பழுதான குடிநீர் குழாய்

Update: 2026-07-12 15:33 GMT

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் சிவன் கோவில் தெருவில் உள்ள குடிநீர் குழாயை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். தற்போது குழாய் உடைப்பை சரி செய்யாததால் தண்ணீர் பிடிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே குடிநீர் குழாயை உடனடியாக சரி செய்து தர வேண்டும்.

பொதுமக்கள், செம்பனார்கோவில்.

...

மேலும் செய்திகள்