திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. இது அன்றாட வாடிக்கையாகி போனது. எனவே குடிநீரை வீணாகாமல் இருக்க அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. இது அன்றாட வாடிக்கையாகி போனது. எனவே குடிநீரை வீணாகாமல் இருக்க அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.