வீணாக வெளியேறும் குடிநீர்

Update: 2023-06-28 17:08 GMT

ஏலகிரிமலையில் அத்தனாவூர் பகுதியில் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட குழாய் உடைந்ததால் குடிநீர் விணாக வெளியேறுகிறது. இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரி செய்வார்களா?

-இளங்கோ, அத்தனாவூர்.

மேலும் செய்திகள்