Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 Sep 2024 1:22 PM GMT
Mr. Raja | பேராவூரணி
#50161

மின்மயானம் திறக்கப்படுமா?

மற்றவை

பேராவூரணி பகுதியில் மின் மயானம் கட்டப்பட்டு 1 வருடமாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த பகுதியில் பிரேதங்களை எரியூட்ட ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். எனவே மக்கள் வரிப்பணம் விரயம் ஆகாமல் கட்டப்பட்டு உள்ள மின் மயானத்தை சம்பந்தப்பட்ட அதிககாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பேராவூரணி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 1:21 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#50160

பஸ் வசதி வேண்டும்

கழிவுநீர்

மயிலாடுதுறை மாவட்டம் பாகசாலை மற்றும் கொண்டத்தூர் கிராமத்திற்கு செல்ல போதுமான பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி, கல்லூக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அலுவலகத்திற்கு செல்வோர் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடிய வில்லை. இதனால் மாணவர்கள் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். நோயாளிகள் ஆஸ்பத்திரிசெல்லவேண்டும் என்றாலும் மிகவும் அவதியுறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட கிராமங்களுக்கு பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 1:20 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#50159

மழை நீர் வடிகால் அமைக்கப்படுமா?

கழிவுநீர்

தஞ்சாவூர் வடக்கு வீதி மூலை அனுமார் கோவில் முதல் ராணி வாய்க்கால் சந்து வரை மழை நீர் வடிகால் கட்டுவதற்காக அங்குள்ள குடியிருப்புகளில் முன் பகுதியை உடைத்தனர். ஆனால் மழைநீர் வடிகால் கட்ட ஆரம்பிக்கவில்லை. இதனால் சாக்கடை நீர் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. அருகில் பள்ளிக்கூடம், ரேஷன் கடை உள்ளதால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும் என்று...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 11:34 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#49965

தொற்றுநோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

திருவையாறு வட்டம் மணக்கரம்பை ஊராட்சியில், அம்மன்பேட்டையில் பிள்ளையார் கோவில் அருகே குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தின் அருகில் உள்ள கடைகள், வீடுகளில் இருந்து குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றி குளத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மணக்கரம்பை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 11:33 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#49964

ஆபத்தான மின் கம்பம்

மின்சாரம்

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புத்தகரம் கடைத்தெருவில் பஸ் நிறுத்தம் அருகில் மின் கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளது. அடிப்பகுதி சேதமடைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் பொது மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் திருமருகல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 2:50 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#49679

வேகத்தடை வேண்டும்

சாலை

பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே நான்கு ரோடுகள் சந்திக்கின்றன. எனவே இந்த சாலையில் வாகன போக்கு வரத்து அதிக அளவில் உள்ளன. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.மேலும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் தேவையான இடத்தில் .வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். .ரவிச்சந்திரன் பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 2:49 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#49678

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?.

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூர் அருகே தான்தோன்றியீசுவரர் என்னும் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான தரிசு நிலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு வடக்கு பக்கத்தில் உள்ளது. இந்த தரிசு நிலத்தை தாகூர் வீதி, திருவள்ளுவர் வீதியில் சாலையோரம் குடியிருப்பவர்கள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோவில் நிலத்தை மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 2:45 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#49673

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஊராட்சி அபிஷேகக்கட்டளை கிராமத்தில் மேற்கு பக்கத்தில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. காலை வேளையில் குறிப்பிட்ட நேரத்தில் குடிநீர் வருவதும் இல்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் பொதுமக்கள் குடிநீருக்காக 1 கி.மீட்டர் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உடைந்த குழாயை சீரமைத்து, குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,...

மேலும்
ஆசிரியர் குறிப்பு
வீணாகும் குடிநீர் 
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2024 2:13 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#49495

குடிநீர் குழாய் சீரமைக்கப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஊராட்சி அபிஷேகககட்டளை கிராமத்தில் மேற்கு பக்கத்தில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. இது பொதுமக்களுக்கு மிகுந்த பயன்பாடாக இருக்கிறது .இந்த நிலையில் இந்த குடிநீர் குழாய் பழுதடைந்து மோசமாக உள்ளது. இந்த பகுதியில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து , குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2024 2:12 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#49494

குழாய் சீரமைக்கப்படுமா?

தண்ணீர்

கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட மேலக்காவேரியில் , சாவடி பகுதியில் குடிநீர் குழாய் உள்ளது. இது பொதுமக்களுக்கு மிகுந்த பயன்பாடாக இருக்கிறது .இந்த நிலையில் இந்த குடிநீர் குழாய் பழுதடைந்து மோசமாக உள்ளது. இந்த பகுதியில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து , குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2024 2:11 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#49493

பாலம் சீரமைக்கப்படுமா?

மற்றவை

தஞ்சாவூர் மாநகராட்சி குருவிகார தெருவுக்கு செல்லும் சாலையில் மழைநீர் வடிகால் பாலம் உள்ளது. அந்த பாலம் உடைந்து காண்கிராய்டு கம்பிகள் வெளியே தெறிகிறது. இதனால் பாலத்தை கடந்து செல்ல வாகனவோட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் மழை தண்ணீர் வடிவதற்கு வழியில்லாததால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தை சீரமைத்து வடிகால் வசதி செய்து தரவேண்டும் என்று பொதுகமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சாவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2024 2:09 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#49492

ஆபத்தான மின் கம்பம்

மின்சாரம்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் பொன்னாப்பூர் மேற்கு அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள மின் கம்பம் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. .இதன் வழியாக வாகனங்கள் செல்லும் போது விழுந்து விடும் என்ற அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். இந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், ஒரத்தநாடு

மேலும்
ஆசிரியர் குறிப்பு

ஆபத்தான மின் கம்பம்

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick