Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 April 2025 12:33 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#55069

வாரச்சந்தை செயல்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூரை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் வாரச்சந்தை ஆக்கூர் பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக செயல்படாமல் உள்ளது. இதனால் ஆக்கூர் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் வாரச்சந்தை செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் ஆக்கூர், பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 12:34 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#53983

சாய்ந்த நிலையில் வழிகாட்டி பலகை

ட்ரெண்டிங்

தஞ்சை-நாஞ்சிகோட்டை சாலை திரு இருதய பேராலயம் அருகே உள்ள வழிகாட்டி பெயர் பலகை சாய்ந்த நிலையில் உள்ளது. இந்த பகுதியில் பள்ளிக்கூடங்கள் உள்ளதால் மாணவ-மாணவிகள் இந்த பகுதியை கடந்து செல்லும்போது அச்சத்துடனேயே செல்கின்றனர்.இது எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாய்ந்த நிலையில் உள்ள வழிகாட்டி பலகையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சாவூர்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 12:33 PM GMT
Mr. Raja | பட்டுக்கோட்டை
#53982

குண்டும், குழியுமான சாலை

சாலை

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் சவுக்கண்டி தெரு சாலை, தலைமை தபால் நிலையம் வளைவிலும் சாலை குண்டும் , குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், முதியவர்கள் சாலையில் நடந்து கூட செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்....

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 12:28 PM GMT
Mr. Raja | கும்பகோணம்
#53981

நாய்கள் தொல்லை

மற்றவை

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் பழவத்தான்கட்டளை ஊராட்சி பாலாஜி நகர் மற்றும் அருணா ஜகதீன் நகர், ஹரிதா நகர், சாரங்கா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெரு நாய்கள்தொல்லை அதிக அளவில் உள்ளது . இந்த நாய்கள் ஆடு, கோழிகளை கடித்து குதறி விடுகின்றன. .இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர், இரு சக்கர வாகனத்தில் செல்வோரை விரட்டி சென்று நாய்கள் கடிக்கின்றன. மேலும் பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள், குழந்தைகள் முதியவர்களை விரட்டிச்சென்று கடித்து விடுகின்றன.எனவே சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 12:51 PM GMT
Mr. Raja | கும்பகோணம்
#53638

சேதமடைந்த மின் கம்பம்

சேதமடைந்த மின் கம்பம்ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் முத்துப்பேட்டை சாலையும் கல்லணைகால்வாய் வாய்க்காலும் சேருமிடத்தில் சாலையோரம் மின் கம்பம் உள்ளது. அந்த மின்கம்பத்தின் உச்சியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 12:43 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#53634

குரங்குகள் தொல்லை

ட்ரெண்டிங்

தஞ்சை கீழவாசல் சின்ன அரிசிக்கார தெருவில் குரங்குகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இந்த குரங்குகள் வீடுகளுக்குகள் புகுந்து காய்கறி உள்ளிட்ட பொருட்களை தூக்கி செல்லுவதுடன், விரட்டும் பொதுமக்கள், சிறுவர்களை குரங்குகள் கடித்து விடுகின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 12:43 PM GMT
Mr. Raja | பட்டுக்கோட்டை
#53633

குண்டும், குழியுமான சாலை

சாலை

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம். நரியங்காட்டில் இருந்து வளசக்காடு செல்லும் தார் சாலை குண்டும் , குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், முதியவர்கள் சாலை நடந்து கூட செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 12:36 PM GMT
Mr. Raja | பேராவூரணி
#53627

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பொன்னாங்கண்ணி பகுதியில் நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது.இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர், இரு சக்கர வாகனத்தில் செல்வோரை விரட்டி சென்று நாய்கள் கடிக்கின்றன. மேலும் பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள், குழந்தைகள் முதியவர்களை விரட்டிச்சென்று கடித்து விடுகின்றன.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் பொதுமக்கள், பேராவூரணி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 2:12 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#53466

பாதாள சாக்கடை சீரமைக்கப்படுமா?

கழிவுநீர்

தஞ்சை 15-வது வார்டு ஏ.ஒய்.ஏ. நாடார் ரோடு பழைய கிருஷ்ணா தியேட்டர் எதிரில் உள்ள பொது கழிப்பறையின் பாதாள சாக்கடை இணைப்பில் அடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாதமாக கழிவுநீர் சாலையில் வழிந்து ஓடுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் அடிக்கிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சாவூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 2:11 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#53465

கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

தஞ்சாவூர் மாவட்டம் தொண்டராயன் பாடி கிராமம் காலனி தெருவில் சாக்கடைகால்வாயில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தொண்டராயன்பாடி

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 2:09 PM GMT
Mr. Raja | சீர்காழி
#53463

குளம் தூர்வாரப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூரில் சிவன் கோவிலுக்கு எதிரே குளம் ஓன்று உள்ளது. இந்த குளம் பலவருடங்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் இக்குளத்தை பயன்படுத்துவதற்கு படிக்கட்டுகள் இருந்தன. தற்போது படிக்கட்டுகள் உடைந்து சேதமடைந்து உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், ஆக்கூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 2:08 PM GMT
Mr. Raja | கும்பகோணம்
#53460

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் ரெயில்வே லைன் தென்புறம் உள்ள ராமகிருஷ்ணா நகரில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர், இரு சக்கர வாகனத்தில் செல்வோரை விரட்டி சென்று நாய்கள் கடிக்கின்றன. மேலும் பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள், குழந்தைகள் முதியவர்களை விரட்டிச்சென்று கடித்து விடுகின்றன.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் பொதுமக்கள்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick