வீணாக வெளியேறும் தண்ணீர்

Update: 2024-07-14 19:54 GMT

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா களம்பூர் பேரூராட்சியில் ஜின்னா தெருவில் குடிநீர் தொட்டி உள்ளது. இந்தத் தொட்டியில் இருந்து தினமும் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால், தெருவில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. குழாய் உடைப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.

-அயாஸ்பாஷா, களம்பூர். 

மேலும் செய்திகள்