வீணாக வெளியேறும் தண்ணீர்

Update: 2023-09-13 17:16 GMT

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள கோபால் கவுண்டர் தெருவில் கடந்த 6 மாதமாக நகராட்சி குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் தண்ணீர் வீணாக வெளிேயறுகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரமணா, சந்தைக்கோடியூர்.

மேலும் செய்திகள்