மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
உயர்கோபுர மின்விளக்குகள் ஒளிருமா ?
சீர்காழி, சீர்காழி
தெரிவித்தவர்: Mr. Raja
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அஞ்சாறு வார்த்தலையில் விக்ரமன் ஆற்று பாலம் உள்ளது. இந்த இடத்தில் உயர் கோபுர மின் விளக்குகள் சில நாட்களாக சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே உரிய பராமரிப்பு செய்து உயர் கோபுர மின் விளக்குகளை முறையாக எரியவைக்க வேண்டும்.
பொதுமக்கள், குத்தாலம்.




