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2026 12:53 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#64751

தெரு விளக்குகள் எரியுமா?

மின்சாரம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கீழத்தெரு நான்கு வீதிகளிலும் தெருவிளக்குகள் சில நாட்களாக எரிவதில்லை.இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு அச்சமடைகின்றனர்.இருள் சூழ்ந்து இருப்பதால் வழிப்பறி சம்பவங்களும் நடைபெறுகின்றன. எனவே தெருவிளக்குகள் எரிவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் திருமணஞ்சேரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2026 2:23 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#64622

தினத்தந்தி புகார் பெட்டி செய்தி எதிரொலி: சீரமைக்கப்பட்ட சுடுகாட்டு கொட்டகை

தினத்தந்தி புகார் பெட்டி செய்தி எதிரொலி:    சீரமைக்கப்பட்ட சுடுகாட்டு கொட்டகைமற்றவை

தினத்தந்தி புகார் பெட்டி செய்தி எதிரொலி: சீரமைக்கப்பட்ட சுடுகாட்டு கொட்டகை வலங்கைமான் ஆலங்குடி ஆதி திராவிடர்களுக்கான சுடுகாட்டு கொட்டகை சேதமடைந்து கிடந்தது. இதுகுறித்த செய்தி தினந்தந்தி புகார் பெட்டியில் வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய சுடுகாட்டு கொட்டகை அமைத்தனர். இதனை அந்த பகுதி மக்கள் சீரமைத்த அதிகாரிகளையும், தினத்தந்தி நாளிதழையும் பாராட்டினர். பொதுமக்கள், வலங்கை மான்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2026 2:21 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#64621

வேகத்தடை அமைக்கப்படுமா?

போக்குவரத்து

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பேரளம் பேரூராட்சியில் காரைக்கால் செல்லும் பிரதான சாலை உள்ளது இங்கே திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வாகனங்களும், மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வாகனங்களும் திரும்பும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சிறு சிறு விபத்துக்கள் நடக்கின்றன. ஆகவே இருபுறத்திலும் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2026 2:19 PM GMT
Mr. Raja | ஒரத்தநாடு
#64620

பஸ் நிறுத்தம் வேண்டும்

போக்குவரத்து

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் தாலுகா அக்கரைவட்டம் ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி அருகே இருந்த பஸ்நிறுத்தம் பழுதடைந்ததால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டது. இந்நிலையில் இதுவரை புதிய பஸ் நிறுத்தம் கட்டவில்லை, பொது மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பயனில்லை.பள்ளி, கல்லூரி செல்வோர், வேலைக்கு செல்வோர் வெயிலிலும் மழையிலும் பஸ்சுக்காக காத்திருக்கும் அவல நிலை உள்ளது, எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவோணம், பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2026 2:18 PM GMT
Mr. Raja | பட்டுக்கோட்டை
#64619

சேதமடைந்த மின் கம்பம்

மற்றவை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் பெரிய தெருவில் மின்கம்பம் ஒன்று உள்ளது. அதன் அடிப்பகுதி சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் எல்லாம் வெளியே தெரிகின்றன. எந்த நேரமும் கீழே விழும் அபாயம் உள்ளது. எப்போதும் போக்குவரத்து நிறைந்த பகுதியாக உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2026 12:16 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#64353

தெரு விளக்குகள் மாற்றப்படுமா?

மின்சாரம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் கைகாட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து பொன்னவராயன் கோட்டை பள்ளிக்கூடம் பஸ் நிறுத்தம் வரை சாலையோரம் உள்ள தெருவிளக்குகள் குறைந்த வாட் பல்புகளாக எரிகிறது . அதனால் அந்த பகுதி மிகவும் இருள் சூழ்ந்து காட்சியளிக்கிறது. எனவே அடிக்கடி விபத்து நடந்த வண்ணம் உள்ளது. எப்போதும் அதிக போக்குவரத்து நிறைந்த சாலை என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அதிக வெளிச்சம் உள்ள மின் விளக்குகளை பொருத்த வேண்டும். --பொதுமக்கள், பட்டுக்கோட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2026 12:14 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#64351

புத்தக நிலையம் அமைக்க வேண்டும்

ட்ரெண்டிங்

தஞ்சை ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். அதிக வருவாய் ஈட்டும் ரெயில் நிலையமாகவும் விளங்குகிறது. அதிக அளவில் ரெயில்கள் இரவும், பகலும் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ரெயில் நிலையத்தில் படிப்பதற்குரிய புத்தகங்கள்,நாளிதழ்கள்,வார இதழ்கள் உள்ளடக்கிய" புத்தக நிலையம்" ஒன்றுகூட இல்லை. காத்திருக்கும் பயணிகளுக்கும், நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் தஞ்சை ரெயில் நிலையத்தில் ஒரு புத்தக நிலையம் அமைக்கவேண்டும். --ரெயில் பயணிகள் ...

மேலும்
ஆசிரியர் குறிப்பு



ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick