பள்ளிக்கூடம் முன்பு தேங்கும் மழைநீர்

Update: 2023-09-24 12:08 GMT

கண்ணமங்கலம் அருகில் கானமலை ஊராட்சியில் வேடக்கொல்லைமேடு பகுதியில் மழைநேரங்களில் பள்ளிக்கூடம் முன்பு குளம் மழைநீர் போல் தேங்கி நிற்கிறது. மாணவ-மாணவிகள் மழைநீரில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். சிலர் சேற்றில் நடந்து செல்ல முடியாமல் வழுக்கி விழுகிறார்கள். எனவே பள்ளி எதிரே தேங்கும் மழைநீரை அகற்றி விட்டு, பேவர் பிளாக் அல்லது சிமெண்டு கான்கிரீட் தளம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சத்தியசீலன், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்