புதர்மண்டிக்கிடக்கும் நீர் உறிஞ்சிக்குழி

Update: 2026-07-12 12:01 GMT

நிலத்தடி நீர்மட்டத்தை செறிவூட்ட கட்டிடத்தின் அருகே நீர் உறிஞ்சிக்குழிகள் அமைக்கப்பட்டன. இந்த திட்டம் தொடங்கப்பட்டபோது நீர் உறிஞ்சிக்குழிகள் பயன்பாட்டில் இருந்தன. தற்போது அந்த குழிகள் புதர் மண்டிக்கிடக்கிறது. சின்னவீரன்பட்டியில் பராமரிப்பு இல்லாமல் உள்ள நீர் உறிஞ்சு குழி புதர்களால் சூழப்பட்டு உள்ளது. எனவே இதை மீட்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் நன்று என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


மேலும் செய்திகள்