குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்

Update: 2023-03-15 12:08 GMT

ஜோலார்பேட்டையை அடுத்த பார்சம்பேட்டை ஜெயமாதா நகர் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் தொட்டி பழுதடைந்து சாலையில் தண்ணீர் தேங்கி வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்