Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
11 Aug 2024 1:40 PM GMT
Mr. Raja
#48992

குடிநீர் வசதி வேண்டும்

கழிவுநீர்

தஞ்சாவூர் மாதாக்கோட்டை ராஜ் நரில் தெரு விளக்கு மற்றும் குடிநீர் வசதி இல்லாதல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இருள் சூழ்ந்து இருப்பதால் வழிப்பறி் சம்பவங்கள் நடைபெறுகிறது. குடிநீருக்காக பொதுமக்கள் 3 கி.மீட்டர் நடந்து செல்லும் சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிககை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மாதாக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 1:39 PM GMT
Mr. Raja
#48991

நிழற்குடை வசதி வேண்டும்

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம், கூத்தனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் தங்களது சைக்கிள்களை நிறுத்த நிழற் குடை வசதி இல்லாததால் மழையில் நனைந்து வீணாகிறது. இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் கவலை அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நிழற் குடை வசதி செய்து தர வேண்டும் என்று மாணவ-மாணவிகள் கோரிககை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கூத்தனூர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 1:37 PM GMT
Mr. Raja
#48990

நிழற் குடை வசதி வேண்டும்

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம், கூத்தனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் தங்களது சைக்கிள்களை நிறுத்த நிழற் குடை வசதி இல்லாததால் மழையி் நனைந்து வீணாகிறது. இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் கவலை அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நிழற் குடை வசதி செய்து தர வேண்டும் என்று மாணவ-மாணவிகள் கோரிககை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கூத்தனூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 1:36 PM GMT
Mr. Raja
#48989

பயனற்ற அடிகுழாய்

தண்ணீர்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் பட்டுநூல்காரதெரு மற்றும் ஆஸ்பத்திரி சாலையிலும் பல வருடங்களாக பயன்பாடற்ற அடி குழாய் உள்ளது. இதனால் இரு சக்கர வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் அடி குழாய் இருப்பது தெரியாமல் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பயனற்ற அடி குழாயை அப்புறப்படுத்த் வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள் பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 1:34 PM GMT
Mr. Raja
#48988

கழிவுநீர் குழாய் சீரமைக்கப்படுமா?

கழிவுநீர்

திட்டச்சேரி பேருந்து நிலையம் அமைந்துள்ள வணிகவளாம் கட்டிடம் பின்புறம் கழிவு நீர் குழாய் சேதமடைந்து உள்ளது. இதனால் கழிநவு நீர் தேங்கி, துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் குழாயை சீரமைத்து தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திட்டச்சேரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 1:33 PM GMT
Mr. Raja
#48987

பாலம் சீரமைக்கப்படுமா?

மற்றவை

தஞ்சாவூர் மாநகராட்சி 2-வது வார்டு குருவிகார தெருவுக்கு செல்லும் சாலையில் மழைநீர் வடிகால் பாலம் உள்ளது அந்த பாலம் உடைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெறிகிறது. இதனால் பாலத்தை கடந்து செல்வோர் மிகவும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் மழை நீர் வடியாமல் தேங்கி கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தை சீரமைத்து வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சாவூர்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 1:32 PM GMT
Mr. Raja
#48986

தொற்று நோய் பரவு அபாயம்

தொற்று நோய் பரவு அபாயம்மற்றவை

தஞ்சை கீழவாசல் டபீர் குளம் ரோடு எஸ்.என்.எம். நகரில் ஏரளாமான குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதியில் தொழிற்சாலைகள் உள்ளதால் அதன் கழிவுகள் அருகில் உள்ள குடியிருப்புகளில் சூழ்ந்து விடுகிறது. மேலும் அங்கிருந்து வெளிவரும் புகையால் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் மூச்சுதிணறால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் கழிவுகள் தேங்கி கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தொற்று நோய் பரவும் அபாயத்தை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 12:34 PM GMT
Mr. Raja
#48434

சுகாதாரமற்ற குடிநீர்

தண்ணீர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா திருநாகேஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர், ஹை ஸ்கூல் தெரு தேவனார் விலாசம் ஆகிய தெருக்களில் குடிநீர் கலங்களாகவும், சுகாதாரமற்ற முறையில் வருகிறது. இதனால் இந்த பகுதியில் பொதுமக்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருநாகேஸ்வரம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 12:32 PM GMT
Mr. Raja
#48433

இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியம் துவரங்குறிச்சி முக்கூடு சாலையில் நான்கு ரோடுகள் சந்திக்கின்றன. இதனால் வாகன போக்குவரத்து அதிக அளவில் சென்று வருகின்றன. மேலும் வாகனங்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் இரும்பு தடுப்பு வேலிகள் (பேரிகார்டு) அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 12:30 PM GMT
Mr. Raja
#48432

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை - முத்துப்பேட்டை சாலையில் உள்ள கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபம் வாசலில் குடி நீர் குழாய் உள்ளது. இந்த குழாயில் கடந்த ஒரு சில நாட்களாக உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. இதனால் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. எனவே சம்பந்த பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடைந்த குழாயை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜெய்சங்கர்,பட்டுக்கோட்டை

மேலும்
ஆசிரியர் குறிப்பு
வீணாகும் குடிநீர் 
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 12:29 PM GMT
Mr. Raja
#48431

பஸ் வசதி வேண்டும்

போக்குவரத்து

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா, வெண்மணி ஒன்றியத்திற்குட்ட நானக்க குடி, காவலக்குடி, படுவை, மைலாங்குடி, ஆகிய கிராமங்களில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்த நிலையில் போதுமான பஸ் வசதி இல்லாமல் பள்ளி மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். வேலைக்கு செல்வோர் சரியான நேரத்திற்கு செல்ல முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கீழ்வேளூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 May 2024 2:43 PM GMT
Mr. Raja
#46636

போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படுமா?

போக்குவரத்து

பட்டுக்கோட்டையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிக அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலையாரிதெரு,பெரியதெரு,சின்னையாதெரு,பழனியப்பன் தெரு,வடசேரி முக்கம், கைகாட்டி பகுதி ஆகிய இடங்களில் வாகன நெருக்கடியால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகின்றனர். ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட சில நேரங்களில் வழி கிடைப்பதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick