உப்பு தண்ணீர் வினியோகிக்கப்படுமா?

Update: 2024-08-18 11:42 GMT

சிங்காநல்லூர் உழவர் சந்தை பின்புறம் உள்ள வீட்டு வசதி வாரிய ‘ஏ-விங்’ மூன்று முக்கு பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மாநகராட்சி சார்பில் உப்பு தண்ணீர் வினியோகிக்கப்படுவது இல்லை. இதனால் குடிப்பதற்கு தவிர மற்ற தேவைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் குடங்களுடன் அலைந்து திரிய வேண்டிய நிலை உள்ளது. எனவே உப்பு தண்ணீர் வினியோகம் செய்வதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்