குழாயில் உடைப்பு

Update: 2024-08-18 11:41 GMT

கோவை சவுரிபாளையம் பாரதிபுரத்தில் உப்பு தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. அதில் இருந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. மேலும் அருகில் உள்ள சாக்கடையில் கலக்கிறது. அத்துடன் குழாய் உடைப்பை சரி செய்யாமல் அதன் மீது செங்கல்லை வைத்து மூட முயற்சித்து உள்ளனர். ஆனாலும் தண்ணீர் தொடர்ந்து வீணாகி வருகிறது. அங்கு ஏற்பட்டு உள்ள குழாய் உடைப்பை சரி செய்து, தண்ணீர் சாக்கடையில் கலக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்