தினத்தந்திக்கு நன்றி

Update: 2023-09-20 17:24 GMT

கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருக்கிறது. இதற்கு சுற்றுச்சுவர் இல்லை என்றும், மக்கள் பாதுகாப்புக்காக சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் என்றும் தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அந்தச் செய்தி எதிரொலியால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தரை மட்டக்கிணற்றைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக தடுப்புச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

-முனிசாமி, கே.வி.குப்பம்.

மேலும் செய்திகள்