குடிநீர் தொட்டியை சரி செய்ய வேண்டும்

Update: 2024-03-31 16:26 GMT

வந்தவாசி நகராட்சி 21-வது வார்டு கேசவா நகர் 1-வது தெருவில் உள்ள ஆழ்துளை கிணறுடன் கூடிய குடிநீர் தொட்டி கடந்த 2 வருடங்களாக பழுதடைந்துள்ளது. அங்குள்ள மக்கள் தண்ணீருக்காக சிரமப்படுகின்றனர். பலமுறை நகராட்சியில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. பழுதடைந்த குடிநீர் தொட்டியை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வம், வந்தவாசி.

மேலும் செய்திகள்