வீணாக வெளியேறும் தண்ணீர்

Update: 2023-08-13 13:31 GMT

ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. அந்த ஏரியில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

-ராஜன், முள்ளிப்பட்டு.

மேலும் செய்திகள்