தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உயர்கோபுர மின்விளக்கு
பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை
தெரிவித்தவர்: Mr. Raja
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த ஆலடிக்கு முளை ரவுண்டானா உள்ளது. இந்த பகுதியில் போதிய மின்விளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதனால் அடிக்கடி விபத்துக்களும் நடக்கிறது. அருகே பஸ் நிறுத்தம் உள்ளதால், பயணிகளும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே ரவுண்டானாவில் உயர்கோபுர மின்விளக்கு பொருத்தவேண்டும்.
பொதுமக்கள், ஆலடிக்குமுளை.




